மும்பை பிரபுகஞ்சில் இருந்து மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மும்பை: மும்பை பிரபுகஞ்சில் இருந்து மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. லதா மங்கேஷ்கர் உடல் ராணுவ வாகனத்தில் வைத்து சிவாஜி பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

சூப்பரான வாய்ப்பு.. சாமனியர்களுக்கு இது வாங்க சரியான தருணம்.. ஏன் என்ன காரணம்..!

தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிக சேமிப்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தேவையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. ஸ்டார்ட் அப் ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. சம்பள உயர்வுடன் கூடிய சலுகைகள்..! ஓமிக்ரான் தாக்கம் நாட்டில் தற்போது ஓமிக்ரான் தாக்கம் என்பது அதிகரித்து வந்தாலும், பணவீக்கமும் … Read more

சிவகாமியின் சபதம் – செல்லப்பிள்ளை- பகுதி- 5 |ஆடியோ வடிவில் கேட்க!

தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். பொன்னி நதி தன் பல்லாயிரம் கைகளாலும் வளப்படுத்திப் பொன் கொழிக்கச் செய்யும் கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி என்ற கிராமம் செழித்து விளங்கிற்று. இந்தக் கிராமத்தில் மாமாத்திரர் என்று பட்டம் பெற்ற பழங்குடியில் பிறந்த பிள்ளை … Read more

பிரித்தானியாவின் அடுத்த ராணியாக கமிலா! வெளியான முக்கிய அறிக்கை

பிரித்தானியாவின் மன்னராக இளவரசர் சார்லஸ் முடிசூடும் போது, அவரது மனைவி கமிலா ராணியாராக பொறுப்பேற்பார் என அறிக்கை ஊடாக எலிசபெத் ராணியார் தெளிவுபடுத்தியுள்ளார். பிரித்தானியாவின் ராணியாராக 1952ம் ஆண்டு பிப்ரவரி 6ம் திகதி முடிசூட்டிக்கொண்டதன் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் நிலையில், எலிசபெத் ராணியார் குறித்த தகவலை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டுவரும் நிபுணர்கள் தரப்பு, இளவரசர் சார்லஸ் மன்னராக முடிசூடும் போது அவரது மனைவி … Read more

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை:  பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா பங்கேஷ்கர் இந்தி,தமிழ், மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ, எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட … Read more

அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்ட திட்டங்களைதான் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி இன்று சேலம் மாவட்டம் வனவாசியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில், வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.  பின்னர் அவர் பேசியபோது, 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், ஆட்சிக்கு வந்தபிறகு, எந்த திட்டங்களையும்  நிறைவேற்றவில்லை என்றும் விமர்சனம் செய்தார். ‘ஏற்கெனவே நான் முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்ட … Read more

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

அகமதாபாத்; மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் தீபக் ஹூடா அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

முதல் ஒரு நாள் போட்டி: விண்டீஸ் பேட்டிங்| Dinamalar

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் இன்று நடக்கும் முதல் சவாலில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். இந்தியா, விண்டீஸ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று 1,000-வது போட்டியில் விளையாடுகிறது இந்திய அணி. முதல் போட்டி இன்று ஆமதாபாத் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. இதில் இந்திய அணி கேப்டனாக களமிறங்குகியுள்ளார் ரோகித் … Read more

வரிச் சலுகையுடன் பாதுகாப்பான வருமானம்.. 5 சிறந்த திட்டங்கள்.. என்னென்ன தெரிஞ்சுக்கோங்க..!

பொதுவாக இந்தியாவினை பொறுத்தவரையில் முதலீட்டு திட்டங்கள் பல ஆயிரம் இருந்தாலும், வருமானம் குறைவாக இருந்தாலும், அதிக நபர்களை ஈர்க்க கூடியது வங்கி டெபாசிட்கள் தான். சந்தை அபாயம் இல்லாத, நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. Budget 2022: நிர்மலா சீதாராமனுக்கு 3 முக்கிய சவால்.. சமாளிக்க முடியுமா..!! இதில் கூடுதலாக வரிச்சலுகையும் கிடைக்குமென்றால், இன்னும் சிறந்தொரு வாய்ப்பு தானே. யாருக்கு ஏற்றது? இது குறிப்பாக சந்தையில் புதியதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள், மூத்த குடி … Read more