ரஷ்ய நிறுவனங்களுக்கு கிடுக்குப்பிடி போடும் அமெரிக்கா.. கவலையில் முதலீட்டாளர்கள்..!

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றமான நிலையானது உலக அளவில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 6வது நாளாக போர் பதற்றம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக உக்ரைனின் வேகத்தினை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, தற்போது குடியிருப்புகளின் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மக்கள் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகள் என அங்கும் இங்கும் பயந்து பதுங்கி வாழ்ந்து வந்து கொண்டுள்ளனர். சில … Read more

செம்பா: “ஒரு பாவையின் அம்புக்குத்தான் பாண்டியன் தோற்றதோ?!” | பகுதி 24

மதுரைப்பெருநகர் “பாண்டிமா தேவி வசிக்கும் பகுதி ஏதென்றா கேட்டீர்கள்? அதோ! அங்கே அந்தத் தங்கநிறக் கோபுரத்தின் மூன்றாம் மாடத்தின் மேல் பெரிய தூண்கள் கொண்ட பலகணியொன்று தெரிகிறது பாருங்கள்! அது தான் பாண்டிமாதேவி வசிக்கும் அந்தப்புரப் பகுதி.” இற்சிறை பெற்ற தலைவி போலக் கடுங்காவல் கொண்ட உட்கோட்டைக்குள் நெடுமரங்களிடையே ஒளிந்து நின்ற நான்மாடக் கோபுரத்தின் கிழக்குப்பகுதி நோக்கிச் செஞ்சாந்து பூசியத்தன் விரல்நீட்டிக்காட்டி ஒருத்தி சொல்லிவிட்டுப்போக, அவள் நீரெடுத்துச்சென்ற சிற்றோடையின் கரையிலே நின்ற மருதமரத்தின் மேல் சாய்ந்தபடி யோசனையோடு … Read more

உக்ரைன்- ரஷ்யா போரில் யாருக்கு ஆதரவு? தனது நிலைப்பாட்டை அறிவித்தது ஈரான்

 மத்திய கிழக்கு நாடான ஈரான், உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியதாவது, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் ஆதரிக்கிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளில் இருந்து தான் உக்ரைன் நெருக்கடி உருவானது. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு மூலம் அமெரிக்கா உக்ரைனை இந்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. உக்ரைன் அமெரிக்காவின் கொள்கையால் பாதிக்கப்பட்டது. … Read more

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க! உக்ரைன் தமிழ் மாணவர்கள் – வீடியோ

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க என உக்ரைனில் உள்ள தமிழக மாணவர் ஒருவர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. https://patrikai.com/wp-content/uploads/2022/03/ukrina-tamll-video01-03-2021.mp4 உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. நேற்று பெலாரசில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ள நிலையில், தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தலைநகர் கீவ்-ல் … Read more

உக்ரைன் – ரஷிய போரில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு

உக்ரைன்  ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. ரஷிய ராணுவம் கார்கீவ் நகரில் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், மக்கள் போரில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கிவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய … Read more

கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை குளத்தில் புதைந்துள்ளது: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னைவனநாதர் சன்னதில் இருந்த மயில்சிலை குளத்தில் புதைந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குளத்தை தோண்டாமல் சிலையை கண்டறிய அண்ணா பல்கலைக்கழக உதவியை கோரியுள்ளோம். அலகில் பூவுடன் உள்ள சிலை இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்கள் ஏதுமில்லை. பாம்புடன் கூடிய மயில் சிலைக்கு பதிலாக பூவுடன் கூடிய மயில் சிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குளத்தில் புதைந்துள்ள மயில் சிலையை … Read more

மீட்பு பணியில் இந்திய விமானப்படை: பிரதமர் அறிவுறுத்தல்!| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படையும் உதவி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக ஏர் இந்தியா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தற்போது வரை, இதற்காக ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தின் கீழ் 8 விமானங்களில் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர். … Read more

டாடா-வின் ஆஃபரை தூக்கி எறிந்த இல்கர் ஆய்சி.. மோடி அரசு தான் காரணமா..?! #AirIndia

மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் கைப்பற்றிய ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இன்னும் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படாமல் இயங்கி வருகிறது. பல மாதங்களாகக் கடுமையான திட்டமிடல், ஆலோசனைக்குப் பின்பு துருக்கி ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கர் ஆய்சி-ஐ நியமிக்கச் சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் நிர்வாகம் பிப்ரவரி 14ஆம் தேதி முடிவும் செய்தது. இல்கர் ஆய்சி நியமனத்திற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்ட … Read more

மருத்துவப் படிப்புக்கு உக்ரைனை அதிகம் தேர்வு செய்யும் தமிழக மாணவர்கள் – காரணம் என்ன?!

ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் உக்ரைனில் சுமார் 20,000 இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 5,000 பேர். தங்கள் பிள்ளைகளைப் பத்திரமாக மீண்டுவருமாறு தமிழக அரசுக்கு பெற்றோர் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. தமிழக மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் இந்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது. உக்ரைன் ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திய பிறகுதான், தமிழகத்திலிருந்து 5,000 பேர் உக்ரைன் சென்று படித்துவருவது பெரும்பாலான … Read more

ஜேர்மன் முன்னாள் சேன்ஸலரிடமே பிக்பாக்கெட் அடித்த பலே திருடன்

ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தனக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக, தானே ஷாப்பிங் செல்பவர் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். சென்ற வாரம் அவர் அப்படி ஷாப்பிங் சென்றபோது, அவரது பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று, மெர்க்கல் பெர்லினிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்திருக்கிறார். தனது கைப்பையில் தனது பர்ஸை வைத்திருந்த மெர்க்கல், அந்த கைப்பையை, பொருட்களை வைத்திருக்கும் ட்ராலியில் தொங்கவிட்டபடி ஷாப்பிங் செய்துகொண்டிருந்திருக்கிறார். அப்போது யாரோ ஒரு மர்ம … Read more