ரஷ்யா, உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை முடிவு., 2-ஆம் சுற்று திட்டம்: வெளியான சமீபத்திய தகவல்கள்

திங்கட்கிழமை மாலை பெலாரஷ்ய எல்லையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் அனைத்து ரஷ்ய படைகளையும் தனது எல்லையில் இருந்து பின்வாங்குமாறு கோரியுள்ளது. தற்போது இரு நாடுகளும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன. 1, “சுமார் ஐந்து மணிநேரம் நீடித்த உக்ரைன் தரப்புடனான பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துள்ளன. நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்து விடயங்களையும் நாங்கள் விரிவாக விவாதித்தோம், மேலும் பொதுவான நிலைகளை நாங்கள் கணிக்கக்கூடிய சில பொதுவான புள்ளிகளைக் கண்டறிந்தோம்” என்று … Read more

ஐரோப்பிய யூனியனில் இணையும் உக்ரைன்

உக்ரைன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்ள கோரிய விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 5 நாட்களாக நீடித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளையும் பொருட்டபடுத்தாமல், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இதனிடையே, இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் இரு நாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷ்ய படைகள் உடனடியாக … Read more

உக்ரைன் – ரஷியா முதல் கட்ட பேச்சு வார்த்தை: உடன்பாடு எட்டப்படாமல் முடிந்தது

கோமல்: உக்ரைன் –  ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.  உக்ரைன் தலைநகர் கிவ் நகரை, ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.  இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர உக்ரைன் – ரஷியா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை … Read more

வேளாண் அமைச்சர் ஆய்வுக் கூட்டம்| Dinamalar

புதுச்சேரி : மத்திய அரசின் செயல் திட்டமான, பிரதமர் குறுந்தொழில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்ததுதல் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம், சட்டசபை வளாகத்தில் உள்ள வேளாண் அமைச்சர் அலுவலத்தில் நடந்தது.வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் இன்குபேஷன் சென்டர் அமைப்பதற்காக ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரியில் 7000 சதுரடி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பால் மதிப்புக்கூட்டும் பொருட்கள் உற்பத்தி செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் வேளாண் துறை … Read more

மனைவியை அடித்து கொன்று விட்டு கீழே விழுந்ததாக நாடகமாடிய கணவர் கைது..!

மும்பை, மரணத்தில் சந்தேகம் மும்பை தாராவி பகுதியை சேர்ந்தவர் ராகுல் ஜெய்ஸ்வால் (வயது27). இவரது மனைவி ரோஷினி (22). கடந்த வாரம் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் ரோஷினியை, கணவர் ராகுல் ஜெய்ஸ்வால் சயான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அப்போது ரோஷினி வீட்டில் தவறி விழுந்துவிட்டதாக டாக்டர்களிடம் கூறினார். இந்த நிலையில் இளம்பெண் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பின்னர் பிரேத பரிசோதனையில் இளம்பெண்ணுக்கு உள்காயங்கள் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. எனவே டாக்டர்கள் … Read more

வட்டி விகிதம் 100% உயர்வு.. ரஷ்ய மத்திய வங்கி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!

ரஷ்யா- உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா உலக நாடுகளில் இருந்து தனியாக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையான தடை உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது. போரை நிறுத்துவது குறித்துப் பெலாரஸ் நாட்டில் உக்ரைன் – ரஷ்ய அதிபர்கள் பேச்சுவார்த்தை இன்று நடத்த உள்ள நிலையில், பெலாரஸ் நாட்டின் பங்குச்சந்தை வர்த்தக நேரத்தை ஒரு மணிநேரம் தாமதமாகத் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெறும் … Read more

இன்றைய ராசி பலன் | 01/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முறைப்படி கோரிக்கை! புகைப்படம் வைரல்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர்செலென்ஸ்கி, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக இணைப்பதற்கான கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் நிலையில்,இன்று மாலை இரு நாடுகளும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தின. இதனிடையே, உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முறைப்படி கோரிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கையெழுத்திடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வோலோடிமிர் செலென்ஸ்கி, “எங்கள் இலக்கு அனைத்து ஐரோப்பியர்களுடனும் ஒன்றாக … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்குள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

உக்ரைன் இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவும் அண்டை நாடுகள் – பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்

புதுடெல்லி: போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், மீட்டு, தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.  உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவி வருகின்றன. இந்நிலையில், இந்தியர்களுக்கு உதவி செய்யும் உக்ரைன் அண்டை நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியா பிரதமர்  நிக்கோலே ஐயோனல் சியூகாவிடம் தொலைபேசி மூலம் … Read more