நீங்கள் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபரா?.கண்கள் பாதிக்காமல் இருக்க இதே சில எளிய வழிகள்

இன்றைய தொழிலுட்ப உலகில் பலரும் கணணி முன் தான் நேரத்தை கழிக்கின்றார்கள். அதிக நேரம் கணணி முன் இருந்து நோயையும் தேடி கொள்கின்றார்கள்.  குறிப்பாக கண் பிரச்சினை.   இதனால் ஏற்படும் கண் பிரச்சனைக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்று பெயர். இதன் அறிகுறிகள் கண் எரிச்சல், முதுகு வலி, கழுத்து மற்றும் தலை போன்றவற்றில் வலி, மங்கலான பார்வை போன்றவையாகும்   பிரச்சனையில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பற்றி தெரிந்து கொள்ளவும். நீண்ட … Read more

பங்குனி உத்திர விழா: சபாநாயகர் பங்கேற்பு| Dinamalar

அரியாங்குப்பம் : ஓடவெளி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.அரியாங்குப்பம் அடுத்த ஓடவெளி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது. பக்தர்களின் பால்குடம் ஊர்வலத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து, சாமி தரிசனம் செய்தார்.அதே போல், பங்குனி உத்திரத்தையொட்டி, அரியாங்குப்பம் சுப்பையா நகர், முருகன் கோவிலில் நடந்த அலகு காவடி ஊர்வலத்தை எம்.எல்.ஏ., தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் : ஓடவெளி பாலமுருகன் கோவிலில் பங்குனி … Read more

குஜராத் தொழிற்சாலையை கைப்பற்ற போகும் டாடா மோட்டார்ஸ்.. அப்போ சென்னை தொழிற்சாலை..!

பெரும் வரத்தகச் சரிவுக்குப் பின்பு இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான வளர்ந்திருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதியை அதிகரிக்கத் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்த போர்டு நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி தளமான குஜராத் மாநிலத்தின் சனந் தொழிற்சாலையைக் கைப்பற்றும் போட்டியில் டாடா மோட்டார்ஸ் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் பிரம்மாண்ட திட்டம்.. ரூ.15,000 கோடி முதலீடு.. போட்டி நிறுவனங்கள் கவலை..! போர்டு நிறுவனம் அமெரிக்காவின் … Read more

`The Kashmir Files' – “90-களில் நான் முதல்வராக இருந்தேனா?" – விமர்சனங்களுக்கு உமர் அப்துல்லா பதில்

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’ இந்தத் திரைப்படம், 1990-களின் காலகட்டத்தில் காஷ்மீரில் பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. படக்குழுவினருடன் மோடி `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்தப் படத்தை வெகுவாகப் … Read more

வெயிலால் கருத்து போன முகத்தை பளபளபாக்க வேண்டுமா? இதோ எளிய வழிகள்

பொதுவாக சூரியக்கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, அதனால் சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது. இதற்கான இன்றைய காலத்தில் பல கிறீம்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றது. இருப்பினும் இது பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்தும். எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி இயற்கை பொருட்களால் கூட சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  எலுமிச்சை சாற்றில், 2 டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்த பின், முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி … Read more

பட்ஜெட் குறித்து பாராட்டிய இந்திரா பார்த்தசாரதிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: பட்ஜெட் குறித்து பாராட்டிய இந்திரா பார்த்தசாரதிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்க்கு பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, ‘நான் 1952 முதல் வாக்களித்து வருகிறேன். நான் பார்த்த மிகச் சிறந்த மாநில பட்ஜெட் இதுவாகும் என்று தெரிவித்துள்ளார். இதையறிந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த பாராட்டு … Read more

செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் பராமரிப்புப் பணி நிறைவு: பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல அனுமதி

சென்னை: பராமரிப்புப் பணி நிறைவடைந்ததை அடுத்து செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் செங்கல்பட்டு பாலாறு பாலம் வழியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.  

தென் மாவட்டங்களில் ஐடி பூங்காக்கள் நிறுவப்படுமா.. தமிழக பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பு.. !

தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. ஆனால் அதில் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது. இதற்கிடையில் இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. முக்கிய எதிர்பார்ப்புகள் குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பினை வெளியிடலாம் … Read more

மேகதாது – மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா முடிவு

பெங்களூரூ: மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. மேலும் இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தமிழகம் இத்திட்டத்திற்கு பலத்த … Read more