அடம்! | Dinamalar

பெங்களூரு : உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும் வேளையிலும், தமிழகத்தின் தொடர் எதிர்ப்புக்கு இடையிலும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று தாக்கல் செய்த மாநில பட்ஜெட்டில், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரசை போலவே, ஆளும், பா.ஜ.,வும் அடம் பிடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அணை கட்ட வலியுறுத்தி சமீபத்தில் காங்கிரஸ் நடத்திய பாதயாத்திரைக்கு, ஆளும் பா.ஜ., அடிபணிந்ததா என்ற … Read more

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் 3 பயங்கரவாதிகள் கைது

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஹுருட்புரா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 நபர்களை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அப்போது, அந்த 3 பேரும் பயங்கரவாதிகள் என்பதும் அவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் … Read more

ரஷ்யாவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. கூகுள் எடுத்த அதிரடி முடிவு..!

ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை பல நாடுகளும் விதித்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவுடனான வணிக உறவினை துண்டித்துக் கொண்டு வருகின்றன. முன்னதாக யூடியூப், பேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், ரஷ்ய ஊடகங்கள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு தடை விதித்திருந்தன. 8வது நாளாக நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி..! விளம்பரங்களுக்கு தடை இந்த … Read more

புடின் படுகொலை… ரஷ்ய இராணுவ தளபதிகளுக்கு பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை

உக்ரைன் மீதான படையெடுப்பை ஒப்புக்கொள்ளாத ரஷ்ய இராணுவ தளபதிகள், ஜனாதிபதி புடினை ரகசியமாக படுகொலை செய்ய வேண்டும் என பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். மனக்குழப்பமடைந்துள்ள ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்யத் தவறியதாலையே இன்னொரு பத்தாண்டுகளுக்கு ரஷ்யா அவரது இரும்புப்பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது. புடின் படுகொலை தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கு ஒப்பான கருத்தை அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமும் வெளியிட்டுள்ளார். ஜூலியஸ் சீசர் மற்றும் அடால்ஃப் ஹிட்லருக்கு எதிராக நடந்த சதித்திட்டம் போன்று நடவடிக்கைகளை … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் இப்போதைக்கு முடிய வாய்ப்பில்லை?

கீவ் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்த 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. ரஷ்யப்படைகள் உக்ரைனில் தாக்குதல்கள் தொடங்கி இரண்டாம் வாரத்தை எட்டி உள்ள நிலையில் தெற்கு நகரமான கெர்சனை ரஷ்யா கைப்பற்றி உள்ளது.  தொடர்ந்து 3ஆம் நாளாக கார்கில் நகரில் ரஷ்யப்படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.  உக்ரைன் நாட்டின் தலைநகரை சுற்றி வளைத்த ரஷ்யா அந்நகரை முழுமையாகக் கைப்பற்றவில்லை. கீவ் நகரில் உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குச் … Read more

சிறந்த கிரிக்கெட் ஜாம்பவானை உலகம் இழந்துவிட்டது- வார்னே மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  ஷேன் வார்னே மறைவு அதிர்ச்சி அளிக்கிறது, மிகச்சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரை உலகம் இழந்துவிட்டது என தேசியவாத காங்கிரஸ் தலைவரும் ஐசிசி முன்னாள் தலைவருமான சரத் பவார் … Read more

மகாராஷ்டிராவில் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி

மும்பை: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை போல் மகாராஷ்டிராவிலும் 100 % பார்வையாளர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி தர வேண்டும் என பாலிவுட் தியேட்டர் அதிபர்கள் அம்மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மும்பை, புனே, நாக்பூர் உள்பட 14 மாவட்டங்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு … Read more

கல் குவாரியில் பாறைகள் உருண்ட விபத்தில், நான்கு தொழிலாளர்கள் மீட்பு| Dinamalar

சாம்ராஜ் நகர் : கல் குவாரியில் பாறைகள் உருண்ட விபத்தில், நான்கு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆறு பேரை காணவில்லை; அவர்களை தேடும் பணி நடக்கிறது.சாம்ராஜ் நகரின் குண்டுலுபேட் அருகே உள்ள பொம்மலாபுரா கிராமத்தை சேர்ந்த மகேந்திரப்பா என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில், கேரளாவை சேர்ந்த ஹகீம், 45, என்பவர் ஐந்து ஆண்டுக்கு குத்தகை பெற்று கல் குவாரி நடத்தி வருகிறார்.இங்கு ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் வேலையில் … Read more

எலான் மஸ்க்-ஐ மிரட்டிய ஃபோர்டு நிறுவனம்.. நடந்தது என்ன தெரியுமா..?!

சர்வதேச ஆட்டோமொபைல் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் டெஸ்லாவுக்குப் போட்டியாகப் போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை அதிகப்படியான தொகையை முதலீடு செய்து பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் கார்களை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் எலான் மஸ்க்-ஐ போர்டு நிறுவனம் மிரட்டிய கதை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. … Read more

கடவுளின் ஆணையை ரஷ்ய ஜனாதிபதி புடின் நிறைவேற்றுகிறார்; உக்ரைன் விவகாரத்தில் பிரபலத்தின் பேச்சால் அதிர்ச்சி

உக்ரைன் மீதான படையெடுப்பு என்பது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கடவுள் இட்ட கட்டளை என தெரிவித்துள்ளார் அமெரிக்க மத போதகர் ஒருவர். அமெரிக்க ஊடக பிரபலமும் மத போதகருமான Pat Robertson என்பவரே உக்ரைன் விவகாரம் தொடர்பில் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். விளாடிமிர் புடின் மனப்பூர்வமாக உக்ரைன் மீதான தாக்குதலை முன்னெடுத்திருக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ள Pat Robertson, அதேவேளை கண்டிப்பாக கடவுளின் கட்டளையாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் … Read more