இன்றைய ராசி பலன் | 28/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

ரஷ்யா மீது புதிய தடை அமுல்படுத்திய ஜேர்மனி!

ஜேர்மன் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மத்திய போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சக அறிவிப்பின்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி முதல் (1400 UTC) ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்ததை அடுத்து, ஜேர்மன் பொறுப்பு அமைச்சர் வோல்கர் விஸ்சிங் (Volker Wissing) இந்த முடிவை எடுத்தார். தொடர்ந்து மூன்று நாட்களாக ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் வரை … Read more

தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  27/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,49,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 60,304 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,43,42,340 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,49,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 38,003 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 1,209 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,04,611 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி … Read more

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

டாமோ: மத்திய பிரதேச மாநிலம், டாமோ மாவட்டம், பார்கேரா பெஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திரா ஆத்யா. இவர் தனது நிலத்தில்  உள்ள ஆழ்துளை கிணற்றில் (30 அடி) தண்ணீர் இல்லாததால் அதை பயன்படுத்தாமல் வைத்திருந்தார். அதேசமயம், அது மூடப்படாமல் திறந்தே கிடந்துள்ளது. இன்று பிற்பகல் அவரது மூன்று வயது குழந்தை பிரின்ஸ் ஆத்யா, விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான்.  இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 … Read more

கார்கிவ், கீவ் நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

கீவ்: உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ் நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சண்டை தீவிரமாக உள்ளதால் ரயில் நிலையங்களுக்கும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் பவர்கட் ரயில் சேவை பாதிப்பு| Dinamalar

மும்பை,-மஹாரஷ்டிர மாநில தலைநகர் மும்பையின் பல பகுதிகளில் நேற்று காலையில் திடீரென மின் வினியோகம் தடைபட்டது. இதனால் உள்ளூர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. தலைநகர் மும்பையின் பல பகுதிகளில் நேற்று காலை 9:50 மணிக்கு மின் வினியோகம் தடைப்பட்டது.மும்பையின் இருதயமாகக் கருதப்படும் மின்சார ரயில் சேவையும், ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தில் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகே மின் வினியோகம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து … Read more

உயர்தர வகுப்பு பெண்களிடம் உல்லாசமாக இருக்கலாம் – நிர்வாக அதிகாரியிடம் ரூ.40 லட்சம் மோசடி

மும்பை, பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 56 வயது நபர். தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு அடையாளம் தெரியாத நம்பர் ஒன்றில் அழைப்பு வந்தது. இதனை எடுத்து பேசிய போது எதிர்முனையில் பெண் ஒருவர் குயிக் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் இருந்து மகி சர்மா பேசுவதாகவும், தங்களிடம் உயர்தர வகுப்பை சேர்ந்த பெண்கள் தங்களிடம் இருப்பதாகவும், தங்களிடம் உறுப்பினராக சேர்ந்தால் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து கொள்ளலாம் என தெரிவித்தார். நட்சத்திர … Read more

கடும் போராட்டத்திற்கு பிறகு ரிலையன்ஸின் அதிரடி முடிவு.. அனைவருக்கும் சாதகமான முடிவுதான்..!

இந்தியாவின் மிக பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லறை வர்த்தக பிரிவிலும் மிகப்பெரிய வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஜியோமார்ட் என்ற பெயரில் இ-காமர்ஸ் சேவையினையும் செய்து வருகின்றது. இந்த நிலையில் தங்களது வணிகத்தினை மேற்கொண்டு விரிவாக்கம் செய்யும் விதமாக பல்வேறு நிறுவனங்களை கைபற்றி வருகின்றது. பல நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து வருகின்றது. மிகப்பெரிய அளவில் முதலீடுகளையும் செய்து வருகின்றது. அப்படி முதலீடு செய்ய திட்டமிட்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் … Read more

Veto அதிகாரத்தால் வீழ்த்திய ரஷ்யா: Veto என்றால் என்ன? ரஷ்யாவின் Vetoவால் இந்தியா பயன்பட்டது எப்படி?

‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும், தன் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்துவிட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. ரஷ்யா தன் ஒற்றை அதிகார வாக்கைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்துவிட்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரம் … Read more

உக்ரைனில் 4 இடங்களை கட்டுக்குள் கொண்டு வந்தது ரஷ்யா! 471 வீரர்கள் சரணடைந்தனர்… முக்கிய தகவல்

உக்ரைனில் உள்ள 4 முக்கிய இடங்களை ரஷ்யா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் நான்காம் நாளாக தொடர்ந்து போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இரு நாட்டின் போர் சண்டை காரணமாக உக்ரைன் பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் பாதுகாப்பான இடங்களை தேடி சென்று தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் 4 இடங்களை கட்டுக்குள் கொண்டுவந்தது ரஷ்யா என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பெர்டியான்ஸ்க்ம் … Read more