வேளாண் பட்ஜெட்- மின்மோட்டார் பம்பு செட்டுகளுக்கு ரூ.5 கோடி மானியம்

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- மண்ணில் உண்டியல் போல சேமித்த மழைநீரை குழாய்க் கிணறு, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றிலிருந்து பாசனத்திற்கு இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், … Read more

செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS ஒப்படைத்தார். மொபைல் தொலைந்து போனால் உடனடியாக IMEI எண்ணுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் எனவும் எஸ்.பி. அரவிந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வங்க தேசத்தில் ஹிந்து கோயில் சேதம்| Dinamalar

டாக்கா: வங்க தேசத்தில் ‘இஸ்கான்’ அமைப்புக்கு சொந்தமான கோயிலுக்குள் புகுந்த ஒரு கும்பல் சிலைகளை சேதப்படுத்தியதோடு பக்தர்களையும் தாக்கியது. காயம் அடைந்த மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அண்டை நாடான வங்க தேசத்தின் டாக்கா நகரில் இஸ்கான் அமைப்பின் கிருஷ்ணர் கோயில் உள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நேற்று இங்கு ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது.அப்போது ஹாஜி சைபுல்லா என்பவர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கோயிலுக்குள் புகுந்தனர். கோஷமிட்டவாறு வந்த அந்த கும்பல் … Read more

அம்பானியால் முடியாததை அதானி செய்கிறார்.. சவுதி ஆராம்கோ உடன் டீல்..!

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த சவுதி ஆராம்கோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்தியிலான டீல் தோல்வி அடைந்தது. இதனால் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சவுதி ஆராம்கோ உடன் கூட்டணி வைக்க முடியாத நிலை உருவானது. இந்நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் சவுதி அரேபியா உடன் முக்கியமான கூட்டணியை உருவாக்கவும், சவுதி ஆராம்கோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் … Read more

போதைக்கு வலி நிவாரணம்; மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் -மூளையாக செயல்பட்ட பெண் ராஜலட்சுமி கைது

சென்னையில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive Against Drugs) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னைப் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் கடந்த 17.3.2022-ம் தேதி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த நபர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். கிஷோர்குமார் இதையடுத்து … Read more

புடின் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பை நிறுத்திய ரஷ்ய அரசு தொலைக்காட்சி!

மாஸ்கோவின் பிரதான கால்பந்து மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உரையை ரஷ்ய அரசு தொலைக்காட்சி நடுவே நிறுத்தியது. ரஷ்ய தலைவர் கூட்டத்தில் உரையாற்றுகையில், திடீரென அவரது உரையின் நேரலை துண்டிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் முன் ஒளிபரப்பப்பட்ட தேசபக்தி இசையின் கிளிப்பை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. “நமது தலைசிறந்த ராணுவ வீரர்களில் ஒருவரின் பிறந்தநாளுடன் தற்செயலாக இந்த நடவடிக்கையின் ஆரம்பம் ஒத்துப் போனது…” என்று புடின் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது உரை … Read more

நிதி நெருக்கடியிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக பட்ஜெட்டை வரவேற்கும் கார்டூன் – ஆடியோ

தமிழகஅரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில், அதை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதை வரவேற்கும் வகையில் கார்டூன் அமைந்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/03/PARI-Audio-2022-03-19-at-11.26.24-AM.ogg

இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி- பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- வேளாண்துறையின் மூலம் கொடுக்கப்படுகிற மானியங்கள், செயல்படுத்தப்படுகிற திட்டங்கள், அமைக்கப்படுகிற கட்டமைப்புகள், அளிக்கப்படுகிற தொழில்நுட்பம், பகரப்படுகிற பயிற்சி போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து உழவர்களை கைப்பிடித்து முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்கிற இந்த முயற்சியை ஊரக வளர்ச்சித் துறையும், வேளாண் துறையும் … Read more

ரூ.8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரை

சென்னை: ரூ.8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் 2வது முறையாக வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய அவர், வேளாண் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு வித்திடும் என குறிப்பிட்டார்.