கபில்தேவின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் ரிஷப் பண்ட்!

பெங்களூருவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். பெங்களூருவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இலங்கை 109 ரன்களுக்கு சுருண்டது. இந்நிலையில் 2வது நாளான இன்று இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது. 46 ஓவர் முடிவில் இந்திய அணி 5 … Read more

காங்கிரஸ் தலைவராக சோனியா தொடர்வார் : நிர்வாகிகள்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா தொடர்வார் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து தோல்வி குறித்த காரணங்கள் பற்றி விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்ஆது கொண்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் தினேஷ்குண்டுராவ் ஆகியோர், கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா எங்களை வழிநடத்தி எதிர்கால முடிவை எடுப்பார். அவரது தலைமையின் மீது எங்களுக்கு … Read more

கட்டணம் ரத்து: விவசாயிகள் கோரிக்கை | Dinamalar

செஞ்சி : செஞ்சி வார சந்தையில் கட்டணத்தை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டாக கலெக்டர், செஞ்சி தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் அளித்துள்ள மனு:செஞ்சி மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், கால்நடைகளை செஞ்சி வார சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறோம். தற்காக அதிகமாக சுங்கவரி வசூலிக்கின்றனர். இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஏற்கனவே, நஷ்டத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மக்களுக்கு … Read more

ரஷ்ய குண்டு மழையில் மரியுபோலில் மட்டும் பொதுமக்கள் 2,187 பேர் படுகொலை!

 உக்ரைனின் மரியுபோல் நகரில் மட்டும் இதுவரை குறைந்தது பொதுமக்கள் 2,187 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில், இதுவரை குறைந்தது 2,187 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது. மரியுபோல் மீது ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், நகரத்தில் குறைந்தது 22 குண்டுவெடிப்புகள் நடந்தன. ரஷ்யப் படைகள் தொடர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து குண்டு போட்டு வருகின்றன. நகரை … Read more

சாதி குறித்த தகவல்களை சேகரிக்கவில்லை – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: சாதி குறித்த தகவல்களை சேகரிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறித்து விபரப் பதிவேட்டில் அவர்களின் ஜாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே ஒவ்வொரு … Read more

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாவடா – ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 6 பேரை ஏற்றிக்கொண்டு கார் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நாகார்ஜூனா சாகர் இடதுகரை கால்வாயில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் ஜக்கையப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆறு மாத குழந்தை மற்றும் ஒருவரும் உயிரிழிந்தனர். காயமடைந்த … Read more

கொலையான ஹிந்து தொண்டர்கள்| Dinamalar

ஷிவமொகா : கொலை செய்யப்பட்ட ஹிந்து தொண்டர்களின் குடும்பத்துக்கு பெஜாவர் மடாதிபதி ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தார்.ஷிவமொகாவின் சீகேஹட்டியை சேர்ந்தவர் ஹர்ஷா, 25. பஜ்ரங்தள் தொண்டரான இவர் கடந்த மாதம் 20ல் படுகொலை செய்யப்பட்டார். இவரது வீட்டுக்கு உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மடத்தின் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.இதையடுத்து, 10 ஆண்டுக்கு முன் கொலை செய்யப்பட்ட பஜ்ரங்தள் தொண்டர் … Read more

நாம் தோற்றுவிட்டோம்… போரை நிறுத்துங்கள்: கதறும் ரஷ்ய வீரர்கள்

உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனாதிபதி புடினிடம் கெஞ்சியுள்ளார். உக்ரைன் படையெடுப்பில் ஏற்கனவே நாம் தோற்றுவிட்டோம் என குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் உயிர்ப்பலி வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஞாயிறன்று உக்ரைன் துருப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார் Lieutenant Colonel Maxim Krishtop. ஆனால், உக்ரைன் மீதான புடினின் கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு Krishtop மன்னிப்புக் கோரியதுடன், உக்ரைன் மக்கள் மீது குண்டு வீசியது … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100 க்கு கீழ் குறைந்தது…

சென்னை தமிழகத்தில் இன்று 41933 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 34,51,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 6,50,06,472 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கொரோனாவால் இன்று மூன்றாவது நாளாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை, இதுவரை மொத்தம் 38,023 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 223 பேர் குணம் அடைந்துள்ளனர் மேலும் 1,173 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்றைய பாதிப்பு 35 … Read more

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 105 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று புதிய பாதிப்பு 100க்கு கீழ் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று … Read more