பீகாரில் பட்டாசு தயாரிக்கும்போது வெடி விபத்து: உயிரிழப்பு 12 ஆக உயர்வு

பாட்னா, பீகாரின் பகல்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கஜ்பாலிசாக் பகுதியில் வசித்து வரும் மகேந்திர மண்டல் என்பவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளார். இவரது வீட்டில் நேற்று காலையில் பட்டாசு தயாரித்துக்கொண்டு இருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  அங்கிருந்த வெடிபொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில் மண்டலின் வீடு உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.  இது குறித்து தகவல் அறிந்து … Read more

இந்திய நிறுவனங்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. நெருக்கடியிலும் ஹேப்பி நியூஸ்!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகின்றது. ஏற்கனவே இதன் தாக்கத்தினை உணர ஆரம்பித்துள்ள உலக நாடுகள், போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன. எனினும் இது எதனையும் செவி சாய்க்காத ரஷ்யா, தொடர்ந்து தாக்கத்தினை தொடர்ந்து வருகின்றது. இந்த தொடர் தாக்குதலின் மத்தியில் பல்வேறு பிரச்சனைகளும் எழுந்து வருகின்றன. குறிப்பாக கார்ப்பரேட் இந்தியாக்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. ஐடி துறையினருக்கு காத்திருக்கும் பிரச்சனை.. உக்ரைன் … Read more

Doctor Vikatan: தினமும் ஸ்வீட்ஸ் சாப்பிடும் பழக்கத்தை மாற்ற முடியாதா?

எனக்கு இனிப்புகள் பிடிக்கும். தினமும் ஏதேனும் ஒருவேளையாவது இனிப்பு சாப்பிட வேண்டும். இதனால் எடையும் அதிகரிக்கிறது. ஆனால் இனிப்பைத் தவிர்க்க முடியவில்லை. இந்தப் பழக்கத்தை நிறுத்த என்ன வழி? – குமார் (விகடன் இணையத்திலிருந்து) ஷைனி சுரேந்திரன் பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். “ஆரோக்கியமாக வாழ வேண்டும், எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிற பலருக்கும் இப்படியொரு சவால் இருப்பதைப் பார்க்கலாம். ஆனாலும் அதை எதிர்கொள்ள சில … Read more

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் குடும்பத்தார் எங்கே? தப்பி ஓட்டமா? அரசு முக்கிய அறிவிப்பு

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு தப்பி செல்லவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெலன்ஸ்கி உக்ரைனை விட்டு தப்பி ஓடிவிட்டார். Lviv நகரில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என உக்ரைன் எம்.பி-க்கள் கூறினார். ரஷ்யப் படைகளின் முதல் விரோதி என்று குறிவைக்கப்பட்டிருக்கும் ஜெலன்ஸ்கி தமது குடும்பத்தினருடன் போலந்து நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதே போல ரஷ்ய நாடாளுமன்றத்திலும் சபாநாயகர் தமது உரையில், ஜெலன்ஸ்கி அண்டை … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கும்,   2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி, வணிகர் சங்கங்கள், தொழில் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கருத்துக்களை கேட்டு வருகிறார். மேலும், துறை … Read more

தமிழக போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் 7 அறிவுரைகள்

சென்னை : டி.ஜி.பி.சைலேந்திரபாபு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக, எவ்வித அசாம்பாவித சம்பவங்கள் இன்றி முடிந்துள்ளது. இதற்காக தமிழக காவல்துறையினருக்கு பாராட்டுகள். அடுத்து காவல்துறையினர் தீவிரமாக செயல்படுத்த வேண்டிய கீழ்கண்ட பணிகள் உள்ளது. 1. வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கோர்ட்டில் விரைந்து முடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்து சிறையில் அடைக்க வேண்டும். 2. கண்டுபிடிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை … Read more

மதுரையில் காதலனின் தந்தையை கொன்ற காதலியின் தந்தை கைது

மதுரை: மதுரையில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் காதலனின் தந்தையை கொன்ற காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இரு வீட்டார் எதிர்ப்பை மீறி திடீர் நகரை சேர்ந்த சினேகா- சிவபிரசாத் நேற்று காதல் திருமணம் செய்தனர். பெரியார் பேருந்து நிலையம் அருகே ராமச்சந்திரனை வாளால் வெட்டி கொன்ற சடையாண்டியை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா பட்ஜெட் தலைவர்கள் கருத்து| Dinamalar

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 250 ரூபாய் டீசல் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மேகதாது, பத்ரா மேல் கால்வாய், துங்கபத்ராவை சமப்படுத்தும் அணை கட்ட நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி. எடியூரப்பா, முன்னாள் முதல்வர், பா.ஜ.,முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்துள்ளது மக்கள் நலன் சார்ந்த மற்றும் வளர்ச்சிக்கான பட்ஜெட். நான் முதல்வராக இருந்தபோது ‘யஷஸ்வினி ஆரோக்கியா’ திட்டம் கொண்டு வந்திருந்தேன். சில ஆண்டுக்கு முன் அது … Read more

உக்ரைனில் இருந்து இதுவரை 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் விஷால் திவாரி, பாத்திமா தாக்கல் செய்த பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.  அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, “உக்ரைனில் உள்ள மனுதாரர் பாத்திமா தொடர்புகொள்ளப்பட்டுள்ளார். அவர் இன்றைக்குள் (நேற்று) விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார் என பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து இதுவரை 17 ஆயிரம் … Read more

உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியிலும் சீனாவின் பலே திட்டம்.. இப்ப கூட இப்படி தானா?

இன்றைய காலகட்டத்தில் கோதுமை உணவு பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகின்றது. இத்தகைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் கோதுமையின் விலையானது 2008க்கு பிறகு மீண்டும் மிக மோசமான விலையேற்றத்தினை கண்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. உக்ரைன் சர்வதேச அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும். ரஷ்யாவின் வீழ்ச்சி ஆரம்பம்.. உலக … Read more