ஏடிஎம் கார்டு வைத்திருக்கீங்களா.. அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கு தான்..!

இன்று நம்மில் பெரும்பாலானோரும் ஏடிஎம் கார்டு வைத்திருப்போம். ஆனால் இது போன்ற சில விஷயங்களை கவனித்திருப்போமா? என்றால் சந்தேகம் தான். ஆக நாம் இன்று பார்க்கவிருப்பது தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஏடிஎம்(ATM) கார்டின் எக்ஸ்பெய்ரி தேதி முடிவடைந்த பின் என்ன செய்வது? எப்படி புதிய கார்டினை பெறுவது? அதற்கு ஏதேனும் கட்டணம் உண்டா? இதற்கு எப்படி அப்ளை செய்வது? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். ரஷ்யா மீது மாஸ்டர்கார்ட் தடை.. ஏடிஎம் முன் … Read more

உக்ரேனிய ஜனாதிபதிக்கு கெளரவ பட்டம்: பிரித்தானிய எம்.பிக்கள் கோரிக்கை

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஆதரித்து சிறப்பு பட்டமளிக்க பிரதமர் போரிஸ் ஜோன்சனிடம் பிரித்தானிய எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னாள் நகைச்சுவை நடிகரும் அரசியல்வாதியுமான ஜெலென்ஸ்கி தனது தாய்நாட்டை ஆக்கிரமிக்கும் ரஷ்யப் படைகளை எதிர்கொள்ளும் உறுதிக்காக ஆதரவாளர்களின் பட்டாளத்தை வென்று வருகிறார். இந்த நிலையில்தான் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஆதரித்து மாவீரர் பட்டமளிக்க வேண்டும் என பிரித்தானிய எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரஷ்ய துருப்புகளின் நெருக்கடியை அடுத்து, உக்ரைனில் இருந்து பத்திரமாக வெளியேற்ற முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு மறுப்பு தெரிவித்த … Read more

பீகார் மாநிலத்தில் உள்ள மருந்தகங்களுக்கு மருத்துவ மாணவர்கள் தீ வைப்பு

பாட்னா: பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களுக்கு மருத்துவ மாணவர்கள் தீ வைத்துள்ளனர். போதைப்பொருள் சார்ந்த மருந்துகளை தர மறுத்ததால் மருந்தகங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காட்டு யானைகள் பிரச்னைக்கு | Dinamalar

ஹாசன் : பேலுாரின் கடேகர்ஜி கிராமத்தில், இரண்டு பேரை பலிவாங்கிய காட்டு யானைகள், நேற்றும் அட்டகாசத்தை தொடர்ந்தன. விவசாயிகளின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்களை நாசமாக்கின.ஹாசன் பேலுாரின், கடேகர்ஜி கிராமத்தில், நேற்று முன் தினம் காபி தோட்டத்தில் பணியாற்றிய, இரண்டு கூலித்தொழிலாளர்களை, காட்டு யானைகள் மிதித்து கொன்றன. இந்த சம்பவத்தால், கிராமத்தினர் கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.நேற்றும் கூட மத்தாவரா, ஹளே பிக்கோடு கிராமங்களில், விவசாயிகள் தினேஷ், பிரகாஷூக்கு சொந்தமான வாழை, பாக்கு, காப்பி விளைச்சலை தின்றும், … Read more

பைக் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிய வேண்டும்; விழுப்புரத்தில் நீதிபதி பூர்ணிமா அட்வைஸ்| Dinamalar

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள்நீதிமன்றம் நடந்தது.விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட நீதிபதி சந்திரன் வரவேற்றார். நீதிபதிகள் தேன்மொழி, செங்கமலச்செல்வன், சாந்தி,கோபிநாதன், பிரபா தாமஸ், அருண்குமார் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்சங்கத் தலைவர்கள் மாரிமுத்து, ஸ்ரீதர், நீலமேகவண்ணன், தமிழ்ச்செல்வன், அரசு வழக்கறிஞர்கள்நடராஜன், சுப்ரமணியன் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பேசியதாவது:மக்கள் நீதிமன்றத்தில் அனைவரின் கூட்டு முயற்சி மூலமே வழக்குகளுக்கு … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – மார்ச் 14 முதல் 20 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

1,500 பேர் படுகொலை… சின்னாபின்னமான உக்ரைன் நகரம்… பதறவைக்கும் புகைப்படங்கள்

ரஷ்ய துருப்புகளால் கடுமையாக சிதைக்கப்பட்ட மரியுபோல் நகரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய படையெடுப்பு இரண்டு வாரங்கள் கடந்தும் நீடித்து வருகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய படைகளால் சின்னாபின்னமாக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் சுமார் 1,500 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது தனியார் அமெரிக்க செயற்கைக்கோள் மூலம் பதிவு செய்யப்பட்ட மரியுபோல் நகரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. துறைமுக … Read more

மார்ச்-13: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.