நீடிக்கும் ரஷ்ய படையெடுப்பு: போர் வெற்றிவிழாவை கொண்டாடிய புடின்

உக்ரைன் மீதான படையெடுப்பு நீடித்துவரும் நிலையில், உக்ரைனின் கிரிமியா பகுதியை கைப்பற்றியதன் வெற்றி விழாவை பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் புடின் கொண்டாடியுள்ளார். தலைநகர் மாஸ்கோவின் லுஷ்னிகி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் போர் குறித்து பெருமையாகவும் புடின் பேசியுள்ளார். ரஷ்யப் படைகள் உக்ரைனின் தெற்குப் பகுதியான கிரிமியாவைக் கைப்பற்றியதன் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புடின் இந்த விழாவை முன்னெடுத்துள்ளார். சுமார் 200,000 க்கும் அதிகமான மக்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர் எனவும், ஆனால் எண்ணிக்கையை சரிபார்க்க … Read more

மதுரை உயர்நீதிமன்றம் : பட்டாசு ஆலை விபத்து குறித்த பரபரப்பு தீர்ப்பு

மதுரை மதுரை உயர்நீதிமன்ற கிளை பட்டாசு ஆலை விபத்துகளில் தொடர்புடையோருக்குக் கருணை காட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளது. சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் அதிக அளவில் உள்ளது.  இங்கு அடிக்கடி வெடி விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழக்கும் நிலை ஏற்படுகிறது.    இதில் பல நிகழ்வுகளில்  சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவரப் பின்பற்றாததே காரணமாக உள்ளது. சமீபத்தில் நடந்த சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.  உரிமையாளர் மற்றும் … Read more

பவுத்த கையெழுத்து பிரதிகள் மொழிபெயர்க்கும் பணி தீவிரம்| Dinamalar

பாட்னா:பவுத்தம் குறித்து, கடந்த 7 முதல் 13ம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், கையெழுத்து பிரதிகளில் எழுதப்பட்ட உள்ளடக்கத்தை மொழிபெயர்த்து வெளியிடும் பணி நடந்து வருவதாக, பீஹார் அரசு தெரிவித்துள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சிநடக்கிறது.இந்த மாநிலத்தின் கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் அலோக் ரஞ்சன், சட்டசபையில் நேற்று முன்தினம் கூறியதாவது:பீஹாரின் நாளந்தா மற்றும் விக்ரம்ஷிலா பல்கலைக்கழகத்தில், 7 முதல் 13ம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், … Read more

இன்றைய ராசி பலன் | 19/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 Source link

காற்று மாசாவதைத் தடுக்க சென்னை சுடுகாடுகளில் எரிவாயு தகன மேடை

சென்னை காற்று மாசுபடுவதைத் தடுக்க சென்னையில் உள்ள அனைத்துச் சுடுகாடுகளிலும் எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள பல சுடுகாடுகளில் இறந்தவர்களின் சடலம் விறகுகளைக் கொண்டு எரியூட்டப்படுகிறது.  இதற்கு சுமாராக 500 கிலோ விறகுகள் தேவைப்படுகிறது.   மேலும் இவ்வாறு விறகுகள் மூலம் தகனம் செய்யும்போது நாடெங்கும் சுமார் 80 லட்சம் டன்கள் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியாகி காற்றில் கடும் மாசு உண்டாகிறது. மேலும் விறகுகள் மூலம் தகனம் செய்யும் … Read more

நீங்கள் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபரா?.கண்கள் பாதிக்காமல் இருக்க இதே சில எளிய வழிகள்

இன்றைய தொழிலுட்ப உலகில் பலரும் கணணி முன் தான் நேரத்தை கழிக்கின்றார்கள். அதிக நேரம் கணணி முன் இருந்து நோயையும் தேடி கொள்கின்றார்கள்.  குறிப்பாக கண் பிரச்சினை.   இதனால் ஏற்படும் கண் பிரச்சனைக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்று பெயர். இதன் அறிகுறிகள் கண் எரிச்சல், முதுகு வலி, கழுத்து மற்றும் தலை போன்றவற்றில் வலி, மங்கலான பார்வை போன்றவையாகும்   பிரச்சனையில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பற்றி தெரிந்து கொள்ளவும். நீண்ட … Read more

பங்குனி உத்திர விழா: சபாநாயகர் பங்கேற்பு| Dinamalar

அரியாங்குப்பம் : ஓடவெளி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.அரியாங்குப்பம் அடுத்த ஓடவெளி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது. பக்தர்களின் பால்குடம் ஊர்வலத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து, சாமி தரிசனம் செய்தார்.அதே போல், பங்குனி உத்திரத்தையொட்டி, அரியாங்குப்பம் சுப்பையா நகர், முருகன் கோவிலில் நடந்த அலகு காவடி ஊர்வலத்தை எம்.எல்.ஏ., தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் : ஓடவெளி பாலமுருகன் கோவிலில் பங்குனி … Read more

குஜராத் தொழிற்சாலையை கைப்பற்ற போகும் டாடா மோட்டார்ஸ்.. அப்போ சென்னை தொழிற்சாலை..!

பெரும் வரத்தகச் சரிவுக்குப் பின்பு இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான வளர்ந்திருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதியை அதிகரிக்கத் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்த போர்டு நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி தளமான குஜராத் மாநிலத்தின் சனந் தொழிற்சாலையைக் கைப்பற்றும் போட்டியில் டாடா மோட்டார்ஸ் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் பிரம்மாண்ட திட்டம்.. ரூ.15,000 கோடி முதலீடு.. போட்டி நிறுவனங்கள் கவலை..! போர்டு நிறுவனம் அமெரிக்காவின் … Read more

`The Kashmir Files' – “90-களில் நான் முதல்வராக இருந்தேனா?" – விமர்சனங்களுக்கு உமர் அப்துல்லா பதில்

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’ இந்தத் திரைப்படம், 1990-களின் காலகட்டத்தில் காஷ்மீரில் பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. படக்குழுவினருடன் மோடி `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்தப் படத்தை வெகுவாகப் … Read more

வெயிலால் கருத்து போன முகத்தை பளபளபாக்க வேண்டுமா? இதோ எளிய வழிகள்

பொதுவாக சூரியக்கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, அதனால் சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது. இதற்கான இன்றைய காலத்தில் பல கிறீம்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றது. இருப்பினும் இது பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்தும். எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி இயற்கை பொருட்களால் கூட சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  எலுமிச்சை சாற்றில், 2 டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்த பின், முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி … Read more