தங்கம் விலை வீழ்ச்சி.. ஆனாலும் சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.. ஏன்?

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சர்வதேச சந்தையில் சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சரிவில் காணப்படுகின்றது. கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.இது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? இது இன்னும் குறையுமா? அல்லது தொடர்ந்து ஏற்றம் காணுமா? அடுத்து என செய்யலாம்? நிபுணர்களின் … Read more

“பெட்ஷீட்டை கிழித்து சானிட்டரி நாப்கினாக பயன்படுத்துகிறோம்" -உக்ரைனில் சிக்கியுள்ள மாணவிகள் கண்ணீர்

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். மத்திய அரசு அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள பெரும்பாலான மாணவர்கள் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கின்றனர். கார்கிவ், கீவ் நகரங்களில் தான் பெரும்பாலான மாணவர்கள் சிக்கி இருக்கின்றனர். கீவ் நகரில் இருந்து உடனே காலி செய்யுங்கள் என்று மத்திய அரசு இந்திய மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேசமயம் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு மருந்து, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைக்கூட ஏற்பாடு செய்து … Read more

திருநங்கையாக மாறிய மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்! நெகிழ வைத்த சம்பவம்

தமிழகத்தில் திருநங்கை ஒருவருக்கு அவரது பெற்றோரே மஞ்சள் நீராட்டு விழா நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விருத்தாசலம் இந்திராநகரில் வசிக்கும் கொளஞ்சி-அமுதா தம்பதியினர் மகன் நிஷாந்த் (21). டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ள நிஷாந்த்துக்கு, உடலில் மாற்றங்கள் தெரிந்துள்ளது, இதை பெற்றோரிடம் கூற அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைந்தார், அங்கு சென்ற நிஷாந்தின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். அவரது பெயரை நிஷா என மாற்றியதுடன், உறவினர்களை அழைத்து மஞ்சள் … Read more

ஆற்காட்டில் தி.மு.க பிரமுகர் வீடு, அலுவலகம், கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.சாரதி. அ.தி.மு.க. வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்தார். ஏ.வி.சாரதி சிமெண்ட் ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். மேலும் ஆணைமல்லூர் கிராமத்தில் கல்குவாரி ஒன்றும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் … Read more

1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு மே 13-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் மேலும் 7,554 பேருக்கு கோவிட்; 14 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,554 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,554 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,29,38,599 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 14,123 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,23,38,673 ஆனது. தற்போது 85,680 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 223 … Read more

ஆட்டம் காட்டும் ரஷ்யா.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்.. பதற்றத்தில் முதலீட்டாளர்கள்!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. இதே கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் சந்தையானது, மிக மோசமான அளவில் சரிவினைக் கண்டு வந்தது. தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கும் மத்தியில் 7வது நாளாக ரஷ்யா – உக்ரைன் போர் உக்கிரமடைந்து வருகின்றது. இதில் பல ஆயிரம் பொதுமக்கள், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள்எ என பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் … Read more

இடம், பொருள், ஆவல்: 8+ லட்சம் நூல்கள், 1.5+ லட்சம் உறுப்பினர்கள்… சென்னையில் இப்படி ஒரு நூலகமா?

சென்னை என்றால், சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ மவுண்ட் ரோடு எல்.ஐ.சி-யையோ காண்பிப்பதுதான் கொஞ்ச காலத்துக்கு முன்புவரை தமிழ் சினிமாவின் வழக்கமாக இருந்தது. சென்னையின் பொது அடையாளங்களாக இவை பெருமை ஏறி நிற்கும் நிலையில், கன்னிமாரா நூலகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் சென்னை வரலாற்றின் அறிவுசார் அடையாளங்களாகச் செம்மாந்து நிற்கின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மெட்ராஸில் நவீனக் கல்விமுறை என்பது 18-ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலேயே தொடங்கிவிடுகிறது. 1794-ல் கிண்டி பொறியியல் கல்லூரியும், 1857-ல் சென்னைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டு, … Read more

தொடங்கியது புதுமாதம்! இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்! இன்றைய ராசிப்பலன்

2022 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதத்தில் நுழைந்துள்ளோம். இந்த மாதத்தில் நிறைய கிரக பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. ஒவ்வொரு மாதமும் பலன்கள் வேறுபடும். அந்த வகையில் மார்ச் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. அந்தவகையில் இன்றைய நாள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் என்பதை இங்கே பார்பபோம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW          … Read more

உக்ரைன் எல்லையை தாண்ட பாகிஸ்தான், துருக்கி மாணவர்களுக்கு உதவிய இந்திய கொடி, இந்தியர்கள்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 7-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கிரிமியாவை ஒட்டியுள்ள கிழக்குப் பகுதியில் மட்டும் ரஷியா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டதால், அமெரிக்க போன்ற நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வெளிநாட்டினர், வெளிநாட்டில் இருந்து உக்ரைன் சென்று படிக்கும் மாணவர்கள் கீவ், கார்கீவ் போன்ற நகரில் இருந்து வெளியேறாமல் இருந்தனர். ஆனால் ரஷிய படைகள் கீவ், கார்கீவ் நகரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகின்றன. இதனால் … Read more