தொடங்கியது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து சோனியாகாந்தி இல்லத்தில் நடந்து வரும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள்

உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 நாள் ஆகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் படைவீரர்கள் பலரும் பலியாகி உள்ளனர். இந்த போரை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் ஐக்கிய நாட்டு சபை கோரிக்கை விடுத்தது. இதுபோல போப் பிரான்சிசும் போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்தார். போப் பிரான்சிஸ் வேண்டுகோளை ரஷியா ஏற்கவில்லை. நேற்றும் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட பலர் கொல்லப்பட்டதாக … Read more

தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர்கள் என்றால் ஒரு உணர்வு வரும், அது உள்ளூர் தமிழர் என்றாலும் சரி, உக்ரைனில் இருந்தாலும் சரி. நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு குழு அமைத்து மாணவர்களை மீட்டு அழைத்துவந்துள்ளோம் என முதல்வர் கூறியுள்ளார்.

இந்தியாவில் மேலும் 3,116 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,116 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,559 பேர் குணமடைந்துள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர்தற்போது 38,069 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4,24,37,072 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,15,850 ஆகவும் உயர்ந்தது.தற்போது வரை 180.13 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,116 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,559 … Read more

கண்கலங்கிய ஜெயக்குமார் முதல் உதயநிதியிடம் உரிமை கொண்டாடிய காந்தி மகன் வரை..! – கழுகார் அப்டேட்ஸ்

முன்னாள் ஐ.ஏ.எஸ் மீது புகார்…“நாயைக் காட்டி குழந்தையை பயமுறுத்தினார்!” முன்னாள் ஐ.பி.எஸ் பெண் அதிகாரி ஒருவரின் பேத்தியை, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியதாக அண்ணாநகர் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் மகன் கொடுத்துள்ள அந்தப் புகாரில், ‘என் 12 வயது மகள் லிஃப்டில் செல்லும்போது, அதே லிஃப்டில் நாயுடன் வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, நாயைக் காட்டி என் குழந்தையை பயமுறுத்தினார். அதோடு குடியிருப்போர் நலச் சங்கத்தின் வாட்ஸ் அப் குரூப்பிலும், … Read more

தோனி என்ன இப்படி இருக்காரு? அவரின் சமீபத்தை புகைப்படங்களை பார்த்து மெய்சிலிர்த்த ரசிகர்கள்

தோனியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருந்தபோதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அணியை தொடர்ந்து வழிநடத்தி வருகிறார் தோனி. விரைவில் ஐபிஎல் தொடர் நடக்கவுள்ள நிலையில் சென்னை அணி வீரர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாள் வலை பயிற்சி முடிந்து வீரர்கள் உடைமாற்றும் அறையில் நெட் பவுலர் … Read more

திருவொற்றியூர், விம்கோ நகரில் இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்  அறிவிப்பு

சென்னை: திருவொற்றியூர், விம்கோ நகரில் இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3,770 கோடியில் மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகள் நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார். இந்நிலையில் திருவொற்றியூர் தேரடி … Read more

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு- மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உக்ரைனில் போர் நடைபெற்று வந்த நேரத்தில் அங்கிருந்த இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாக பயனளித்தது. குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து இந்திய மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்தது பாராட்டுக்குரியது. மேலும் உக்ரைனில் இருந்த இந்தியர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கியதும், அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்ததும், அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு … Read more

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் மேளா: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்க தமிழ்நாடு முழுவதும் வங்கிக்கடன் மேளா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது

ஊழல் குற்றச்சாட்டு விசாரணை துமகூரு ஏ.சி.பி., மீது குற்றச்சாட்டு| Dinamalar

துமகூரு : துமகூரின் ஏ.சி.பி., தானாக முன் வந்து புகார் பதிவு செய்வதில்லை. ஆவணங்கள், சாட்சிகளுடன் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் பரவியுள்ளது.ஊழலை ஒழிப்பதற்காக துமகூரில் ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படை செயல்படுகிறது. இதற்கு முன், ஊழல் குற்றச்சாட்டு இருந்தால், தானாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்தும். ஆனால் ஏ.சி.பி., போதிய ஆவணங்கள், சாட்சிகளுடன் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.அரசு அலுவலகங்கள் உட்பட … Read more