இந்தியாவுக்கு ஏவுகணைகளை வழங்குவது பாதிக்காது: ரஷ்யா| Dinamalar

புதுடில்லி: ‘அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், இந்தியாவுக்கு ‘எஸ்-௪௦௦’ எவுகணைகள் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என, ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய துாதராக நியமிக்கப்பட்டுள்ள டென்னிஸ் அலிபோவ் கூறியதாவது: உக்ரைன் மீது எடுத்துள்ள நடவடிக்கையை காரணம் காட்டி, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த தடையால், இந்தியாவுக்கு எஸ்-௪௦௦ ஏவுகணைகளை, ரஷ்யா வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. உக்ரைன் விவகாரத்தில், இந்தியாவின் நடுநிலை பாராட்டத்தக்கது. பிரச்னைக்கான காரணத்தை இந்தியா புரிந்து … Read more

ரஷ்யாவுக்கும் கப்பலுக்கும் கட்டம் சரியில்லை.. நேரம் பார்த்து தூக்கிய ஜெர்மனி..!

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ரஷ்ய ஆயுத வியாபாரியின் ஒரு உக்ரைன் ஊழியர் நாசமாக்கியது மட்டும் இல்லாமல் கடலில் மூழ்கடித்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் மிகவும் வைரலான நிலையில், இன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. பான் ஆதார் லிங்க் முதல் ITR தாக்கல் வரை.. 5 முக்கிய விஷயங்களை மார்ச் இறுதிக்குள் செய்யணும்! ஜெர்மனி அரசு அதிகாரிகள் தடை விதிக்கப்பட்ட சில ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை முடக்கும் பணியில் ஈடுப்பட்ட போது முன்கூட்டியே திட்டமிட்டு ரஷ்ய கோடீஸ்வரர் … Read more

நெல்லை: மேயர் வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்! – இணையத்தில் பரவும் கலகக் குரல்கள்

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 51 இடங்களைப் பிடித்து அசுர பலத்துடன் இருக்கிறது. மேயர் வேட்பாளர் என்ற கனவுடன் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலரும் தங்கள் பெயரைக் கட்சித் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்.. கோதாவில் பிரபலங்கள்! – நெல்லை மாநகராட்சி மேயர் ரேஸில் யார் யார்? நெல்லை மாநகராட்சியின் தி.மு.க கவுன்சிலர்கள் சிலருக்கு கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் நல்ல அறிமுகம் இருந்தது. … Read more

உக்ரைனை மீண்டும் விரைவில் கட்டமைப்போம்: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சபதம்!

ரஷ்யர்கள் உக்ரைனில் தாக்கி அளிக்கும் ஒவ்வொரு கட்டமைப்பிற்கும் இழப்பீடு வழங்க தயாராக இருங்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் கார்க்கிவ் போன்ற பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் அரசு கட்டிடங்கள் மற்றும் தேவாலயங்கள் என அனைத்தின் மீதும் ரஷ்யா தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யர்கள் தாக்கி அழித்துள்ள உக்ரைன் கட்டமைப்புகள் அனைத்தும் மீண்டும் புது பொலிவுடன் கட்டமைக்கப்படும் என சபதம் செய்துள்ளார். … Read more

130 ஆண்டுகளில் தமிழகத்தில் முதல் முறையாக மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை கடந்த 130 ஆண்டுகளில் முதல்முறையாக மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், … Read more

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 292 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று  320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 300க்கும் கீழ்  குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 50 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் இன்று 83 பேருக்கு தொற்று … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை பெலாரசில் நடைபெற்று வருகிறது: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை பெலாரசில் நடைபெற்று வருகிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தை தற்போதைய சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம் என ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனில் உள்ள மக்களின் அமைதியான வாழ்க்கை மீண்டும் திரும்பும் என ரஷ்யா நம்பிக்கை கூறியுள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு பேரிடர் கூடுதல் நிதி ரூ.1,682 கோடி| Dinamalar

புதுடில்லி :இயற்கை பேரிடரை எதிர்கொண்ட தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதல் நிதியாக 1,682 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம், ஆந்திரா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, 1,664.25 கோடி ரூபாயும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 17.86 கோடி ரூபாயும் மத்திய அரசு தருகிறது. இந்த நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக வழங்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்நிலைக் … Read more

எல்ஐசி நிறுவனத்தில் புதிய அதிகாரி.. அதுவும் ரிலையன்ஸ் நிப்பான் முன்னாள் ஊழியர்..!!

இந்திய ரீடைல் முதலீட்டாளர்கள் எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ-விற்காகக் காத்திருக்கும் நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இந்த ஐபிஓ ஒத்திவைக்கப்படும் எனக் கருத்து நிலவி வருகிறது. குறிப்பாக மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு பின்பு மார்ச் மாதத்தில் ஐபிஓ வெளியிட வாய்ப்புகள் சற்று குறைவாகவே உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஓ வெளியிட தயாராகி வரும் நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் உயர் பதவியில் முக்கியமான ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். லைப் இன்சூரன்ஸ் காப்பரேஷன் ஆப் இந்தியா … Read more

“உக்ரைனின் பாதுகாப்பை முடிந்தவரை உறுதிப்படுத்துவோம்" – ஜெர்மனி திட்டவட்டம்

கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனி எனப் பிரித்த பெர்லின் சுவர் 1989-ல் அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, ‘போர் நடக்கும் எந்த பகுதிக்கும் ஆயுதங்களை அனுப்புவது இல்லை’ என ஜெர்மனி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் மத்தியில் கடந்த 7 நாள்களாகப் போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா வான்வெளி, தரைவழி என தன் தாக்குதலைத் தீவிரப்படுத்திவருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். உக்ரைன் போர் எனவே, உக்ரைன் தன்னை தற்காத்துக்கொள்ள ஜெர்மனி ஆயுதங்கள் … Read more