உக்ரைன் விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று இரவு 8.30 மணிக்கு உயர்நிலைக் ஆலோசனை கூட்டம் என தகவல்

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று இரவு 8.30 மணிக்கு உயர்நிலைக் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 4 முறைக்கு மேல் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் ஆலோசிக்கிறார்.

உக்ரைனில் சிக்கியவர்கள் விபரம் பதிய… புதுச்சேரியில் வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்| Dinamalar

புதுச்சேரி : உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாநிலத்தவர்களின் விபரங்களை தெரிவிக்க, அரசு சார்பில் கூடுதலாக வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அங்கு தங்கியுள்ள புதுச்சேரி மாணவர்கள், தொழிலாளர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதனையொட்டி, உக்ரைனில் தங்கியுள்ளவர்களின் விபரங்களை சேகரிக்க புதுச்சேரி அரசு சார்பில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப் … Read more

ரஷ்யா சைபர் க்ரைம்-ஐ ஆயுதமாக பயன்படுத்த போகிறதா..? புதின் திட்டம் என்ன?! அமெரிக்கா கவலை?!

பல ஆண்டுகள் திட்டமிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உட்பட அனைத்து நாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகள், தடைகளை விதித்து வருகிறது. இந்தத் தடைகள் அனைத்தையும் மீறி உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ரஷ்யா கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பணத்தைச் சம்பாதிக்கவும், அரசு தளத்தை முடக்கவும் சைபர் க்ரைம்-ஐ முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும் எனக் கணிப்புகள் … Read more

`பெரியார் டு உதயநிதி…' – மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்!

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றபோது பிரதான கட்சியினரைவிட சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களே அதிக கவனம் ஈர்த்தனர். மு.க.ஸ்டாலின் படத்துடன் வந்த உறுப்பினர் லக்‌ஷிகாஸ்ரீ நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் என 322 உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. மதுரை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணியில், திமுக சார்பில் 67, காங்கிரஸ் சார்பில் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேரும், … Read more

கார்கிவ் நகரில் களமிறங்கியுள்ள ரஷ்ய படை! ரஷ்யா-உக்ரைன் தொடர்பிலான சமீபத்திய முக்கிய செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனின் இரண்டாவது முக்கிய நகரமான கார்கிவில் ரஷ்ய வான்குடை மிதவை படையினர் (Paratroopers) பாராசூட் மூலம் தரையிறங்கி தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். ‘கார்கிவில் இன்னும் பீரங்கி குண்டுகள் தாக்காத பகுதிகள் எதுவும் இல்லை’ என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யா ஏவுகணை மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில், உக்ரைன் பிரதான தொலைக்காட்சி சமிக்ஞை கோபுரம், கீவின் மேற்கே ஒரு நகரத்தில் … Read more

585 மாடுகளைப் பறிமுதல் செய்த சென்னை மாநகராட்சி : ரூ. 9 லட்சம் அபராதம் வசூல்

சென்னை சென்னை நகரின் தெருக்களில் சுற்றித் திரிந்த 585 மாடுகளைப் பறிமுதல் செய்த சென்னை மாநகராட்சி ரூ.9 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது. சென்னை நகரில் ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான மாடுகள் சுற்றி திரிந்து போக்குவரத்துக்கும்  மக்களுக்கும்  இடையூறு செய்து வருகின்றன.   இது குறித்து ஏராளமான புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு அளிக்கப்படுகின்றன.  இவ்வாறு சுற்றித் திரியும் காளைகள் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டு மாடு ஒன்றுக்கு ரூ.1550 அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் … Read more

தொழில் முதலீட்டு கண்காட்சி… மார்ச் 26, 27-ஆம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

சென்னை: துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் தொழில் முதலீட்டு கண்காட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக, வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் துபாய் சுற்றுப்பயணம் செல்கிறார்.   இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமைய உள்ளது.  தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட உள்ள காட்சி அரங்கில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.  தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்க்க முதன் … Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்; விமானப்படை உறுதி| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் சிக்கி உள்ள அனைத்து இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என விமானப்படை துணைத்தளபதி ஏர் மார்ஷல் சந்தீப் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க 3 விமானப்படை விமானங்கள் சென்றுள்ளன. 24 மணி நேரமும் மீட்பு பணி நடக்கும். நிவாரண பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெறுகின்றன. மீட்பு பணியில் ஒரே நாளில் 4 விமானங்களை, விமானப்படையால் … Read more

ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்: சீக்கிரம் வீட்டிலேயே குட்டி ஆபீஸ் ரெடி பண்ணுங்க..!! #WFO #WFH

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் அலுவலகம் அழைத்த நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்தில் வந்து பணியாற்ற அறிவித்தது. இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை.. இந்தியாவில் எப்போது..! இதைத் தொடர்ந்து நாட்டில் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து … Read more