ரஷ்யாவை அவமானத்துக்குள்ளாக்கும் உக்ரைன்… பயந்து பதுங்கும் ரஷ்ய வீரர்கள்: வெளியாகியுள்ள வீடியோ ஆதாரம்

எட்டு ஆண்டுகளுக்கு முன் கிரீமியாவைப் பிடித்துக்கொண்டது போல, தெனாவட்டாக உக்ரைனுக்குள் நுழைந்து இப்போதும் எளிதாக அதைக் கைப்பற்றிவிடலாம் என கனவு கண்ட புடின் தப்புக்கணக்கு போட்டுவிட்டது போல் தெரிகிறது. அப்படியெல்லாம் எங்கள் நாட்டை எடுத்துக்கொள்ளமுடியாது, ஒரு அடி நிலம் கூட விட்டுத் தரமாட்டோம் என கெத்தாக எதிர்த்து நிற்கிறது உக்ரைன். போதாக்குறைக்கு கிடைத்த ரஷ்ய படையினரை எல்லாம் துவம்சம் செய்கிறார்கள் உக்ரைன் வீரர்கள். தன் பக்கம் இழப்பு இருப்பது உண்மைதான் என்றாலும், போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவதும், … Read more

10 புதிய உழவர் சந்தைகள் – 3காய்கறி வளாகம் – 3உணவு பூங்காக்கள், பனை விதைகள் – கருப்பட்டிக்கு மானியம்!

சென்னை: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், புதிதாக 10 புதிய உழவர் சந்தைகள்  – 3 காய்கறி வளாகம் மற்றும்  பனைமரங்களை பாதுகாக்க 10லட்சம் விதைகள் வழங்கப்படும் என்றும், கருப்பட்டி தயாரிக்க மானியம் வழங்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரூ.381 கோடியில் 3 உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டள்ளது. வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது, விவசாயிகளிடையே காய்கறிகள், பழங்கள், மலர் சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க மாற்றுப் பயிர் … Read more

சிறந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு- பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:- இயற்கை வேளாண்மை பொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசுகள் அளித்தும் பாராட்டியும் மகிழும். காடுகள் மழையை ஈர்க்கும் இயற்கை காந்தங்கள். பூமியை குளிர்விக்கும் மரதக குட்டைகள். சாகுபடிகள் தமிழ்நாட்டில் வேளாண் … Read more

விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒருங்கிணைந்த பசுந்தீவன இயக்கம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., மார்க்கெட் விரைவில் தாசனபுராவுக்கு மாற்றம்| Dinamalar

பெங்களூரு : ”பெங்களூரின் யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., மார்க்கெட், இரண்டு மாதங்களில், தாசனபுரா மார்க்கெட்டுக்கு மாற்றப்படும். இதுபற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது,” என கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார். சட்ட மேலவை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் ரவி கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் சோமசேகர் கூறியதாவது:அடுத்த இரண்டு மாதங்களில், யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., மார்க்கெட் புறநகரில் உள்ள தாசனபுரா மார்க்கெட்டுக்கு இடம் மாற்றப்படும். இடம் மாற்றம் பணிகள் தாமதமாவதின் பின்னணியில், தந்திரம் அடங்கியுள்ளது. தாசனபுராவுக்கு இடம் மாற விருப்பமில்லாத வியாபாரிகள், தாமதப்படுத்துகின்றனர். … Read more

டிஜிட்டல் பேமெண்ட், டிஜிட்டல் விவசாய பொருட்கள் கொள்முதல்.. நவீனமயமாகும் விவசாய துறை..!

2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பொதுப் பட்ஜெட் அறிக்கை நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் துறைக்கான சிறப்புத் தனிப் பட்ஜெட் அறிக்கையை 2வது முறையாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விவசாயத் துறையில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுத்த பல்வேறு ஊக்க திட்டங்கள், பயிற்சி திட்டங்கள், நிதியுதவி திட்டங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதோடு டிஜிட்டல் பேமெண்ட் … Read more

`அபூர்வ ராகங்கள்' தெரியும், ரஜினியும் கமலும் இணைந்து நடித்த இந்தப் படங்கள் தெரியுமா? | Visual Story

ரஜினி – கமல், கே.பாலசந்தர் அரை நூற்றாண்டாக சினிமாவில் கோலோச்சி வரும் ரஜினி – கமல் இரு துருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும் நண்பர்களான இருவரும் சில படங்கள் இணைந்து நடித்துள்ளனர். அது பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட். அபூர்வ ராகங்கள் (1975) அபூர்வ ராகங்கள் (1975) கே.பாலசந்தரின் படம். எப்போதாவது நிகழும் ‘அபூர்வ ராகம்’ போல காதல் என்பதே கதை. மரபு மீறிய உறவுகளைக் கையாண்ட விதம் சிறப்பாகப் பேசப்பட்டது. ரஜினி ஸ்ரீவித்யாவின் ஓடிப்போன கணவராகவும் கமல் … Read more

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க நிதியுதவி – இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

சென்னை: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதியுதவி வழங்கப்படும் என்றும்  இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு செய்யப்படும் என்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் அமைச்சர் தாக்கல் செய்து காகிதமில்லா பட்ஜெட்டில்,  உழவுத் தொழிலே உன்னதம் என உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக கூறியவர்,  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரித்துள்ளனர் நம் ஆதித் தமிழர்கள் / … Read more

ஹாங்காங்கில் வேகமெடுக்கும் தொற்று- தென் கொரியாவில் ஒரேநாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

சியோல்: தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. இந்த வார தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 4 லட்சமாக இருந்தது. இந்த நிலையில் தென் கொரியாவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அங்கு ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நேற்று முன்தினம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். … Read more

கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ₹195 வழங்கப்படும் எனவும், கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ₹2950 ஆகவும், கரும்பு சாகுபடிக்கு உதவியாக ₹10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின்  கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.