மதுரை மாநகராட்சி மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வு
மதுரை: மதுரை மாநகராட்சி மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வானார். மேயராக பொறுப்பேற்ற இந்திராணிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மதுரை: மதுரை மாநகராட்சி மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வானார். மேயராக பொறுப்பேற்ற இந்திராணிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்தார்.
மொகாலி: இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 ‛டுவென்டி-20′ மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ‛டுவென்டி-20′ தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இன்று (மார்ச் 4) முதலாவது டெஸ்ட் போட்டி மொகாலியில் துவங்கியது. முதன்முதலாக கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா, ‛டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார். சமீபத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய விராத் கோஹ்லி, 100வது டெஸ்டில் களமிறங்குகிறார். இந்திய அணிக்கு ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் துவக்கம் தந்தனர். … Read more
மும்பை, தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமீபத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது. இதில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தாவூத் இப்ராகிம் தொடர்புடையவர்களிடம் நிலம் வாங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மந்திரி நவாப் மாலிக்கை கடந்த 23-ந் தேதி கைது செய்து விசாரித்து வந்தது. இதில் விசாரணை காலம் முடிந்து … Read more
உக்ரைன் போர் தொடுத்த காரணத்திற்காக உலகில் பல நாடுகள், நிறுவனங்கள், அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு தடையை விதித்து வரும் நிலையில், இன்று ரஷ்யாவின் நட்பு நாடு எனக் கூறப்பட்டு வரும் சீனா ஆதிக்கம் செலுத்தும் ஒரு முக்கியமான அமைப்பு ரஷ்யா மீது புதிய தடையை விதித்துள்ளதால் ரஷ்ய அதிபரான விளாடிமீர் புதின் அதிர்ச்சி அடைந்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து பல நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யா சர்வதேச சந்தையில் … Read more
‘என் அம்மாவும், அப்பாவும் தான் என் பலமே… சில சமயம் ஏதாச்சும் சீரியல் வாய்ப்பு வந்துச்சான்னு கேட்பாங்க… இதுவரைக்கும் அவங்களுடைய கஷ்டத்தை என்கிட்ட காட்டினதில்ல. நானும் அவங்ககிட்ட என் கஷ்டத்தை காட்டினதில்ல. ரெண்டு பேரும் தூரமா இருக்கிறதனால முடிஞ்ச அளவுக்கு சோகத்தை வெளிக்காட்டிக்காம சந்தோஷத்தை பரிமாறிக் கொள்வோம்!’ என்றவாறு பேசத் தொடங்கினார் தீபிகா. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அந்தத் தொடரில் இருந்து விலகியதை அடுத்து தற்போது எப்படி இருக்கிறார் … Read more
ரஷ்ய ராணுவத்தின் பெரிய பீரங்கியை கைப்பற்றிய உக்ரைன் வீரர்கள் அதில் உல்லாசமாக பயணித்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் இடையே எட்டாவது நாளாக போர் தாக்குதல் நடந்து வருகிறது. இத்தாக்குதலில் இரு நாட்டு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உக்ரைனில் நுழைந்து, தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகளுக்கு, உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் பீரங்கி ஒன்றை, உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், அதில் அமர்ந்து அவர்கள் உல்லாசமாக பயணித்துள்ளனர். … Read more
சென்னை: சென்னை மாநகராட்சி மேயராக முதுகலை பட்டதாரியான 28வயது இளம்பெண் பிரியா பதவி ஏற்றார். அவருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, மேயர் பிரியாவுக்க அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன்நேரில் வாழ்த்து தெரிவித்த துடன், அவரை மேயருக்கான இருக்கையில் அமர வைத்தனர். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, இன்று மேயர், துணைமேயர் உள்பட நகராட்சி, பேருராட்சி தலைமைப் பதவிகளுக்கான மறைமுகத் … Read more
சென்னை: 360 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது. சென்னை மேயராக பதவி ஏற்கக்கூடியவர்களுக்கு பல்வேறு சிறப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் பட்டியலின பெண் மேயராக முதன் முதலாக பிரியா பதவி ஏற்றுள்ளார். மேயராக தேர்வு செய்யப்பட்ட அவரை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தார். மேயருக்கான அங்கியை … Read more
நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வழக்கறிஞர் மகேஷ், பாஜக சார்பில் மீனாதேவ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 52 வார்டுகளில் திமுக 24, பாஜக 11, அதிமுக 7, காங்கிரஸ் 7 வார்டு, மதிமுக 1, சுயேச்சை 2 வார்டுகளில் வென்றுள்ளன.
புதுடில்லி : “பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகள் ஆகியவற்றை திறக்கலாம். அதேநேரத்தில், நாம் மிகுந்த கவனத்துடனும் இருக்க வேண்டியதும் அவசியம்,” என, ‘நிடி ஆயோக்’ உறுப்பினர் டாக்டர் பால் தெரிவித்துள்ளார். நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நிடி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் பால் கூறியதாவது: மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால், கொரோனா பாதிப்புகள் … Read more