மெட்ரோ இணைப்பு உள்பட வெகுஜன போக்குவரத்தை அரசு முன்கூட்டியே விரிவுப்படுத்துகிறது- பிரதமர் மோடி
நலத் திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற் பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, புனே நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- ஒவ்வொரு நகரத்திலும் ஸ்மார்ட் போக்குவரத்து வசதிகளுக்காக பசுமை போக்குவரத்து மற்றும் மின்சார வாகனங்களை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. மெட்ரோ இணைப்பு உட்பட வெகுஜன போக்குவரத்தை அரசாங்கம் முன்கூட்டியே விரிவுபடுத்துகிறது. சுற்று பொருளாதாரத்தை … Read more