இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தனி நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய திட்டங்கள், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வருகிற மார்ச் 18ஆம் தேதி 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகளவிலான எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் … Read more

பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் – இலங்கை முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு சுருண்டது

பெங்களூரு: இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 252 ரன்களில் ஆல் அவுட்டானது. ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் குவித்தார். விராட் கோலி 23 ரன்கள், ரிஷப் பண்ட் 39 ரன்கள், விஹாரி 31 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் … Read more

இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் சுருண்டது இலங்கை அணி

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணியில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலங்கை 109 ரங்களில் ஆட்டமிழந்தது.

மேலவை தலைவர் மீது வழக்கு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்| Dinamalar

பெங்களூரு : சர்வோதயா கல்வி நிறுவனம் தொடர்பாக, கர்நாடக சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மீது வழக்கு பதிவு செய்த தார்வாட் ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சுதாவேவை, பணியிடை நீக்கம் செய்து, மாநில போலீஸ் டி.ஜி.பி., பிரவீன் சூட் உத்தரவிட்டுஉள்ளார்.தார்வாடின் முகதா கிராமத்தில் உள்ள, சர்வோதயா கல்வி அறக்கட்டளை விஷயமாக, பள்ளி ஊழியர்கள், வால்மீகி சமுதாய தலைவர்களுக்கிடையே, ஜனவரி 25ல் தகராறு நடந்தது. இது தொடர்பாக, வால்மீகி தலைவர் மோகன் குடசலமனி என்பவர், ஊரக … Read more

இந்திய ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி அதிரடி கைது – காஷ்மீர் போலீசார் தகவல்!!

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து குப்வாரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி … Read more

ரஷ்யாவின் அதிரடி முடிவு.. முதலீட்டாளர்களின் நிலை என்னாவது..!

ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக கண்டன தெரிவித்து வருகின்றன. ஆரம்பத்தில் இப்பிரச்சனை எழுந்த நிலையிலேயே பல அத்தியாவசிய பொருட்கள் வரலாற்று உச்சத்தினை எட்டின. குறிப்பாக கச்சா எண்ணெய் வில, சமையல் எண்ணெய் விலை, கோதுமை, மக்காச்சோளம் என பலவற்றின் விலையும் உச்சம் தொட்டுள்ளன. இது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்ட பெட்ரோல் விலை.. இந்தியாவில் எப்போது? நெருக்கடி கொடுக்க திட்டம் இதற்கிடையில் … Read more

`பிறந்த தருணத்தைவிட அதிகமாக மகிழ்ந்தோம்!' – திருநங்கை மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த கொளஞ்சி – அமுதா தம்பதியின் மகன் நிஷாந்த். இவர் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தன்னை பெண்ணாக உணர ஆரம்பித்திருக் கிறார். மனதளவில் பெண்ணாக வாழ்ந்த நிஷாந்த் பேச்சு, நடை, உடை, பாவனை என அனைத்திலும் தன்னைப் பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினார். ஆனால், அதற்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் நிஷாந்த். ஒரு கட்டத்தில் தான் பெண் அல்லள், திருநங்கை என்பதை உணர்ந்துகொண்ட அவர், கடலூரில் … Read more

ரஷ்ய வீரர்களின் சடலங்களால் நிரம்பி வழியும் பெலாரஸ் பிணவறைகள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை

ரஷ்ய வீரர்களின் சடலங்களால் பெலாரஸ் பிணவறைகள் நிரம்பியுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். உக்ரைன் மீது தொடர்ந்து 18வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, கடும் இழப்பை சந்தித்துள்ளது. மார்ச் 12ம் திகதி நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் 12,000-க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இந்நிலையில், புடினின் நட்பு நாடான பெலராஸில் உள்ள பிணவறைகள், ரஷ்ய ராணுவ வீரர்களின் சடலங்களால் நிரம்பியுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்கள் டிரக்குகள் மூலம் பெலராஸில் … Read more

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. A worker fills the tank of an auto rickshaw at a petrol station in Colombo on February 18, 2022. (Photo by Ishara S. KODIKARA / AFP) இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் 55 ரூபாயும் அதிகரித்து அந்நாட்டு எண்ணெய் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் அறிவித்துள்ளது. இதனால், இலங்கையில் பெட்ரோல் விலை இதுவரை … Read more

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 நாள் ஆகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளதாக கூறப்பட்டது. மேலும் படைவீரர்களும் பலியாகினர். ரஷியாவின் தாக்குதலை அடுத்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தியது. இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் அடிக்கடி நடைபெற்றது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று … Read more