உக்ரைன் படையெடுப்பு… புடின் அடுத்ததாக எடுக்கக்கூடிய நான்கு பகீர் நகர்வுகள்

உக்ரைன் மீதான படையெடுப்பு சரிவடைந்தால், அடுத்ததாக கொடூரமான தாக்குதலுக்கு விளாடிமிர் புடின் உத்தரவிடலாம் என இராணுவ வட்டாரத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் முடிவை எட்டாதது விளாடிமிர் புடினுக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் உக்ரைனில் இறப்பு என்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் பாதுகாப்புப் புலனாய்வுத் தலைவர் Lt Gen Sir Jim Hockenhull அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். உக்ரைன் படையெடுப்பு இதுவரை சாதமான முடிவுக்கு … Read more

வரும் 25ந் தேதி உத்தர பிரதேச முதலமைச்சராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளை கைப்பற்றியது.  இந்த வெற்றியின் மூலம் உத்தர பிரதேசத்தில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே கட்சி தொடர்ந்து இரண்டாது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.  இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சராக 2வது முறையாக வரும் 25ம் தேதி யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார்.  பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,093,107 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60. 93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,093,107 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 467,755,956 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 399,043,601 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 62,7809 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஷ்மீர் பைல்ஸ் படம் பார்க்கும் முஸ்லிம்கள்| Dinamalar

சாம்ராஜ்நகர்: ”அனைத்து முஸ்லிம்களும் கெட்டவர்கள் அல்ல. அது போல ஹிந்துக்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை, முஸ்லிம்களும் பார்க்கின்றனர். ”வரலாற்றில் நடந்த சம்பவம், இனி நடக்கக்கூடாது என்ற நோக்கில், இத்திரைப்படம் வெளியானது,” என கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காஷ்மீருக்கு நான் பலமுறை சென்றுள்ளேன். எப்படி உள்ளது என்பது எனக்கு தெரியும். இதற்கு முன் நடந்த உண்மைகளை, மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரைக்கு … Read more

ரஷ்ய குண்டுவீச்சில் பலியான உக்ரைன் பிரபலம்: கண்ணீரில் ரசிகர்கள்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற உக்ரேனிய நடனக் கலைஞர் ஒருவர் ரஷ்ய குண்டுவீச்சில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய நடனக் கலைஞரான 43 வயது Artyom Datsishin என்பவரே, ரஷ்ய குண்டுவீச்சில் படுகாயமடைந்து, 3 வார சிகிச்சைக்கு பின்னர் மரணமடைந்துள்ளார். Artyom Datsishin சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் எனபதுடன், ரஷ்யாவின் Bolshoi அரங்கத்தில் குறிப்பிடத்தக்க கலைஞர்களில் இவரும் ஒருவர். உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி இரண்டு நாட்களுக்குப் பிறகு தலைநகர் கீவில் Artyom … Read more

ஆசிரியர் பணியிடம் நிரப்ப கல்வி அமைச்சர் நாகேஷ் உறுதி| Dinamalar

பெங்களூரு : ”கர்நாடகாவில் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்,” என தொடக்க மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி கொடுத்துள்ளது. மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அரசாணை வரும் 21ல் வெளியிடப்பட உள்ளது. வரும் 23 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பம் அனுப்பலாம். பி.எட்., – … Read more

மூன்று சக்கர வாகனங்கள் வழங்க கூடுதல் நிதியுதவி| Dinamalar

பெங்களூரு : ”மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்க கூடுதல் நிதியுதவி வழங்கப்படும்,” என மகளிர், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தெரிவித்தார். சட்டசபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:அமைச்சர் ஹாலப்பா ஆச்சார்: ஒன்பது ஆண்டுகளில், மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 3,033 மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் நிதியிலிருந்தும் மூன்று சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின், மூன்று சக்கர வாகனங்களுக்கு, அதிக தேவை உள்ளது. எனவே பல்வேறு வழிகளில், வருவாய் சேகரித்து … Read more

ஆடையை விலக்கி சோதனை: லண்டனில் பாடசாலை சிறுமிக்கு ஆதரவாக திரண்ட மக்கள்

லண்டனில் கருப்பின சிறுமி ஒருவர் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரத்தில், மாநகர பொலிசார் மீது அவர் வழக்குத் தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி தமது பள்ளி மீதும் சிவில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் முடிவு செய்துள்ளதாக அவர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் ஸ்கொட்லாந்து யார்டு மன்னிப்பு கேட்டுள்ளது. இனவாதம் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை முன்னெடுத்திருக்கலாம் எனவும் ஸ்கொட்லாந்து யார்டு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இவ்வாறான ஒரு செயல் இனிமேலும் எவருக்கும் நடந்திராத … Read more

ஜோ பைடன் கருத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம்!

ரஷ்ய ஜனாதிபதி புதின்”கொலைகார சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்து இருப்பது தனிப்பட்ட முறையில் அவமானபடுத்தும் செயல் என ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று செயின்ட் பேட்ரிக் தின விழாவில் உரையாற்றிய அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு அத்துமீறி போர் புரியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை போர் குற்றவாளி என அறிவித்தார். ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு செயலுக்கு ஜனாதிபதி புதின் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என்றும், … Read more