`பிறந்த தருணத்தைவிட அதிகமாக மகிழ்ந்தோம்!' – திருநங்கை மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த கொளஞ்சி – அமுதா தம்பதியின் மகன் நிஷாந்த். இவர் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தன்னை பெண்ணாக உணர ஆரம்பித்திருக் கிறார். மனதளவில் பெண்ணாக வாழ்ந்த நிஷாந்த் பேச்சு, நடை, உடை, பாவனை என அனைத்திலும் தன்னைப் பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினார். ஆனால், அதற்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் நிஷாந்த். ஒரு கட்டத்தில் தான் பெண் அல்லள், திருநங்கை என்பதை உணர்ந்துகொண்ட அவர், கடலூரில் … Read more

ரஷ்ய வீரர்களின் சடலங்களால் நிரம்பி வழியும் பெலாரஸ் பிணவறைகள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை

ரஷ்ய வீரர்களின் சடலங்களால் பெலாரஸ் பிணவறைகள் நிரம்பியுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். உக்ரைன் மீது தொடர்ந்து 18வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, கடும் இழப்பை சந்தித்துள்ளது. மார்ச் 12ம் திகதி நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் 12,000-க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இந்நிலையில், புடினின் நட்பு நாடான பெலராஸில் உள்ள பிணவறைகள், ரஷ்ய ராணுவ வீரர்களின் சடலங்களால் நிரம்பியுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்கள் டிரக்குகள் மூலம் பெலராஸில் … Read more

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. A worker fills the tank of an auto rickshaw at a petrol station in Colombo on February 18, 2022. (Photo by Ishara S. KODIKARA / AFP) இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் 55 ரூபாயும் அதிகரித்து அந்நாட்டு எண்ணெய் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் அறிவித்துள்ளது. இதனால், இலங்கையில் பெட்ரோல் விலை இதுவரை … Read more

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 நாள் ஆகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளதாக கூறப்பட்டது. மேலும் படைவீரர்களும் பலியாகினர். ரஷியாவின் தாக்குதலை அடுத்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தியது. இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் அடிக்கடி நடைபெற்றது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று … Read more

திருவண்ணாமலை அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துணை வார்டன் கைது

திருவண்ணாமலை: ஆரணி அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துணை வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் தங்கிபயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் துரைபாண்டியன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை| Dinamalar

புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுள் மற்றும் உக்ரைன் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 18வது நாளாக நீடிக்கிறது. தாக்குதல் துவங்கிய பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பல முறை பிரதமர் ஆலோசனை நடத்தினார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாகவும் ஆலோசனை நடந்தது. பின்னர் ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு இந்தியர்கள் அழைத்து … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வருடாந்திர தெப்போற்சவம்…!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 17-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. ஸ்ரீவாரி புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்பம் பவனி வருகிறது.  முதல் நாள் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 2-வது நாள் கிருஷ்ணசாமி, ருக்மணி தாயார் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 3-வது நாள் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி … Read more

கூடை கூடையாகப் பதுக்கப்பட்டிருந்த பச்சைக் கிளி, முனியாஸ் குருவி குஞ்சுகள்; மீட்ட திருச்சி வனத்துறை!

திருச்சி, கீழப்புதூர் குருவிக்காரன் தெருவிலுள்ள சில வீடுகளில், பச்சைக் கிளிகள் விற்பனைக்காக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து வனப் பாதுகாப்புப் படையின் உதவி வனப் பாதுகாவலர் நாகையா தலைமையிலான குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று சோதனையிட்டுள்ளனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட பச்சைக் கிளிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட முனியாஸ் எனச் சொல்லப்படும் குருவிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அவற்றை வன பாதுகாப்புப் படையினர் மீட்டு, திருச்சி கோர்ட் வளாகத்திலுள்ள … Read more

'உங்க உயிரை நீங்கதான் காப்பாத்திக்கணும்' ரஷ்யர்களுக்கு ஜெலென்ஸ்கி நேரடி எச்சரிக்கை!

ரஷ்யப் படைகள் தலைநகர் கீவை ஆக்கிரமிக்க முயற்சித்தால் மரணப் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ரஷ்ய துருப்புக்கள் தலைநகர் கீவை சூழ்ந்துள்ள நிலையில், இன்று காலை வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒளித்துள்ளது. இது மீண்டும் அங்குள்ள குடியிருப்பாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவிலிருந்து இன்று காலை சமூக ஊடகங்களில்  தோன்றிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய தாக்குதல்களின் மூன்றாவது வாரத்தில் சில சிறிய நகரங்கள் இல்லாமல் போனதாக கூறினார். இது … Read more

போலீஸ் கமிஷனர் கார் மீது மோதிய வழக்கில் பே டிஎம் சி.இ.ஓ. விஜய் சேகர் சர்மா கைதாகி விடுதலை…

பே டிஎம் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் கார் ஒட்டியதாக பிப்ரவரி மாதம் 22 ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் அதே நாளில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள மதர் இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே நின்றுகொண்டிருந்த தெற்கு டெல்லி போலீஸ் கமிஷ்னர் பெனிடா மேரி ஜெய்கர் காரின் மீது மோதிய விஜய் சேகர் சர்மாவின் ஜாகுவார் ரக சொகுசு … Read more