பெட்ரோல், டீசல் விலை உயருகிறது?| Dinamalar

புதுடில்லி :ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவடைவதையடுத்து அடுத்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் அறிவிக்கின்றன. இந்த நடைமுறை உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியாக, உ.பி.,யில் வரும் 7ம் தேதி ஓட்டுப் பதிவு நடந்து, 10ம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் … Read more

உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 32 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..!

புவனேஸ்வர், மும்பை-புவனேஸ்வர் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஜிஎஸ்டி ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.16 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  முன்னதாக, நேற்று மும்பையைச் சேர்ந்த ஹஸ்முக்லால் ஜெயின், சுர்சே சஹாதேவ் கரே, மகேஷ் போம்சர் மற்றும் தீபக் படேல் ஆகிய 4 பேரும் ஒவ்வொரு பையிலும் தலா 8 கிலோ தங்க நகைகள் கொண்ட 4 பைகளுடன் மும்பை-புவனேஸ்வர் செல்லும் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளனர். … Read more

காங்கிரஸ்-க்கு வந்த அதே பிரச்சனை இப்போ மோடி அரசுக்கு வந்துள்ளது.. தாக்குப்பிடிக்குமா..?!

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், உலக நாடுகளில் கச்சா எண்ணெய் இருப்பும் வேகமாகக் குறைந்து வருவதால் இதன் விலை வேகமாக உயர துவங்கியுள்ளது. இதைத் தாண்டி தற்போது கச்சா எண்ணெய் விலை உயர மிக முக்கியமான காரணமும் உண்டு. இதேவேளையில் கச்சா எண்ணெய் விலையால் இந்திய பொருளாதார வளர்ச்சி சின்னாபின்னமாகும் நிலை உருவாகியுள்ளது. பான் ஆதார் லிங்க் முதல் ITR தாக்கல் வரை.. 5 … Read more

மரண அடி உறுதி… தயார் நிலையில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள்: களத்தில் அமெரிக்கா?

ரஷ்ய ஜனாதிபதி புடினை சர்வாதிகாரி என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான விமானங்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் அமைந்துள்ள அமெரிக்காவின் விமானத்தளத்தில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த பதிலடி எப்படி இருக்கும் என்பதில் கண்டிப்பாக ரஷ்ய ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மரண அடி உறுதி எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு – 5 நாடுகள் எதிர்ப்பு

ஜெனிவா: ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்டை நாடுகளான ரஷ்யா – உக்ரைன் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில், அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்து, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், படைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் … Read more

மாணவர்களை விரைவாக மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் – தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: போர்த் தாக்குதல்களையும் எல்லைப்பகுதிகளில் எதிர்ப்பையும் நமது மாணவர்கள் சந்தித்து வரும் வேளையில், ஒன்றிய அரசு அவர்களைக் குற்றங்கூறுவதை நிறுத்திக்கொண்டு, அவர்களை விரைவாக மீட்பதில் கவனம் செலுத்தவேண்டும். நெருக்கடி மிகுந்த இந்நேரத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றுள்ள இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் பொறுப்பாகும்.  … Read more

இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசு

சென்னை: சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்களை பெறவில்லை என உறுதியாகும்பட்சத்தில், நியாய விலைக்கடை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு … Read more

குருவாயூர் துாய்மை துாதர் நடிகை நவ்யா தேர்வு| Dinamalar

குருவாயூர்:குருவாயூர் நகராட்சியின் துாய்மை துாதராக நடிகை நவ்யா நாயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் நகராட்சி உள்ளது. பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் இங்கு உள்ளது.நகராட்சி தலைவர் கிருஷ்ணதாஸ் கூறுகையில், ”இங்கு துாய்மை பணிகளை மேம்படுத்த, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, நடிகை நவ்யா நாயரை துாய்மை துாதராக தேர்வு செய்துள்ளோம். நகராட்சியின் துாய்மை திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” என்றார். குருவாயூர்:குருவாயூர் நகராட்சியின் துாய்மை துாதராக நடிகை நவ்யா நாயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். … Read more

அடடா.. இது அருமையான யோசனை.. அசர வைத்த ஆனந்த் மகேந்திராவின் ட்வீட்..!

எப்போதும் சுறுசுறுப்பாக சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஆனந்த் மகேந்திரா, அவ்வபோது சுவாரஸ்யமான, யோசிக்க வைக்கும் படங்களையும், வீடியோக்களையும் பகிர்வது வழக்கமான விஷயம். அப்படி அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ பல ஆயிரம் பேரை ரசிக்க வைத்துள்ளது. யோசிக்கவும் வைத்துள்ளது. உண்மையில் அப்படி என்ன தான் வீடியோவினை பகிர்ந்துள்ளார். முழு விவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். ரஷ்யா சைபர் க்ரைம்-ஐ ஆயுதமாக பயன்படுத்த போகிறதா..? புதின் திட்டம் என்ன?! அமெரிக்கா கவலை?! என்ன ஒரு … Read more

இன்றைய ராசி பலன் | 03/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link