மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் மேளா: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்க தமிழ்நாடு முழுவதும் வங்கிக்கடன் மேளா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது

ஊழல் குற்றச்சாட்டு விசாரணை துமகூரு ஏ.சி.பி., மீது குற்றச்சாட்டு| Dinamalar

துமகூரு : துமகூரின் ஏ.சி.பி., தானாக முன் வந்து புகார் பதிவு செய்வதில்லை. ஆவணங்கள், சாட்சிகளுடன் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் பரவியுள்ளது.ஊழலை ஒழிப்பதற்காக துமகூரில் ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படை செயல்படுகிறது. இதற்கு முன், ஊழல் குற்றச்சாட்டு இருந்தால், தானாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்தும். ஆனால் ஏ.சி.பி., போதிய ஆவணங்கள், சாட்சிகளுடன் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.அரசு அலுவலகங்கள் உட்பட … Read more

கருத்து வேறுபாடு; இளம்பெண்ணைக் கொன்று புதைத்த ராணுவ வீரர்; நிர்க்கதியான கைக்குழந்தை – என்ன நடந்தது?

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ராணுவத்தில் பணியாற்றி வரும் இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேமா என்பவரும் கடந்த 2016 முதல் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவ வீரர் மாரியப்பன் இந்த நிலையில், கடந்த 2018-ல் இரு குடும்பத்தினரும் கூடிப் பேசி இருவரும் இனிமேல் சந்திக்கக் கூடாது என ஒப்பந்தம் செய்துள்ளனர். அதற்கு இருவருமே சம்மதித்துப் பிரிந்திருக்கிறார்கள். அதன் பின்னர் … Read more

உயிருக்கே உலை வைக்கும் 5 உணவுகள்! இனி முடிந்தளவு தவிருங்கள்

உணவே மருந்து என்பது நம் முன்னோர்கள் சொன்ன அற்புதமான வாக்கியம். உணவுதான் உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஆதலால், உங்கள் உணவின் மீது கவனம் செலுத்துவது மிக அவசியம். உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில வகையான உணவுகள் உள்ளன. இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் புற்றுநோய், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற கொடிய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகும். இது உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சர்க்கரை சர்க்கரை என்பது ஒரு போதைக்கு குறைவானதல்ல. இது … Read more

நேபாள நாட்டினரை மீட்க உதவிய இந்திய பிரதமருக்கு நன்றி- பிரதமர் ஷேர் பகதூர் டியூபா

டாக்கா: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து 18-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்தப் போரில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். அங்கு சிக்கிய இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக … Read more

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் வரும் கால் ஆணி; காரணம் என்ன?

எனக்கு கால் ஆணி பிரச்னை உள்ளது. ஆபரேஷன் செய்த பிறகும் திரும்ப வந்துவிட்டது. இதற்குத் தீர்வு என்ன? – ராணி (விகடன் இணையத்திலிருந்து) ஆதித்யன் குகன் பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த, பொதுமருத்துவர் ஆதித்யன் குகன். “கால்களில் அழுத்தம் அதிகமிருக்கும் பகுதியில், சருமத்தின் உராய்வும் அழுத்தமும் அதிகமாகி வளரக்கூடிய இறந்த செல்களின் தொகுப்புதான் கால் ஆணி எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை `காலஸ்’ (callus) என்று சொல்வார்கள். மிக இறுக்கமான காலணிகள் அணிவது, சாக்ஸ் அணியாமல் ஷூ அணிவது … Read more

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் ராணுவத்தில் இணைந்து சண்டையிடும் தமிழரின் நிலை என்ன? பெற்றோர் வெளியிட்ட முக்கிய தகவல்

உக்ரைன் ராணுவத்தில் இணைந்து சண்டையிடும் தமிழர் சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார். தற்போது 4ம் ஆண்டு படித்து வரும் அவர் உக்ரைன் நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை ராணுவ பிரிவில் இணைந் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகிறார். சிறு வயது … Read more

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பங்குனி விழாவை முன்னிட்டு 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வருடாந்திர பங்குனி விழாவை முன்னிட்டு வரும் 15, 16ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு வைத்திருக்கீங்களா.. அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கு தான்..!

இன்று நம்மில் பெரும்பாலானோரும் ஏடிஎம் கார்டு வைத்திருப்போம். ஆனால் இது போன்ற சில விஷயங்களை கவனித்திருப்போமா? என்றால் சந்தேகம் தான். ஆக நாம் இன்று பார்க்கவிருப்பது தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஏடிஎம்(ATM) கார்டின் எக்ஸ்பெய்ரி தேதி முடிவடைந்த பின் என்ன செய்வது? எப்படி புதிய கார்டினை பெறுவது? அதற்கு ஏதேனும் கட்டணம் உண்டா? இதற்கு எப்படி அப்ளை செய்வது? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். ரஷ்யா மீது மாஸ்டர்கார்ட் தடை.. ஏடிஎம் முன் … Read more