இந்த நிறுவங்களை எல்லாம் வாங்கி வைக்கலாம்.. நல்ல லாபம் தரலாம்.. நிபுணர்களின் அசத்தல் பரிந்துரை!

சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பங்கு சந்தையில் முதலீடா? இது பாதுகாப்பானதா? இது சரியான முடிவாக இருக்குமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்பு, பங்கு சந்தையில் தந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் சில வரிகளை பற்றி பார்ப்போம். பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். இது தான் முதலீடு செய்ய சரியான தருணம். ஏனெனில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கும்போது, சந்தைகள் மோசமாக … Read more

4 வயது சிறுமி பாலியல் வழக்கு; குற்றவாளிகளுக்கு சாகும்வரை சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்!

மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை எனத் தீர்ப்பளித்துள்ளது ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கருப்பச்சாமி கடந்த 2017 ஆகஸ்ட் 24-ம் தேதி வீட்டில் அப்பெண் தனியாக இருக்கும்போது, அத்துமீறி நுழைந்த கருப்பசாமி என்பவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். அந்தப் பகுதி மக்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, அவர் மீது … Read more

தாயகம் திரும்பிய இந்தியர்கள்…விமானம் கீழே விழுந்து கோர விபத்து! இந்திய செய்திகள்

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 219 பேரை மீட்டு முதல் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த நிலையில் 250 பேருடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்தடைந்தது. தெலுங்கானாவில் சிறிய ரக பயிற்சி விமானம் வயல் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர்.  மகாராஷ்டிராவில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் … Read more

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு?

சென்னை: தமிழ்நாட்டில் 10,11,12 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், கல்வி நிலையங்கள் முழுமையாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஆண்டு இறுதித்தேர்வு நேரடி தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக  பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த நிலையில், நடப்பாண்டு ஆஃப் லைனில் … Read more

உங்களின் ஒருவன்… முதல்வர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களின் ஒருவன்” என்ற தலைப்பில் புத்தகமாக சுயசரிதை எழுதியுள்ளார்.  இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று “உங்களில் ஒருவன்” புத்தகத்தை வெளியிட, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். விழாவிற்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு முன்னிலை … Read more

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என தொடர் வெற்றிகளை குவித்தவர் மு.க.ஸ்டாலின்: உமர் அப்துல்லா பேச்சு

சென்னை:  என்னை போல ஸ்டாலினும் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார் என புத்தக வெளியிட்டு விழாவில் உமர் அப்துல்லா பேசினார். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என தொடர் வெற்றிகளை குவித்தவர் மு.க.ஸ்டாலின் என கூறினார். 13 வயதில் இருந்தே களத்தில் இருப்பவர் மு.க.ஸ்டாலின், தன் செயலால் மக்கள் மனதில் நிற்பவர் என தெரிவித்தார்.

இந்தியர்களை மீட்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் மத்திய அமைச்சர்கள்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு 4 மத்திய அமைச்சர்களை உக்ரைன் அண்டை நாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‛ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று (பிப்.,27) அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விவரித்தார். … Read more

அடித்தது ஜாக்பாட்.. ஓரே நாளில் 19% லாபம்..!

பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை நீண்ட காலமாகச் சுற்றி வந்த பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தாலும், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ரீடைல் கடைகள் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றத் துவங்கியுள்ளது. இதன் மூலம் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் சுமை குறைந்துள்ளது. இதன் வாயிலாகப் பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவிலேயே இருக்கும் பியூச்சர் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு இன்று மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது. யார் இந்த மாதபி புரி பச்.. செபியின் புதிய தலைவராக நியமனம்..! பியூச்சர் ரீடைல் இந்தியாவின் … Read more

“அரசாங்கமும் ஒதுக்கினா என்ன பண்றது?!” -திருத்தணி கோவிலில் பணிக்கு போராடும் திருநங்கை அகல்யா வேதனை

‘திருத்தணி முருகன் கோவிலில் கடைநிலை ஊழியர் பணிக்கு அப்ளை செய்துருந்தேன். அந்த பணியில், மூன்றாம் பாலினத்தவருக்கு என தனி இட ஒதுக்கீடு இல்லாததால் என்னுடைய வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது!’ என்கிறார், திருநங்கை அகல்யா. இது குறித்து அவரிடம் பேசினோம். திருநங்கை அகல்யா “என்னோட சொந்த ஊர் திருத்தணி. பன்னிரண்டாம் வகுப்பில் 968 மதிப்பெண் வாங்கினேன். காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது என்னோட உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தொடர்ந்து படிக்க முடியாம படிப்பை நிறுத்திட்டேன். எங்க வீட்டில் என்னை … Read more

உக்ரைன் ஜனாதிபதியின் உரையை மொழிபெயர்க்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுத ஜேர்மன் செய்தியாளர்

நேற்று உலகின் பல பகுதிகளில் தேவாலயங்களுக்குச் சென்றவர்கள், உக்ரைன் நாட்டில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கண்ணீருடன் பிரார்த்தனை செய்ததைக் குறித்த செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. அந்த அளவுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர். இந்நிலையில், போர் குறித்த செய்திகளை வாசிக்கும் செய்தியாளர்கள், செய்திகளை மொழிபெயர்ப்போர், என பல தரப்பினரும் உக்ரைன் செய்திகளை வாசிக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுவதைக் காட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வகையில், உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky … Read more