மகா சிவராத்திரி நாள் அன்று கோடி அதிர்ஷ்டங்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்? இன்றைய ராசிப்பலன்

2022 ஆம் ஆண்டின் மகாசிவராத்திரி மார்ச் 01 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த மகா சிவராத்திரி சிவபெருமானுக்கு உரிய மிகவும் சிறப்பான நாள். ஜோதிடத்தின் படி, மகா சிவராத்திரி நாளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்று பார்ப்போம்.    உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW            … Read more

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு கை கொடுக்கிறது இந்தியா! நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு….

டெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இந்தியா நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. அதுபோல உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதில் அதிக அக்கறை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை இன்று 6வது நாளாக தொடர்கிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ரஷ்யா போரை நிறுத்தி விட்டு, உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. மேலும், உக்ரைன் அதிபர் நேட்டோ நாடுகளுக்கான அமைப்பிலும் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல்கள் … Read more

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க கோபுர கலசங்கள் கொள்ளை

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில் காசிக்கு இணையான கோவில் என கருதப்படுவதால் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதால் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று இரவு பூஜைகள் முடிந்து கோவில் கதவு சாத்தப்பட்டது. … Read more

பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி

சென்னை: உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பிரதமர் மோடி எடுக்கும் முயற்ச்சிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்தார். உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் தாயகம் அழைத்து வர 24 மணி நேரமும் மத்திய அரசு உழைத்து வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு நான்கு மூத்த அமைச்சர்கள் மற்றும் சிறப்புத் தூதர்கள் நியமிக்கப்பட்டு வெளியேற்றத்தை எளிதாக்குவார்கள் என்பது மத்திய தலைமையின் முன்னுரிமையைப் பிரதிபலிக்கிறது எனவும் கூறினார்.

ஜெர்மனி நிறுவனத்தின் அதிரடி முடிவு..ரஷ்ய நிறுவனத்துடனான வணிகம் வேண்டாம்..!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான தாக்குதலானது ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டுள்ளது. எனினும் இன்று இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ள நிலையில், சற்றே தாக்குதல் ஓய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதலில் அப்பாவி மக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? இதற்கிடையில் உக்ரைன் தலை நகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என … Read more

Doctor Vikatan: மலச்சிக்கல் பிரச்னையால் கர்ப்பப்பை இறக்கம் ஏற்படுமா?

கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் பிரச்னையால் மிகுந்த அவதிப்பட்டேன். பிரசவத்துக்குப் பிறகும் அது தொடர்கிறது. இப்படியே தொடர்ந்தால் கர்ப்பப்பை இறக்கத்தில் கொண்டுபோய் விடும் என்கிறார்கள். உண்மையா? இதை எப்படித் தவிர்ப்பது? – சித்ரா (விகடன் இணையத்திலிருந்து) டாக்டர் கார்த்திகா பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா. “மலச்சிக்கல் பிரச்னை உள்ள பல பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கிவிடுமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்னை இருக்கும்போது முக்கி, மிகவும் சிரமப்பட்டு மலம் கழிக்க … Read more

ரூ.20,000-க்கு புதிய ஆப்பிள் iPhone! கசிந்த தகவல்

Apple நிறுவனம் இந்திய பணமதிப்பில் ரூ.20,000க்கு குறைவான விலையில் iPhone அறிமுகம் செய்ய உள்ளதாக் அத்தகவல் வெளியாகியுள்ளது. Apple நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள iPhone SE 2022 அல்லது iPhone SE 3 என்ற புதிய மாடலின் விலை குறித்த தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்த ஃபோன் மார்ச் 8-ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐஃபோனின் விலை 200 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று Apple நிறுவனத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் … Read more

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு

டில்லி இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பாட்டுள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று அந்த மாதத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலையை அறிவிக்கின்றன.  இந்த விலை சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய், மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அவ்வகையில் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.105 … Read more

உகான் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியது: ஆய்வில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி : சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதவாக்கில் கொரோனா வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. சீனாவில் உகான் நகரில் உள்ள ஹூனான் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர். கொரோனா உருவானது குறித்து கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், ஹூனான் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு … Read more

தனது 69வது பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: தனது 69வது பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடங்களில் அமைச்சர்களுடன் சென்று முதல்வர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.