தங்கவயல் போலீஸ் எஸ்.பி.,யாக| Dinamalar

தங்கவயல் புதிய எஸ்.பி., நியமனம் தங்கவயல் போலீஸ் மாவட்ட புதிய எஸ்.பி.,யாக தரணி தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.தங்கவயல் போலீஸ் எஸ்.பி.,யாக, மைசூரு போலீஸ் பயிற்சி அகாடமி முதல்வராக இருந்த டாக்டர் தரணி தேவி, 55 நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உத்தர கன்னட மாவட்டம், பண்ட்வால் தாலுகா மச்சி கிராமத்தை சேர்ந்தவர். தங்கவயல் புதிய எஸ்.பி., நியமனம்தங்கவயல் போலீஸ் மாவட்ட புதிய எஸ்.பி.,யாக தரணி தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.தங்கவயல் போலீஸ் எஸ்.பி.,யாக, மைசூரு போலீஸ் பயிற்சி அகாடமி முதல்வராக இருந்த டாக்டர் ஊடக … Read more

பெட்ரோல் லிட்டருக்கு 12 ரூபாய் உயரும்.. ஜகா வாங்கிய OPEC நாடுகள்.. ரெடியா இருங்க..!

இந்தியாவில் 5 மாநில தேர்தல் காரணமாகக் கடந்த 4 மாதங்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஓரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 120 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இந்த விலை வித்தியாசத்தைச் சமாளிக்க வேண்டும் என்றால் கட்டாயம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கட்டாயம் உயர்த்த வேண்டும், இல்லையெனில் அரசு மிகப்பெரிய சிக்கலில் … Read more

இன்றைய ராசி பலன் | 05/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

சர்ச்சையை கிளப்பும் ஷேன் வார்ன் மரணம் – முன்கூட்டியே கணித்தாரா?

அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அந்த சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.  அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன்  தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.   உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் ஷேன் வார்ன் 1992ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும், … Read more

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் உருக்கமாக பதிவிட்ட கடைசி ட்வீட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 52. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் மாரடைப்பால் இறந்த சில மணிநேரங்களில் ஷேன் வார்ன் மரணம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராட் மார்ஷ் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்து வார்ன் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார், இதுவே அவரின் கடைசி பதிவாக உள்ளது. “ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. இளைஞர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக … Read more

தேர்தல் பிரசாரத்தில் வாரணாசி ரெயில் நிலையத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. 7 மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் மார்ச் 7-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது. அங்கு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன. இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பா.ஜ.க. மூத்த தலைவரும், … Read more

திருத்துறைப்பூண்டி நகராட்சி துணை தலைவர் ஆர்.எஸ்.பாண்டியன் ராஜினாமா?

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நேற்று நடைபெற்ற தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கவிதாபாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நகராட்சியின் துணை தலைவர் பதவி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் மாலையில் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் 5வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஆர்.எஸ் பாண்டியன் … Read more

சமூக வலைதளத்தால் நாட்டிற்கு ரூ.6,800 கோடி வருவாய்| Dinamalar

புதுடில்லி,-இந்தியாவில், 2020ல், ‘யு டியூப் சேனல்’கள் நடத்துவோரால், நாட்டிற்கு, 6,800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. நம் நாட்டில், யு டியூப் சமூக வலைதளத்தில், தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி, அதில், ‘வீடியோ’க்களை பதிவிட்டு, பணம் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், 2020ல், யு டியூப் சேனல்களால், 6,800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து, ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை: படிப்பு, சமையல், தொழில்நுட்பம், விளையாட்டு … Read more

ஐடி துறையினருக்கு காத்திருக்கும் பிரச்சனை.. உக்ரைன் – ரஷ்யா மோதல் தான் காரணம்..!

இந்தியாவில் கணிசமான அளவு வேலை வாய்ப்பினை கொடுத்து வரும் ஐடி துறையானது, கடந்த சில ஆண்டுகளாக துரிதமான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி, பணியமர்த்தல் விகிதம், சம்பள உயர்வு, பணி உயர்வு, பல புதிய ஒப்பந்தங்கள் என பெரும் பரபரப்பாக செயல்பட்டு வந்தன. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் ஓராண்டிலேயே இருமுறை சம்பள உயர்வு. அதுவும் இரு இலக்கங்களில் அதிகரிப்பு என களை கட்டி வந்தது. ஐடி துறையில் நிலவி வரும் இந்த போக்கானது இன்னும் … Read more

பிரதான கட்சிகளை வாஷ் அவுட் செய்தும், இறுதியில் ட்விஸ்ட்… குலுக்கலில் இரணியலைக் கைப்பற்றிய பாஜக!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரணியல் பேரூராட்சியில் தி.மு.க, அ.தி.மு.க, கங்கிரஸ் என பிரதான கட்சிகளை வாஷ் அவுட் செய்து அமோக வெற்றி பெற்று கெத்து காட்டியிருந்தது பா.ஜ.க. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் பா.ஜ.க வென்றது. 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றார்கள். அதிலும் 4-வது வார்டில் தி.மு.க முன்னாள் கவுன்சிலர் முருகன் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஒரு ஓட்டு வாங்கியதை ‘ஒத்த ஓட்டு தி.மு.க’ என ட்ரெண்ட் செய்து தமிழக அளவில் கவனம் பெற்றிருந்தது இரணியல் … Read more