இந்தியா குறித்த உண்மை புத்தகம் வெளியிட ஆர்.எஸ்.எஸ்., முடிவு| Dinamalar
ஆமதாபாத்;வெளிநாடுகள் மட்டுமின்றி, உள்நாட்டிலும் இந்தியா குறித்து தவறான புரிதலை பரப்பும் முயற்சியை முறியடிப்பதற்காக, ஆய்வாளர்கள், எழுத்தாளர்களுடன் இணைந்து, உண்மை தகவல்களின் அடிப்படையில், இந்தியா குறித்த விரிவான புத்தகத்தை தயாரித்து வெளியிட, ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும், அகில பாரதிய பிரதிநிதி சபா உறுப்பினர்களின் உயர்நிலைக் கூட்டம், குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்தது.வரும் 2025ல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் உட்பட, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., … Read more