“அமெரிக்கர்களே உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்" – அறைகூவல் விடுத்த அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களுடன் கூடிய ஒரு லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் எல்லைப்பகுதியில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் பல நாள்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஐ.நா பாதுகாப்பு அவையில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இந்த விவகாரம் ஓய்ந்தபாடில்லை. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா ரஷ்யாவை கடுமையாக எச்சரித்தும் வருகிறது. அண்மையில் கூட அமெரிக்கா, உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்ற முயன்றால் … Read more

சுவிஸில் யாருடைய கார் என்று தெரியாமல் லிப்ட் கேட்ட இரு பெண்கள்! காத்திருந்த இன்ப அதிர்ச்சி., குவியும் பாராட்டு

சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்ற Mini Cooper கார் ஒன்றில் லிப்ட் கேட்ட இரண்டு பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி தரக்கூடிய அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம், இரன்டு பெண்கள் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே Mini Cooper கார் ஒன்று வந்துள்ளது. இருவரும் அந்த காரை நோக்கி லிப்ட் கேட்டுள்ளனர். அந்த காரும் நிறுத்தப்பட்டது, அவர்களும் உள்ளே ஏறினார். உள்ளே சென்று இருவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஏனெனில், அந்த காரை ஒட்டி … Read more

தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது….

சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதம் குறித்து விளக்கி பேசினார். அப்போது நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, கடந்த 2021ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் கோரி ஆளுநருக்கு அனுப்பி … Read more

சிறப்பு சட்டசபை கூட்டம்: பா.ஜனதா வெளிநடப்பு

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றம் செய்ய சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, கவர்னர் எழுதிய கடிதத்தை சபையில் வாசித்தார். பின்னர், ஆளுநர் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். அதன்பின், ஆளுநர் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க ஒவ்வொரு கட்சிகளுக்கும் சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். முதலில் ஜெகன்மூர்த்தியை பேச சபாநாயகர்  அழைத்தார். அப்போது பா.ஜனதாவின் சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன் பேச … Read more

நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல: சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேச்சு

சென்னை: நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல என சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். 8 கோடி தமிழர்களின் ஒருமித்த முடிவு என கூறினார்.

இந்தியாவில் 67 ஆயிரமாக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.80 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,23,39,611 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,80,456 பேர் நலமடைந்ததால், … Read more

காளையா..கரடியா.. இரண்டாவது நாளும் நீடிக்கும் குழப்பம்.. சென்செக்ஸ் 57,700 அருகில் வர்த்தகம்!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான டேட்டாவுக்கு மத்தியில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. பல்வேறு சர்வதேச காரணிகளும் பங்கு சந்தைகளுக்கு சாதகமாக திரும்பி வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையும் 7 வருட உச்சத்தில் இருந்து தற்போது சற்றே குறையத் தொடங்கியுள்ளது. இதுவும் சாதகமான ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரச்சனை.. மன்னிப்பு கேட்ட கேஎப்சி..! காலாண்டு முடிவுகள் … Read more

சூப்பர்கள் இணைந்தால்… சூப்பரோ சூப்பர்தானே! #MyVikatan

‘மரியாதை! மரியாதை!’ – இந்த வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து விட்டால், வாழ்வின் பெரும்பாலான இக்கட்டுகளிலிருந்து மனித இனத்தை மட்டுமல்ல… எல்லா உயிரினங்களையுமே நாம் அமைதி பெறச் செய்து விடலாம். ஆனாலும் ‘நான்தான் உயர்ந்தவன் என்ற அகங்காரம்’ – அதாங்க ‘ஈகோ’, அதற்கு இடம் தருவதில்லை. ‘எல்லாவற்றிலும் நானே, எல்லாம் எனக்கே. பதவிக்கும் நானே, பரிசும் எனக்கே’ என்ற எண்ணத்தால்தானே இங்கு உயிரினங்கள் ஏகத்துக்கும் அல்லல்படுகின்றன. அதற்காக ஆசையே படக் கூடாதா என்கிறீர்களா?படலாம். அதில் நியாயம் வேண்டும். மரியாதை … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்களுடன் விரிசல் வரலாம்! எதிர்பார்த்த வேலை முடியும்.. இன்றைய ராசிப்பலன்

08/02/2022 – 12 ராசிகளுக்கான இன்றைய ராசிப்பலன்களை காணலாம். மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் எந்த வேலைகளையும் முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். ரிஷபம் மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். மிதுனம் எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். … Read more

இன்று கோட்டையில் நீட் குறித்துச் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

சென்னை இன்று நீட் விலக்கு மசோதா குறித்த சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவைச் சட்டப்பேரவையில் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.  142 நாட்களாக  குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்த நீட் விலக்கு மசோதாவை அதன் பிறகு தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பினார். இந்த நீட் விலக்கு … Read more