மதுரை: “வாடிப்பட்டி பேரூராட்சி வேட்பாளரை கடத்திட்டாங்க'' – ஆர்.பி.உதயகுமார் தலைமையில் போராட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 9-வது வார்டு பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்தி விட்டதாக அ.தி.மு.கவினர் புகார் எழுப்பி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவினர் போராட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க போட்டியிடுகின்றன. இதில் 9-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணியை எதிர்த்து அதிமுக சார்பாக இந்திராணி போட்டியிடுகிறார். இந்த வார்டில் இருவர் மட்டும் வேட்பு … Read more