உக்ரைன் விவகாரம்; ஜனாதிபதி உடன் பிரதமர் மோடி சந்திப்பு| Dinamalar

புதுடில்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் 3 முறை ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு (பிப்.,28) வரை உக்ரைனில் இருந்து 5 விமானங்கள் மூலமாக 1,156 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியர்களை மீட்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 4 மத்திய அமைச்சர்களை அனுப்பி, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க … Read more

NSE சித்ரா சென்னை வீட்டை ஆனந்த் மனைவி-க்கு விற்பனை.. 10 வருட தொடர்பு.. உண்மை வெளியானது..!

என்எஸ்ஈ அமைப்பில் பல முறைகேடுகளைச் செய்துள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனை செபி, வருமான வரித் துறை, சிபிஐ என அரசு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா தனது சென்னை வீட்டை ஆனந்த் சுப்பிரமணியனுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? என்எஸ்ஈ சித்ரா வழக்கு இந்தியாவிலேயே மிக முக்கிய வழக்காகப் … Read more

"விஜய் நினைத்திருந்தால் மாஸ்டர் படத்தில் என் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும்!"- `பவானி' விஜய் சேதுபதி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியை சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள். “என் படங்கள் குறித்து மீம்ஸ் போட்டு தேவையில்லாத நாடகம் ஆக்கிவிட்டார்கள்!”- விஜய் சேதுபதி இந்தக் கதாபாத்திரத்தில் நாம் நடிக்கவேண்டும் என்ற … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகளை எச்சரித்துள்ள புடின்!

உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் சம்மந்தப்பட்ட நாடுகளே பொறுப்பு என புடின் எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் சண்டை தொடர்ந்து ஆறாவது நாளாக நடந்து வருகிறது. இதனிடையில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பெலாரஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்து. பேச்சுவார்த்தை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்ததாகவும் அப்போது பொதுவான உடன்படிக்கை எட்டக்கூடிய சில அம்சங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய குழுவின் தலைவர் … Read more

அமெரிக்க ராணுவ வீரர்களுக்காக வாதாடும் தமிழ் நடிகை

2021 ம் ஆண்டு வெளியான காதம்பரி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் அகிலா நாராயணன். அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான அகிலா நாராயணன் அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து சென்னையில் பாட்டு படித்து வந்த போது மாடலிங் மற்றும் திரைத் துறையில் கால்பதித்தார். பின்னர், அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பிய அகிலா நாராயணன் பல மாத கடின பயிற்சிக்குப் பின் வெற்றிகரமாக பட்டம் பெற்று அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக சேர்ந்திருக்கிறார். அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்திருக்கும் முதல் தமிழ் … Read more

சேலம் நீதிமன்றத்தில் நீதிபதிக்கு கத்திக்குத்து – ஊழியர் செயலால் பரபரப்பு

சேலம்: சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வருபவர் பொன் பாண்டியன்.  பணிமாறுதல் ஆணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் அவரை கத்தியால் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் காயமடைந்த நீதிபதியை மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்து தொடர்பாக நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓதுவார் பயிற்சி பள்ளியில் படித்து வரும் ஜெயராமன் என்ற மாணவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதி சக்தியால் நேரம், பணம் மிச்சமாகும்: பிரதமர்| Dinamalar

புதுடில்லி: ”அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேற்கொண்டு செலவை மிச்சப்படுத்த, ‘கதி சக்தி’ எனப்படும் அதி விரைவு ஒருங்கிணைப்பு திட்டம் உதவும்,” என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘கதி சக்தி’ திட்டத்தின் சாதக அம்சங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி ‘வெபினார்’ எனப்படும் இணையவழி கருத்தரங்கில் பேசியதாவது: அடிப்படை கட்டமைப்பு வசதிகளை திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் ஆகியவை, புதிய பாதையில் நடைபோட கதி சக்தி திட்டம் உதவும். 21ம் நுாற்றாண்டின் வளர்ச்சியை … Read more

ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. கனடாவின் அதிரடி முடிவு.. உலக நாடுகளுக்கும் பாதிப்பா?

உக்ரைன் – ரஷ்யா பதற்றமானது பேச்சு வார்த்தைக்கும் மத்தியிலும் இன்னும் பூதாகரமாகியுள்ளது. இது இன்னும் சுமூக தீர்வு ஏற்படவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என 30-க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கண்ட நாடுகள் பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகளை செய்து வருகின்றன. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடை, ஸ்விப்ட் … Read more

விருத்தகிரீஸ்வரர் கோயில்: கும்பாபிஷேகம் முடிந்து 22 நாள்களில் திருடு போன கோபுரக் கலசங்கள்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இந்த கோயிலுக்கு கடந்த 2002-ம் ஆண்டு கோயில் … Read more