பெட்ரோல், டீசல் விலை உயருகிறது?| Dinamalar
புதுடில்லி :ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவடைவதையடுத்து அடுத்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் அறிவிக்கின்றன. இந்த நடைமுறை உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியாக, உ.பி.,யில் வரும் 7ம் தேதி ஓட்டுப் பதிவு நடந்து, 10ம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் … Read more