கும்ப ராசிக்கு செல்லும் புதன்!அடுத்த 18 நாட்கள் இந்த ராசிக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம்.. நாளைய ராசிப்பலன்

 புதன் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் தேதி மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு காலை 11.31 மணியளவில் இடம் பெயர்கிறார். இப்போது கும்ப ராசிக்கு செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை காண்போம் உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW                      … Read more

காங்கிரஸ் கட்சியின்  தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோரின் ‘முன்னாள்’ உதவியாளர் சுனில் கானுகோலு நியமனம்!

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோரின் ‘முன்னாள்’ உதவியாளர் சுனில் கானுகோலு நியமிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூங்களை வகுக்கும் வகையில் கனுகோலு நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுகவின் பெரு வெற்றிக்கு வியூகம் அமைத்தவர் அரசியல் சாணக்கியன் என கூறப்படும் பிரசாந்த் கிஷோர். இவர் ஏற்கனவே பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நிதிஷ்குமார், ஆந்திராவின் … Read more

மணிப்பூர் சட்டசபை தேர்தல் நிறைவு- 5 மணி நிலவரப்படி 76.04 சதவீதம் வாக்குப்பதிவு

5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்தது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற 7-ந் தேதி நடக்கிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 28-ந் தேதி நடந்தது. 2-வது மற்றும் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு

சென்னை: சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. இதில், அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட கூறப்படுகிறது.

பயணியரை காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்| Dinamalar

திருப்பதி: திருப்பதியிலிருந்து புறப்பட்ட அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் பஸ்சை ஓரமாக நிறுத்திய சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம், ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் திருப்பதியிலிருந்து பாக்காலாவை நோக்கி, நேற்று காலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. வழியில் திடீரென டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதை உணர்ந்த அவர் பஸ்சின் வேகத்தை குறைத்து, அதை ஓரமாக நிறுத்திய சில நிமிடங்களில் உயிரிழந்தார். தன் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தான சூழலிலும் பயணியரை … Read more

ராணுவ பட்ஜெட்-ஐ உயர்த்திய சீனா.. இந்தியாவுக்குப் பாதிப்பா..?!

உக்ரைன் – ரஷ்யா போர் முடியாத நிலையில் சீனா இன்று நடந்த நாடாளுமன்ற பொதுக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 30 ஆண்டுகளுக்கு முந்தைய அளவான 5.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது மட்டும் அல்லாமல் சீன ராணுவத்திற்கான பட்ஜெட் அளவையும் உயர்த்தியுள்ளது. சீனா ஏற்கனவே இந்திய எல்லையில் ராணுவத்தைக் குவித்துள்ள இதேவேளையில் தைவான் நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலைில் சீன ராணுவத்திற்கான பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா … Read more

“அம்மன் தலையில் பாரம்… முருகனே கனவில் வந்து சொன்னார்!" – கோயில் கலசங்களை திருடிய நபர் வாக்குமூலம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி காலை 7:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இந்த கோயிலுக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருப்பணிகள் … Read more

'போர் வேண்டாம்' நேரலையில் ராஜினாமா செய்த ரஷ்ய தொலைக்காட்சி ஊழியர்கள்!

உக்ரைனில் போர் வேண்டாம் என வலியுறுத்தி, ரஷ்யாவில் உள்ள தனியார் தொலைகாட்சி சேனல் ஊழியர்கள் அனைவரும், நேரலையில் ஒளிபரப்பில் வெகுஜன ராஜினாமா செய்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை இருக்கும் நிலையில், நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முயன்றது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவிக்க, ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாகும் என அதன் அதிபர் விலாடிமிர் புடின் நினைப்பதனால், நேட்டோவில் உக்ரைனை இணைக்க கூடாது … Read more

#ஈ.விகே.சம்பத் #ஆர்.வி.சுவாமிநாதன் #சோ.அழகர்சாமி! கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

#ஈ.விகே.சம்பத் #ஆர்.வி.சுவாமிநாதன் #சோ.அழகர்சாமி நெட்டிசன் திமுக செய்தி தொடர்பாளர்  – கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு ———————————— இன்று காலை நடை பயணம் செல்லும்போது ஈவிகே சம்பத் அவர்களுடைய பிறந்தநாள் என்றும், நெருக்கமாக இருந்து, அவருக்கு எதிராகவே சட்டமன்றத்தில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான கோவில்பட்டி சோ.அழகிரிசாமி அவர்களின் நினைவு நாள், அத்தோடு மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன் (ஆர்விஎஸ்) நினைவெல்லாம் நினைவுக்கு வந்தது. காமராஜர் காலத்தில், நாங்களெல்லாம் அரசியலில் இருந்தபொழுது, ஈவிகே சம்பத் அவர்களோடு … Read more

மேகதாது அணை விவகாரம்- கர்நாடக அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன் 2022-23 பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்துள்ளன. மேகதாது அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இம்மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது. 05.02.2007 அன்று நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும் 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் … Read more