ரஷ்யா – உக்ரைன் இடையே நாளை (மார்ச் 02) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்

ரஷ்யா: ரஷ்யா – உக்ரைன் இடையே நாளை (மார்ச் 02) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

எம்.பி.,க்களுக்கு வெளியுறவு அமைச்சர் கடிதம்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பல எம்.பி.,க்களை தொடர்பு கொண்டு உதவி கோரும் நிலையில், அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தை துவக்கி உள்ள மத்திய அரசு, இதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், எம்.பி.,க்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய … Read more

பஞ்சாப் நேஷனல் வங்கி விதிகள் மாற்றம்.. ஏப்ரல் 4 முதல் அமல்.. கவனமா இருங்கப்பு!

காசோலை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளை தவிர்க்க பாசிட்டிவ் பே சிஸ்டம் (Positive Pay System) என்ற விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதனை பல வங்கிகளும் படிப்படியாக அமலுக்கு கொண்டு வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய காசோலை விதிமுறைகள் ஏப்ரல் 4 முதல் அதன் விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH மோசடிகள் தவிர்க்கலாம் பிஎன்பியின் புதிய விதிமுறைகளின் படி, … Read more

ட்யூஷன் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்; கண்காணிக்க சிறப்புக் குழு; நீதிமன்றம் அதிரடி!

ராதா என்ற ஆசிரியர் தனது இடமாறுதல் கோரிக்கையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதுதொடர்பான தீர்ப்பை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வழங்கியபோது, “பணம் சம்பாதிக்கும் நோக்கில் ட்யூஷன், பகுதி நேர வேலை, வேறு தொழில்களில் என ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார். மதுரை உயர் நீதிமன்றக் கிளை `பள்ளி மாணவர்களுக்கான நேரடி பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும்!’ – உச்ச … Read more

மார்ச் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள் சில…

பிரான்சில் மார்ச் மாதத்தில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்… புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று அறிமுகம் பிரான்சில் மார்ச் மாதம் முதல் வாரத்தில், Novavax நிறுவன கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அரசு அறிவித்திருந்தது. இந்த தடுப்பூசி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் இரண்டு டோஸ்களுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பணவீக்க போனஸ் மாதம் ஒன்றிற்கு 2,000 யூரோக்களுக்கு குறைவாக ஓய்வூதியம் பெறுவோர், இந்த பணவீக்க போனஸை பெறத் தகுதியுடையவர்கள். … Read more

உக்ரைன் நாட்டில் உயிரிழந்த இந்திய மாணவரின் பெற்றோருக்குப் பிரதமர் மோடி ஆறுதல்

டில்லி உக்ரைன் நாட்டில் உயிர் இழந்த இந்திய மாணவர் நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறி உள்ளார். ரஷ்ய தொடர்ந்து 6 ஆம் நாளாக உக்ரைன் மீது உக்கிரமாகப் போர் தொடுத்து வருகிறது. இதனால் ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களைத் தாயகம் அழைத்து வர ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் … Read more

உக்ரைன் போரில் உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி

உக்ரைன்  ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. போரில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து ரஷ்யாவை நீக்க பிரிட்டன் அரசு தயார்: போரிஸ் ஜான்சன்

போலந்து: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து ரஷ்யாவை நீக்க பிரிட்டன் அரசு தயாராக உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். போலந்தில் செய்தியாளர் சந்திப்பின்  போது  பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டியளித்தார். 

உக்ரைன் – ரஷ்யா பதற்றம்.. 15% வரை அதிகரித்த பிட்காயின், ஷிபா இனு, எத்தேரியம்.. !

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில், இன்று ஆறாவது நாளாக உச்சத்தினை எட்டியுள்ளது. பெலராஸில் நடந்த பேச்சு வார்த்தைக்கு மத்தியிலும், பதற்றமான நிலையே இன்னும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தரையில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதம், அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பல், ஏவுகணைகள் கொண்ட விமானங்கள் என மும்முனைகளிலும் படைகள் தயாராக இருப்பதாக தகவல்க வெளியாகிய வண்ணம் உள்ளன. இதன் மத்தியில் தான் உக்ரைனில் கீவ் நகரில் உள்ள இந்தியர்களை எந்த … Read more

“எங்கள் இலக்கை அடையும் வரை உக்ரைன் மீதான போர் தொடரும்" – ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகத் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்டப் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்ய முடிவு செய்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யா- உக்ரைன் போரில் நடுநிலையை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்தநிலையில், “உக்ரைன் மீதான … Read more