`நரிக்குறவர், குருவிக்காரர்… நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை!’ – பிரதமருக்கு முதல்வர் கடிதம்
நரிக்குறவர், குருவிக்காரர், பலவேசம் கட்டுபவர், இன்னும் பிற அறியப்படாத, அறியப்படுத்தப்படாத எத்தனையோ பழங்குடி இனத்தவர்கள் இன்னும் கூட தங்களுக்கான அடையாளமாக சாதிச் சான்றிதழ் பெற போராடிவருவதைப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நாம் கண்டுவருகிறோம். இதன் காரணமாகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த எத்தனையோ முதல் தலைமுறை மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தும், மேற்படிப்பைத் தொடரமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுமட்டுமல்லாமல், இடஒதுக்கீட்டின் மூலம் தனக்கு கிடைக்கவேண்டிய உரிமையைக் கூட இவர்கள் இழக்க நேரிடுகிறது. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இப்படியான சூழ்நிலையை … Read more