இந்தியா குறித்த உண்மை புத்தகம் வெளியிட ஆர்.எஸ்.எஸ்., முடிவு| Dinamalar

ஆமதாபாத்;வெளிநாடுகள் மட்டுமின்றி, உள்நாட்டிலும் இந்தியா குறித்து தவறான புரிதலை பரப்பும் முயற்சியை முறியடிப்பதற்காக, ஆய்வாளர்கள், எழுத்தாளர்களுடன் இணைந்து, உண்மை தகவல்களின் அடிப்படையில், இந்தியா குறித்த விரிவான புத்தகத்தை தயாரித்து வெளியிட, ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும், அகில பாரதிய பிரதிநிதி சபா உறுப்பினர்களின் உயர்நிலைக் கூட்டம், குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்தது.வரும் 2025ல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் உட்பட, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., … Read more

பிக்சட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. கொஞ்சம் இதையும் படித்திட்டு போங்க?

இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரிக்காவிட்டாலும், சமீப வாரங்களாக இந்திய வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு எஸ்பிஐ வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது நாட்டின் முன்னனி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் தனது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதம் எவ்வளவு அதிகரித்துள்ளது. இதனால் எந்த வகையான வாடிக்கையாளர்களுக்கு பலன் கிடைக்கும்? என்று முதல் இந்த வட்டி அதிகரிப்பானது அமலுக்கு … Read more

“காங்கிரஸூடன் இடதுசாரிகள் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது!" – கே.எஸ்.அழகிரி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பஸ் நிலையம் அருகே புதியதாக கட்டப்பட்ட பாரதி கிளினிக் மற்றும் கொள்ளிடம் மெடிக்கல்ஸ் ஆகிய இரு கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் கிளினிக் மற்றும் கொள்ளிடம் மெடிக்கல்ஸ் ஆகிய  இரண்டையும் திறந்து துவக்கி வைத்துப் பேசினார். கே.எஸ்.அழகிரி அப்போது, “ஜனநாயகத்தின் வெற்றியோ தோல்வியோ ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு இயக்கத்தினுடைய போக்கை மாற்றி விட முடியாது. 100 ஆண்டுகள் … Read more

குழந்தையை ஜன்னல் வழியாக வீசி, தானும் குதித்த தந்தை! வெளியான திகிலூட்டும் வீடியோ

தீயில் இருந்து தப்பிக்க ஒரு நபர் தனது 3 வயது மகனை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்துவிட்டு, கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் மிடில்செக்ஸ் கவுன்டியில் நிகழ்ந்த இந்த பரபரப்பான சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதனை South Brunswick காவத்துறை அதிகாரிகள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவில், “அதிகாரிகளின் உடலில் அணிந்திருந்த கேமராவில் மீட்பு படம் பிடிக்கப்பட்டது. அப்பா குழந்தையை 2 வது … Read more

டெல்லியில் துவங்கியது காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் … Read more

தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றும் இயக்கம் தி.மு.க.- மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாவடுதுறை நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் இல்லத்திருமணம் இன்று நடைபெற்றது. மணமக்கள் கருணா ரத்தினம்- காவ்யா திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: 63 வயதில் அடியெடுத்து வைத்துள்ள எனது துணைவியாருக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் இங்கு பேசும்போது, ‘‘இது தளபதி வீட்டுத்திருமணம். நம்முடைய வீட்டு திருமணம்’’ என்று அவரவர் பாணியில் வாழ்த்துரையில் பேசினார்கள். ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமானால் இது … Read more

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு உள்ளது போல் காங்கிரஸிற்கு கட்டுமான அமைப்பு இல்லை; கார்த்தி சிதம்பரம் எம்.பி

சென்னை: உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு உள்ளது போல் காங்கிரஸிற்கு கட்டுமான அமைப்பு இல்லை, இதுவே தோல்விக்கு காரணம் என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார். பாஜகவின் வெற்றிக்கு காரணம் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு சமுதாய அமைப்புகள் இருப்பதுதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓடும் ரயிலில் தவறி விழுந்த| Dinamalar

விஜயநகரா : ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த இளம்பெண், வாலிபர் என இரண்டு பேர் உயிரிழந்தனர்.விஜயநகராவின் ஹொஸ்பேட் அருகே உள்ள கொடகினாள் இடத்தில் நேற்று மதியம் தண்டவாளம் ஓரம் வாலிபர், இளம்பெண் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.பல்லாரி ரயில்வே போலீசார் விசாரித்தனர்.பல்லாரியில் இருந்து ஹுப்பள்ளியை நோக்கி பயணியர் ரயில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் படிக்கட்டில் இருவரும் உட்கார்ந்து இருந்தபோது, கதவு திடீரென மூடியதில் துாக்கி வீசப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.இவர்களுக்கு 20 அல்லது 21 … Read more

“உக்ரைனை இந்தியா ஆதரிக்கலைனு அடிச்சு துன்புறுத்துனாங்க!" – தமிழகம் திரும்பிய மாணவர் வேதனை

உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு தரவில்லை என்று ஆத்திரத்தால் ரயிலில் ஏற்றும் போது இந்திய மாணவர்களை உக்ரைன் போலீஸார் துப்பாக்கியால் சுட்டு மிரட்டியும், லத்தியால் அடித்து துன்புறுத்தியதாகவும் தமிழகம் திரும்பிய வேதனையுடன் தெரிவித்தார். இந்திய மாணவர் ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், மேற்படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்குச் சென்ற இந்திய மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ஊர் திரும்பி வருகின்றனர். அந்த வகையில், மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்குச் சென்ற காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச்  சேர்ந்த மாணவர் … Read more

மகன் எம்.எல்.ஏ., தாய் அரசு பள்ளியில் துப்புரவு பணியாளர்! பஞ்சாபில் ஆச்சரிய சம்பவம்

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரை தோற்கடித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏவின் தாயார் இன்னும் துப்புரவு பணியாளராக பணியாற்றுகிறார் என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ லப் சிங் உகோகேயின் (Labh Singh Ugoke) தாயார் பல்தேவ் கவுர் (Baldev Kaur), பஞ்சாபில் 2022 சட்டமன்றத் தேர்தலில் தனது மகன் வெற்றி பெற்ற பிறகும், சனிக்கிழமை அரசுப் பள்ளியில் துப்புரவுப் பணியைத் தொடர்ந்தார். பதவி விலகும் முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியை 37,550 … Read more