“நாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம்!" – உக்ரைனைக் காக்க களத்தில் இறங்கிய முன்னாள் அதிபர்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையிலான போர் நான்காவது நாளாக தீவிரமடைந்துள்ளது. ரஷ்யப் படையினர் வாசில்கிவ், கீவ், செர்னிகிவ், சுமி, கார்கிவ் போன்ற நகரங்களைத் தாக்கிக் கொண்டிருப்பதால், நிலை மோசமடைந்திருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யப் படைகளுக்கும், உக்ரேனிய படைகளுக்கும் இடையேயான போரில், உக்ரைன் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ போர் உடைகளுடன் கியெவ் நகரில் மக்களுடன் உள்ள வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. முன்னாள் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ ட்விட்டரில் வெளியான இந்த வீடியோவில், கியெவ் மக்களுடன் போர் உடையில் … Read more

ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது உக்ரைன்! ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பு

 ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko உடன் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று நடத்திய உரையாடலைத் தொடர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், உக்ரேனிய பிரதிநிதிகள் குழு, ரஷ்ய பிரதிநிதிகள் குழுவை முன்நிபந்தனையின்றி உக்ரேனிய-பெலாரஷ்யன் எல்லையில், பிரிபியாட் ஆற்றுக்கு அருகில் சந்திப்பதாக நாங்கள் ஒப்புக்கொண்டோம். உக்ரேனிய பிரதிநிதிகள் குழுவின் பயணம், பேச்சுவார்த்தைகள் மற்றும் நாடு திரும்பும் போது, பெலாரஸில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் … Read more

அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்

அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக இருக்க பாதுகாப்பு அமைச்சர் ஷோய்ஜ் மற்றும் ஜெனரல் ஸ்டாஃப் ஜெராசிமோவ் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ராணுவ வரையறைப்படி அணு ஆயுதம் மற்றும் மரபு சார்ந்த பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்பு மற்றும் தாக்குதலுக்காக ஒரே மாதிரியாக பயன்படுத்த இந்த தடுப்புப் படையினருக்கு … Read more

மூன்றாவது டி20 கிரிக்கெட்- 146 ரன்களில் இலங்கையை கட்டுப்படுத்தியது இந்தியா

தரம்சாலா: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி, முன்வரிசை வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. குணதிலக ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினா. நிசங்கா (1), அசலங்கா (4), ஜனித்லியாங்கே (9) ஆகியோர் … Read more

உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவின் வெற்றிக்கு 147 ரன்| Dinamalar

தரம்சாலா: இலங்கைக்கு எதிரான மூன்றாவது ‘டி-20’ போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 147 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி தரம்சாலாவில் நடக்கிறது. இந்திய அணியில் இஷான் கிஷான், பும்ரா, யுவேந்திர சகால், புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டு குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னாய், முகமது சிராஜ் தேர்வாகினர். ‘டாஸ்’ … Read more

ஒரே வாரத்தில் ரூ.3.3 லட்சம் கோடி காலி.. RIL, டிசிஎஸ்-க்கு பெரும் இழப்பு..முதலீட்டாளர்கள் கண்ணீர்!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது, 3,33,307.62 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது. இது கடந்த 7 மாதத்தில் இல்லாத அளவுக்கு இழப்பினை கண்டுள்ளது. இதில் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சந்தை மதிப்பு இழப்பிலும் முதலிடத்தில் உள்ளது. இது இந்த வார தொடக்கத்தில் உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் பெரும் சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது. … Read more

உக்ரைனில் தவிக்கும் 1,200 மகாராஷ்டிரா மாணவர்கள்; 300 பேர் மட்டுமே தொடர்பில் இருப்பதாக அரசு தகவல்!

ரஷ்யா போர் தொடுத்துள்ள உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். மகாராஷ்டிராவிலிருந்து மட்டும் 1,200 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். அவர்களில் 300 மாணவர்களுடன் மட்டும் தொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக மகாராஷ்டிரா அமைச்சர் விஜய் வடேதிவார் தெரிவித்துள்ளார். எஞ்சிய மாணவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். உக்ரைனில் மருத்துவம் படிக்கச் செலவு குறைவு என்பதால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் … Read more

குரு பகவானின் இடமாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா? நாளைய ராசிப்பலன்

குரு பகவான் பிப்ரவரி 24ம் தேதி அஸ்தங்கம் நிலைக்கு சென்றுள்ளார். ஜோதிடத்தில் குரு பகவான் அஸ்தங்கம் நிலைக்கு செல்வது அசுபமானதாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு அது அற்புத பலன்களும், திடீர் திருப்பங்களைத் தரக்கூடியதாகவும், சிலருக்கு அசுப பலன்கள், எதிர்பாராத ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தவகையில் குருபகவானின் இந்த இடமாற்றத்தால் நாளைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  … Read more

தேர்தலில் தோல்வியுற்ற ம நீ ம வேட்பாளர் தற்கொலை : கமலஹாசன் ஆறுதல்

திருப்பூர் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டுத் தோற்று தற்கொலை செய்து கொண்ட ம நீ ம வேட்பாளர் குடும்பத்துக்கு கமலஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். திருப்பூரில் உள்ள காலேஜ் ரோட் பகுதியைச் சேர்ந்த 55 வயதான மணி என்பவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார்.  இவர் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகப் போட்டியிட்டார்.   மணி ரூ.50000 கடன் வாங்கி தேர்தல் செலவு செய்துள்ளார்.   ஆனால் தேர்தலில் அவரால் … Read more