தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. 3 நாள் ஏற்றத்திற்கு பிறகு வீழ்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு?

தங்கம் விலையானது கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இன்று சற்று குறைந்துள்ளது. எனினும் சர்வதேச சந்தையிலும், இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா பதற்றமானது அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதற்கு மத்தியில் தங்கம் விலையானது குறைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு வாங்க மிகச்சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மீண்டும் தங்கம் விலையானது சரிவினைக் காணுமா? இனியும் … Read more

டாடா அல்ட்ரோஸ் DCA ஆட்டோமேட்டிக் காருக்கு முன்பதிவு துவங்கியது

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் DCA எனப்படுகின்ற டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் விற்பனைக்கு கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அதனால் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. டாடாவின் Altroz DCA (Dual Clutch Automatic) என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது டூயல் கிளட்ச் தொழில்நுட்பத்துடன் இரட்டை கிளட்ச் கியர்பாக்ஸைப் பயன்படுத்தும். கூடுதலாக, அல்ட்ரோஸ் DCA ஆனது XT, XZ மற்றும் XZ+ வகைகளில் தனியான டார்க் எடிஷன் வரிசையுடன் விற்பனை … Read more

"கடந்த 32 வருடங்களாக…" ரசிகரின் கேள்வி; ஷாருக் கானின் பதில்!

ஷாரூக் கான் தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு பெயர் போனவர். பதான் படத்தின் டீசரை வெளியிட்ட பிறகு 10 நிமிடங்களுக்கு Ask Me Anything பகுதியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். ரசிகர்கள் சராமாரியாக பால் போட எல்லாவற்றையும் சிக்ஸர்களாக விளாசியிருக்கிறார், ஷாரூக். “இத்தனை நாட்களாக எங்க போனீங்க” என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டிருந்தார். ட்விட்டரில் பல நாட்களாக ஷாரூக்கை காணவில்லை. அந்தக் கேள்விக்கு ‘என்னுடைய எண்ணங்களுக்கு…’ எனப் பதிலளித்திருக்கிறார். அமீர்கானின் லால் சிங்க் சத்தா படம் … Read more

சரணடைந்த ரஷ்ய வீரருக்கு தேநீரும் உணவும் அளித்து ஆறுதல் சொல்லும் உக்ரைன் பெண்கள்: தாயிடம் மொபைல் மூலம் கண்ணீர் விட்டுக் கதறும் வீரர்

தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தேநீரும் உணவும் வழங்கி, அவர் முதுகில் தட்டி ஆறுதல் சொல்லும் உக்ரைன் தாய்மார்களைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. இளைஞரான ரஷ்ய வீரர் ஒருவர் தனது ஆயுதங்களை எறிந்துவிட்டு, உக்ரைன் பொதுமக்களிடம் சரணடைந்துள்ளார். மிகவும் பயந்து போயிருந்த அவருக்கு அந்த தாய்மார்கள் தேநீரும் உணவும் கொடுத்து உண்ணச் சொல்லியதுடன், அவர் தனது தாயுடன் பேசுவதற்கு தங்கள் மொபைல் போனையும் கொடுத்து உதவியுள்ளனர். ஒரு பெண் மொபைலைப் பிடித்துக்கொள்ள, … Read more

மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல! தேசிய குழந்தைகள் நல ஆணையம் தகவல்…

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர் தங்கியிருந்த மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியின் விடுதி பதிவுபெறாமல் நடத்தப்பட்டு வந்துள்ளது, அதை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்த மாணவி லாவண்யா கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை … Read more

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தும்- அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ.

புவனகிரி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினரிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே சசிகலா அ.தி.மு.க. உறுப்பினரே கிடையாது. 90 … Read more

திருவள்ளுவர் குறிப்பிடும் செல்வமான செவித்திறன் பற்றி அனைவரும் விழிப்புணர்வு பெற்றாக வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருவள்ளுவர் குறிப்பிடும் செல்வமான செவித்திறன் பற்றி அனைவரும் விழிப்புணர்வு பெற்றாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். புதிய ஒலிக் சாதனங்களைப் பயன்படுத்தும் நாம் அவற்றை பற்றி புரிதல் ஏற்படுத்த இந்நாள் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் வெள்ளி வென்ற ஈஷா

கெய்ரோ: உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் ஈஷா வெள்ளிப்பதக்கம் வென்றார். எகிப்தின் கெய்ரோவில்உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 60 நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் ஈஷா சிங் பங்கேற்றார். ஜூனியர் பிரிவில் பல்வேறு பதக்கங்கள் வென்ற இவர், முதன் முறையாக ‘சீனியர்’ அரங்கில் களமிறங்கினார். இதன் பைனலுக்கு முன்னேறிய இவர், நடப்பு உலக சாம்பியன், உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனை, கிரீசின் அனா … Read more

“இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தாமதமாக தொடங்கியது” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி, உக்ரைனில் இந்திய மாணவர் பலியானதை தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது. ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் மாணவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை தாமதமாக தொடங்கியது. உக்ரைனில் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்ற நம்பிக்கையை இந்தியர்கள் மனதில் உருவாக்கி தவறு … Read more

அமெரிக்க டெக் நிறுவனத்தில் இனி நேரடியாக முதலீடு செய்யலாம்.. NSE அறிவிப்பு..!

என்எஸ்ஈ இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் (NSE IFSC), இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையின் (NSE) கீழ் உருவாக்கப்பட்ட துணை நிறுவனமாகும். NSE IFSC தளத்தின் மூலம் முதற்கட்டமாக 8 அமெரிக்க டெக் நிறுவன பங்குகளில் இந்திய முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்து, வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அமெரிக்கப் பங்குகளின் முழு வர்த்தகம், கிளியரிங்,செட்டில்மென்ட் மற்றும் ஹோல்டிங் ஆகிய அனைத்தும் என்எஸ்ஈ IFSC ஆணையத்தின் ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் இருக்கும். 20 ஆண்டு திட்டம்… 45 வயதிலேயே ஓய்வுகாலத்திற்கு … Read more