ஈஷா மஹாசிவராத்திரி அனைத்து கலாச்சார தடைகளையும் கடந்தது- குடியரசு துணைத் தலைவர் புகழாரம்
கோவை: ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சர்மா ஒலி ஆகியோர் சத்குருவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுப்பியுள்ள வாழ்த்து வீடியோவில், “ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம், உலகம் முழுவதும் இருந்து வரும் சிவ பக்தர்களுக்கு அனைத்து விதமான கலாச்சார தடைகளையும் தாண்டி, தெய்வீக மற்றும் தனித்துவமான சூழ்நிலையை வழங்குகிறது. இந்த நன்னாளில், சிவ பெருமான் நம் … Read more