உக்ரைன் படையெடுப்பு… புடின் அடுத்ததாக எடுக்கக்கூடிய நான்கு பகீர் நகர்வுகள்
உக்ரைன் மீதான படையெடுப்பு சரிவடைந்தால், அடுத்ததாக கொடூரமான தாக்குதலுக்கு விளாடிமிர் புடின் உத்தரவிடலாம் என இராணுவ வட்டாரத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் முடிவை எட்டாதது விளாடிமிர் புடினுக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் உக்ரைனில் இறப்பு என்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் பாதுகாப்புப் புலனாய்வுத் தலைவர் Lt Gen Sir Jim Hockenhull அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். உக்ரைன் படையெடுப்பு இதுவரை சாதமான முடிவுக்கு … Read more