இந்தியா-அர்ஜென்டினா பலப்பரீட்சை| Dinamalar

புவனேஸ்வர் ; புரோ ஹாக்கி லீக் தொடரில் இன்று இந்தியா, அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், ஐ.பி.எல்., பாணியில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்காக புரோ ஹாக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தலா இரு முறை மோதும். முடிவில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். கொரோனா காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து விலகிக் கொள்ள 9 அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்திய ஆண்கள் அணி, 6 … Read more

நேரடி வரி வசூலில் வரலாற்று சாதனை..!

இந்திய வரலாற்றில் வருமான வரித் துறை அதிகப்படியான வரியை வசூல் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முன்கூட்டிய வரிச் செலுத்துதலில் 41 சதவீத அதிகரிப்பால் மொத்த நேரடி வரி வசூல் 48 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய நேரடி வரி அமைப்பின் தலைவர் ஜேபி மொஹபத்ரா தெரிவித்துள்ளார். வாரத்தில் 4 நாள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை.. ஏன்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க..! 13.63 லட்சம் கோடி ரூபாய் இதன் மூலம் மார்ச் 17ஆம் தேதி நிலவரப்படி … Read more

`உக்ரைனிய தோட்டாக்கள் வேண்டும்’… போரை தவிர்க்க தங்களை தாங்களே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்?!

உக்ரைன் ரஷ்யா இடையே தொடரும் கடுமையான போரில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைனிய குடிமக்கள் தங்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அடைக்கலம் தேடி சென்றுள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களை தாங்களே காலில் சுட்டுக்கொள்வதாக `Daily Star’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “உக்ரைனில் நடக்கும் போரிலிருந்து தப்பிக்க ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் காலில் தாங்களே சுட்டுக்கொள்ளும் அளவுக்கு புதினின் ராணுவத்தில் … Read more

இந்தியாவுக்கு மொயீன் அலி வருவதில் சிக்கல் – சென்னை அணிக்கு அடுத்த தலைவலி

ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் சென்னை அணியில் முக்கிய வீரர் இணையாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே நடப்பாண்டு தொடருக்காக சென்னை அணியில் தோனி, ருத்துராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, ஜடேஜா ஆகிய 4 வீரர்களும் … Read more

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முழுமையான மற்றும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (18ந்தேதி) தொடங்கி 24ந்தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாள் அமர்வில் மாநில நிதிநிலை அறிக்கையை  தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன.  இதையடுத்து ஒத்தி … Read more

பிரதமர் மோடிக்கு பிறகு பா.ஜனதா பலம் இழந்துவிடும்: வீரப்பமொய்லி

பெங்களூரு : முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த சோனியா காந்தி விரும்புகிறார். அதன் மூலம் கட்சியை பலப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்கிறார். பா.ஜனதா நிரந்தரமாக இதே பலத்துடன் இருக்காது. பிரதமர் மோடிக்கு பிறகு அந்த கட்சி பலத்தை இழந்துவிடும். காங்கிரஸ் ஆட்சி இல்லை என்பதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதங்கப்பட தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே கடைசி வரை உயிர்ப்புடன் இருக்கும். … Read more

தமிழ்நாடு முழுவதும் 50,000 மையங்களில் இன்று 25வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை: 25வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50,000 இடங்களில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுநாள் வரை 9.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..!

பிக்சட் டெபாசிட் என்றாலே மிக பாதுகாப்பான நிலையான வருமானம் தரக்கூடிய ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். அதிலும் சில சலுகைகள் கிடைக்கிறது எனில் இன்னும் சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது. இது சந்தையில் நிலவி வரும் நிலையற்ற தன்மைக்கு எதிராக ஒரு பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது. முதிர்ச்சியின் போது பாதுகாப்பான வருமானத்தின் பலனை உங்களுக்கு வழங்குகிறது. வட்டி அதிகரிக்கலாம் இது குறுகிய காலத்திலும், நீண்டகாலத்திலும் பாதுகாப்பான வருமானம் கொடுக்கும் ஒரு திட்டம். குறிப்பாக தற்போது வட்டி விகிதம் அதிகரிக்க … Read more

பீகார்: முடிவுக்கு வந்த முதல்வர் – சபாநாயகர் மோதல்! – நடந்தது என்ன?

பீகார் மாநிலத்தில் சபாநாயகர் விஜய் குமார் சின்காவின் சொந்தத் தொகுதியான லக்கிசராயில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் சபாநாயகருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க-வை சேர்ந்த விஜயகுமார் சின்ஹா சபாநாயகராக பதவி வகிக்கிறார். பீகார் சட்டசபையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்க தொடங்கிய போது சபாநாயகர், அந்த … Read more

கனடாவில் அதிரடியாக தரையிறக்கப்பட்ட ரஷ்யாவின் மிகப் பெரிய விமானம்

மிகப் பெரிய ரஷ்ய விமானம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் வெளியேறவும் காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்ய விமானங்களுக்கு கனடா அரசாங்கம் தடை விதித்தது. இந்த நிலையில், ரஷ்யாவின் Volga-Dnepr விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கடந்த பிப்ரவரி 27ம் திகதி ரொறன்ரோவில் அதிரடியாக தரையிறக்கப்பட்டது. ஏங்கரேஜ் மற்றும் ரஷ்யா வழியாக சீனாவில் இருந்து கனடா வந்த அந்த சரக்கு விமானமானது ரொறன்ரோவில் தரையிறங்கிய … Read more