பாலோ ஆன் : ரவீந்திர ஜடேஜா-வின் டிக்ளர் முடிவால் இலங்கை அணியை 174 ரன்களில் சுருட்டியது இந்தியா

இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 174 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி நேற்று இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. இன்று காலை ஆட்டம் மீண்டும் துவங்கியதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை 66 ரன்கள் மட்டுமே சேர்த்து … Read more

மொகாலி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இலங்கை 174 ரன்னில் சுருண்டது

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்களும், ரிஷாப் பண்ட் 96 ரன்களும் விளாசி இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. … Read more

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 174 ரன்களில் சுருண்டது

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 174 ரன்களில் சுருண்டது. பேட்டிங்கில் 175 ரன்களை குவித்து அசத்திய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இலங்கை அணியில் அதிகபட்சமாக நிசாங்கா 61 ரன்களும், அசலங்கா 29 ரன்களும், கருணரத்னே 28 ரன்களும் சேர்த்தனர்.

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கோவிட் பரவல்| Dinamalar

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,476 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 158 பேர் மரணமடைந்துள்ளனர். 9,754 பேர் குணமடைந்துள்ளனர்.தற்போது 59,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,23,88,475 ஆனது. 178.83 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கை கூறப்பட்டு உள்ளது. புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் … Read more

“ஆபரேஷன் கங்கா” – சுலோவேகியாவில் இருந்து 154 இந்தியர்களுடன் டெல்லி வந்த சிறப்பு விமானம்..!!

புதுடெல்லி, ரஷிய படையெடுப்பின் கீழ் உள்ள உக்ரைன் நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர். அந்த நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டு விட்டதால், அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டு விட்டாலும், இன்னும் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் … Read more

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2022: கடகம் – கே.பி.வித்யாதரன்

முன்வைத்த காலைப் பின்வைக்காதவர் நீங்கள். சொன்ன சொல் தவறமாட்டீர்கள். ஒருவரை உங்கள் மனதுக்குப் பிடித்துவிட்டால் கணக்கு வழக்கு பார்க்காமல் வாரி வழங்குவீர்கள். உங்களுக்கு 21.3.2022 முதல் 8.10.2023 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் சேர்ந்து என்ன பலன்கள் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம். முயற்சிகளில் வெற்றியைப் பெற்றுத் தரப்போகிறார் ராகு! இதுவரை உங்களின் லாப வீட்டில் அமர்ந்து பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதிகள் என பல வகையிலும் முன்னேற்றம் தந்தார் ராகு பகவான். இப்போது … Read more

பல பெண்களுடன் பழக்கம்! கடைசி நேரத்தில் நின்ற இரண்டாவது திருமணம்.. மறைந்த ஷேன் வார்னேவை வட்டமிட்ட சர்ச்சைகள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே சமீபத்தில் உயிரிழந்தார். உலகின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரராக இவர் இருந்தாலும் இவர் வாழும் வரை சர்ச்சை நாயகனாக வலம் வந்தார். 1994ம் ஆண்டு இலங்கையுடனான டூரில் இவரும் மார்க் வாக் என்பவரும் சேர்ந்து கிரிக்கெட் பெட்டிங் புக்கீகளுக்கு பிட்ச் குறித்த தகவல்களையும், வானிலை குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார். இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஷேன் வார்ன், 2003 ஐசிசி உலககோப்பை போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை … Read more

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்  பகுதி : மழை எச்சரிக்கை

சென்னை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால்  கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று மாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழக கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது  அடுத்த 36 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி இது … Read more

ஆணவ கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்- திருமாவளவன்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என நம்புகிறோம். பயங்கரவாதக் குற்றம் என்னும் அடிப்படையில், குற்றவாளிகளுக்கு இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்படி அதிகபட்சத் தண்டனைகள் வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்படும் என … Read more

கோவை அருகே சாலையோரத்தில் நின்ற லாரி மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் பலி

கோவை: காக்கா சாவடியில் சாலையோரத்தில் நின்ற லாரி மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 3 பெண்கள் உள்பட 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.