ஈஷா மஹாசிவராத்திரி அனைத்து கலாச்சார தடைகளையும் கடந்தது- குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

கோவை: ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சர்மா ஒலி ஆகியோர் சத்குருவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுப்பியுள்ள வாழ்த்து வீடியோவில், “ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம், உலகம் முழுவதும் இருந்து வரும் சிவ பக்தர்களுக்கு அனைத்து விதமான கலாச்சார தடைகளையும் தாண்டி, தெய்வீக மற்றும் தனித்துவமான சூழ்நிலையை வழங்குகிறது. இந்த நன்னாளில், சிவ பெருமான் நம் … Read more

மிக சிறந்த நூலை அண்ணன் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்; புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேச்சு

சென்னை: எனது அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், மிக சிறந்ததொரு நூலை அவர் எழுதியுள்ளார் என புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேசியுள்ளார். தமிழகத்திற்கு எப்போது வந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நான் பேசியதை தமிழகம் கொண்டாடியது.

ரஷ்யா – உக்ரைன் மோதல்.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கலாம்..!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமான நிலையானது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தங்களது முதலீடுகளை குறைத்து, இந்திய ஐடி நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியான செய்தியறிக்கையில், உக்ரைன் ரஷ்யா மோதல் காரணமாக கிழக்கு ஐரோப்பாவில் தங்கள் முதலீடுகளை குறைக்கலாம். அதற்கு பதிலாக இந்தியாவில் முதலீடுகளை செய்யலாம். இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் பயனடையலாம். உக்ரைனில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், அது வணிகத்தினையும் பாதிக்கலாம். உக்ரைன் – ரஷ்யா … Read more

“பொய் பேசுவதில் திமுக-வினருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்" – நத்தம் விசுவநாதன் காட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும், தி.மு.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், “பொய் பேசுவதில் தி.மு.க-வினருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். எந்தக் காலத்திலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கும் ஆட்சி தான் இந்த தி.மு.க ஆட்சி. அ.தி.மு.க-வில் உள்ள முக்கியத் தலைவர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி அடிமட்டத் … Read more

நன்றாக தூக்கம் வரவேண்டுமா?அப்போ தினமும் இதை ஒரு கிளாஸ் குடிங்க போதும்

பொதுவாக தூக்கமின்மை சிக்கலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவையும் தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை. அதிலும் தூக்கம் கெடுவதால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. உடல் பருமன், இதய நோய்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படவும் தூக்கமின்மை காரணியாக மாறுகிறது. இதனை எளியமுறையில் நீக்க முந்திரி பால் உதவுகின்றது.  முந்திரி பாலை எப்படி தயாரிப்பது மற்றும் அதை எப்படி எடுத்து கொள்ளலாம் … Read more

உங்களில் ஒருவன்… நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற தன் வரலாற்றுப் புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் நடைபெற்ற விழாவில் இன்று வெளியிட்டார். ராகுல் காந்தி பேசியபோது, “எனது ரத்தம் இந்த மண்ணோடு கலந்திருக்கிறது” என்று உருக்கமாக கூறினார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக பேசிய என்னை நீங்கள் ஏன் தமிழ் நாட்டிற்காக வாதிடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் தமிழன்” என்று கூறியதும அந்த அடிப்படையில் தான் என்று குறிப்பிட்டார். His … Read more

இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் வளர்ச்சியாக இல்லாமல் – அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பால் பேதமற்ற – ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு ஆகும். அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். … Read more

உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், எப்போதும் நான் உங்களில் ஒருவன் தான்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், எப்போதும் நான் உங்களில் ஒருவன் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். பதவி என்பதை பொறுப்பு என கருணாநிதி மாற்றியது எனக்கு பெரிய பாடம். நான் சிறு சிறு பதிவுகளாக எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட ஓட்டுப்பதிவு நிறைவு| Dinamalar

இம்பால்:முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 78.03 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள … Read more

ரஷ்யாவில் இனி எல்லாம் தடை.. ஆப்பிள், கூகுள், டிவிட்டர், ஸ்டார்லிங்க் எடுத்த அதிரடி முடிவுகள்..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவை ஒட்டுமொத்த உலக நாடுகளிடம் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் இயங்கி வரும் அல்லது சேவை அளித்து வரும் பல அமெரிக்க நிறுவனங்கள் தனது சேவையை முடக்கவும், உக்ரைனுக்கு உதவி செய்யவும் முடிவு செய்துள்ளது. குறிப்பாக வர்த்தகம் செய்ய உதவும் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து தடைகளை … Read more