அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: நடிகர் அஜித் குமார் சார்பில் அவரது மேலாளர் ட்வீட்

சென்னை: அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என  நடிகர் அஜித் குமார் சார்பில் அவரது மேலாளர் ட்வீட் செய்துள்ளார். இதுபோன்ற தவறான தகவல் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என அஜித் குமார் சார்பில் அவரது மேலாளர் ட்வீட் செய்துள்ளார்.

மஹா சிவராத்திரி: நாடு முழுதும் வழிபாடு

பிரயாக்ராஜ்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுதும் சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்; 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள நேற்று கங்கையில் புனித நீராடினர். உத்தர பிரதேசத்தின், தாராகஞ்ச் நகரில் உள்ள நாக்வாசுகி மற்றும் யமுனை நதிக் கரையில் உள்ள மங்காமேஷ்வர் கோவில்களில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று காலை முதல் ஏராள மான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபாடுகளை நடத்தினர். அத்துடன், கங்கையில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் கூறினர். பக்தர்களின் … Read more

உக்ரைன் தலைநகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டனர் – மத்திய அரசு

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 6-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து … Read more

வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

கொரோனா, ஒமிக்ரான் தொற்றுக் காரணமாக இந்திய ஐடி ஊழியர்கள் சுமார் 2 வருடமாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைத்து அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முழுமையாகச் செயல்படத் துவங்கியுள்ள நிலையில், ஐடி ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்க ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா பதற்றம்.. 15% வரை அதிகரித்த பிட்காயின், ஷிபா இனு, எத்தேரியம்.. ! ஐடி நிறுவனங்கள் கடந்த வாரமே பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் … Read more

மூணு மடங்கு சம்பளம்… வளர்த்து விட்டவர்களை கடைசி நேரத்தில் கவிழ்த்துவிட்டாரா நட்சத்திரா?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த சீரியல் ‘யாரடி நீ மோகினி’. ஹீரோயினாக ‘வெண்ணிலா’ என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் நட்சத்திரா. பிரைம் டைமில் ஒளிபரப்பான இந்தத் தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. சமீபத்தில் இந்த சீரியல் முடிவடைந்த போது நட்சத்திராவையே ஹீரோயினாக கமிட் செய்து அடுத்த சீரியலைத் தொடங்க முடிவு செய்து இருந்தார்களாம் சேனலில். ‘தெய்வம் தந்த பூவே’ என்கிற அந்தத் தொடருக்காக நட்சத்திராவிடம் கேட்ட போது, அவரும் … Read more

5,000 கடந்த ரஷ்ய துருப்புகளின் பலி எண்ணிக்கை… உக்ரைனில் இருந்து வெளிவரும் பகீர் தகவல்

மூன்றே நாட்களில் உக்ரைனை கைப்பற்றி, புதிய அரசை நிறுவ இருப்பதாக சூளுரைத்த ரஷ்யாவின் அனைத்து திட்டங்களும் சுக்கலாக நொறுங்கியுள்ள நிலையில், முதல் நான்கு நாட்களில் பலியான ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. ரஷ்யா திட்டமிட்டது போன்று உக்ரைனில் நிலைமை கட்டுக்குள் இல்லை என்பது மட்டுமின்றி, மூன்றே நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றி, தற்போதைய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பதவியை பறித்து, ரஷ்யாவுக்கு ஆதரவான ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கவே புடின் திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவகையில் உக்ரைன் ராணுவத்தின் எதிர்தாக்குதலில் ரஷ்யாவின் … Read more

ரஷியாவுடன் 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன்-  ரஷியா இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.  உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர உக்ரைன்- ரஷியா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் … Read more

கீவ் நகரில் உள்ள உலகின் 2-வது மிகப்பெரிய தொலைக்காட்சி டவர் அருகே ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல்

கீவ்: கீவ் நகரில் உள்ள உலகின் 2-வது மிகப்பெரிய தொலைக்காட்சி டவர் அருகே ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. தொலகை்காட்சி டவர் 1,263 அடி உயரம் கொண்டது. உக்ரைன், கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது.

வெயில் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை| Dinamalar

புதுடில்லி:’நாட்டில், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில், இம்மாதம் துவங்கி மே மாதம் வரை, கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம்:நாட்டில் கோடைக்காலம், மார்ச் மாதம் துவங்கி, ஜூன் மூன்றாவது வாரம் வரை நீடிக்கும். தென் மேற்கு பருவமழை துவங்கிய பின், கோடைக்காலம் முடிவடைவது வழக்கம். இந்நிலையில் இம்மாதம் முதல், மே … Read more

மராட்டியத்தில் இன்று புதிதாக 675 பேருக்கு கொரோனா

மும்பை, மராட்டியத்தில் இன்று புதிதாக 675 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 78 லட்சத்து 66 ஆயிரத்து 380 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 77 லட்சத்து 12 ஆயிரத்து 568 பேர் குணமாகி உள்ளனர்.  தற்போது 6 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் மேலும் 5 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதேபோல மாநிலத்தில் புதிதாக … Read more