மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000: திராவிட மாடலா… தமிழ்நாடு மாடலா? | #Decode
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 Source link
பெங்களூரூ: மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. மேலும் இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தமிழகம் இத்திட்டத்திற்கு பலத்த … Read more
உக்ரைனுடன் அமைதிக்கான தனது கோரிக்கைகளை ஜனாதிபதி விளாடிமிர் புடின் விவரித்து தொலைபேசியில் பேசிய விவரங்கள் தற்போது கசிந்துள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை பிற்பகல் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்தோகனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மட்டுமின்றி, உக்ரைனுடனான சமாதான உடன்படிக்கைக்கான தனது நிபந்தனைகள் என்ன என்பதையும் விளக்கியுள்ளார். குறித்த தொலைபேசி அழைப்பின் போது, ஜனாதிபதி எர்தோகனின் முன்னணி ஆலோசகரும் செய்தித் தொடர்பாளருமான இப்ராஹிம் கலினும் மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிகளில் ஒருவர் என தெரிய வந்துள்ளது. இதில், உக்ரைன் … Read more
சென்னை: தந்தை பெரியார் நூல்களை 21 உலக மொழிகளில் அச்சிட்டு வெளியிடும் பட்ஜெட் அறிவிப்புக்கு கி.வீரமணி வரவேற்பு அளித்தார். மிகச் சிக்கலான இந்த நேரத்தில் அருமையான வரவு- செலவு திட்டத்தை அறிவித்துள்ளதாக கி. வீரமணி பாராட்டு தெரிவித்தார். உலகம் பெரியார் மயமாகும் என்று கூறத்தக்க வகையில் அவரது நூல்களை 21 மொழிகளில் அச்சிட உள்ளது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.
கண்ணூர் : கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, கட்டுப்பாடுகளை மீறியோருக்கு, கேரளாவைச் சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி யாதிஷ் சந்திரா, தோப்புகரணம் போடும் தண்டனை வழங்கினார். இது தொடர்பாக மாநில மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. அதிகாரியின் நடவடிக்கைக்கு, மாநில போலீஸ் மன்னிப்பு கேட்டுள்ளது. கண்ணூர் : கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, கட்டுப்பாடுகளை மீறியோருக்கு, கேரளாவைச் சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி யாதிஷ் சந்திரா, தோப்புகரணம் போடும் தண்டனை வழங்கினார். இது தொடர்பாக … Read more
மதிப்புக் கூட்டு வரி நடைமுறையில் இருந்தபோது, தமிழ்நாடு அடைந்த வருவாய் வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் எட்ட இயலவில்லை. இதுமட்டுமின்றி, கோவிட் பெருந்தொற்று அனைத்து மாநிலங்களின் நிதிநிலையைப் பெருமளவில் பாதித்துள்ளது. பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன? ஜிஎஸ்டி இழப்பீடு இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை 30.6.2022 ஆம் நாளன்று முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் நிதியாண்டில், … Read more
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும், தி.மு.க – வின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் வார்த்தை யுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “355 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு முறைகேடாக 4,472 கோடி ரூபாய் மதிப்பில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜி ட்வீட் இதற்குப் பதிலளிக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “2019-ல் அ.தி.மு.க ஆட்சியில் தான் … Read more
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அமைதியான முறையில் எதிர்க்கும் விதமாக லிவிவ் நகரின் மைய சதுக்கத்தில் சுமார் 109 குழந்தைகள் தொட்டில் வண்டிகளை நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்ய போரின் 23வது நாளான இன்று அதிகாலை மேற்கு உக்ரைனின் முக்கிய நகரான லிவிவ்விற்கு அருகில் உள்ள ராணுவ ஹெலிகாப்டரை பழுது நிக்கும் மையத்தின் மீது ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ள லிவிவ் நகரின் இந்த பகுதியானது நேட்டோ கூட்டமைப்பு நாடான … Read more
மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளன. அதன்படி, மார்ச் 28 மற்றும் 29ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. அதுபோல, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கும், ஆத்ஆத்மி கட்சி பாஜகவின் பி டீம் போல செயல்படுகிறது என்றும், கார்டூன் விமர்சித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/03/Pari-Audio-2022-03-18-at-11.04.01-AM.ogg
சென்னை : 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்… * மாநிலங்களின் உரிமைகளுக்காக தி.மு.க. அரசு தொடர்ந்து போராடும். * உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மீட்டெடுப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. * உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் இதுவரை 10,01,083 மனுக்களுக்கு தீர்வு. * கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க எடுக்கப்படும் தொடர் … Read more