ரஷ்யாவிடம் சரணடையாத வீரர்களின் குடும்பங்களை தாக்க திட்டம்: அமெரிக்கா விடுத்துள்ள புதிய எச்சரிக்கை

ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தீவிரமாக தாக்கி வரும் நிலையில், அந்த நாட்டு ராணுவ வீரர்களை உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி ரஷ்ய எச்சரிக்கை விடுத்துவருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்காவின் உளவுத்துறை தகவல் அளித்து இருப்பதாக … Read more

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது…

உக்ரைனுக்கு எதிரான போரில் இறங்கியுள்ள ரஷ்யா-வுக்கு பிட்காயின் மூலமாக நிதி கோரி பதிவு பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. சிறிது நேரம் கழித்து இந்த பதிவு நீக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரியவந்தது. ஹேக்கர்களிடம் இருந்து தற்போது இந்த கணக்கை மீட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் தொடர்பான தகவல் இடம்பெற்ற நிலையில் தற்போது … Read more

உக்ரைன்- ரஷியா போரால் நெருக்கடிக்குள்ளாகிய டெக் நிறுவனங்கள்

உக்ரைன் மீது ரஷியா சண்டையிட்டு வருகிறது. உக்ரைன் நேட்டோ உறுப்பினர் இல்லாததால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வரும் உலக நாடுகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் பேன்ற லாபம் சம்பாதிக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதா? ரஷியாவுக்கு ஆதரவாக … Read more

உக்ரைனில் கெர்சான், பெர்டியான்ஸ்க், கெனிஷெஸ்க், சேர்னோபேவ்கா ஆகிய 4 பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம்: ரஷ்ய படைகள்

கீவ்: உக்ரைனில் கெர்சான், பெர்டியான்ஸ்க், கெனிஷெஸ்க், சேர்னோபேவ்கா ஆகிய 4 பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய படைகள் அறிவித்துள்ளது. சரணடைந்த உக்ரைன் வீரர்களை உரிய மரியாதையோடு நடத்த உள்ளதாகவும், தேவையான உதவிகளை செய்ய உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

பழங்கால சிலைகள் மீட்பு: பிரதமர் பெருமிதம்| Dinamalar

புதுடில்லி: வேலூர் உட்பட பல நகரங்களில் இருந்து திருடி செல்லப்பட்ட பாரம்பரிய பெருமை மிக்க சிலைகள் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.‛மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த மாத துவக்கத்தில்,, இத்தாலியில் இருந்து நமது விலை மதிப்பற்ற பாரம்பரியத்தை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. அதில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய சிலையும் ஒன்று. இந்த சிலை பீஹாரின் கயா மாவட்டத்தில் உள்ள குண்டல்பூர் … Read more

ரஷ்யாவுக்கு சரியான செக்..அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கனடாவின் அதிரடி திட்டம்.. !

உலக நாடுகள் பலவும் பலமான கண்டனங்களை தெரிவித்து வந்தாலும், பொருளாதார தடைகளை கருத்தில் கொள்ளாமலும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இது உக்ரைனில் பேரழிவினை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னதாக முக்கிய தளவடாங்கள், உக்ரைனின் ராணுவ அலுவலகங்கள், கம்யூனிகேஷன், இணையம் என பல அம்சங்களில் கைவைத்தது. ஆனால் தற்போது ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள், எரிவாயு குழாய்கள் என குறி வைத்து தாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பல நகரங்களில் ஆங்காங்கே குண்டு வெடித்து தீம்பிழப்புகள் பரவி … Read more

`இந்த மாதிரியெல்லாம் டிரெஸ் போட்டுட்டு வரக்கூடாது' – புதுச்சேரி போலீஸார் பேச்சால் புது சர்ச்சை!

சுற்றுலாத்தலமான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகிறார்கள். அதேபோல பிரெஞ்சுக் கட்டடக் கலையுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், கட்டடங்கள், தேவாலயங்கள், ஸ்ரீமணக்குள விநாயகர் கோயில், அரவிந்த ஆசிரமம் உள்ளிட்டவைகளை பார்ப்பதற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அயல் நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வருகிறார்கள். அப்படி வரும்போது புதுச்சேரியின் தட்பவெட்ப நிலைக்கு தகுந்தாற்போல டி-ஷர்ட், அரைக்கால் சட்டை, ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்திருப்பார்கள். இந்த நிலையில், நேற்று மாலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் … Read more

மொத்த குடும்பமும் ஆற்றில் குதித்து தற்கொலை! கடிதத்தில் எழுதியிருந்த வார்த்தைகள்

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேரளாவின் பாலகாட்டை சேர்ந்தவர் அஜித்குமார் (38). இவர் மனைவி விஜிதா (34). விஜிதாவுக்கு முதல் கணவர் மூலம் ஆர்யநந்தா (14) மற்றும் அஸ்வந்தா (6) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவரை பிரிந்த விஜிதா இரண்டு ஆண்டுகளாக அஜித்குமாருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நால்வர் அடங்கிய இந்த குடும்பம் ஆற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையில் அஜித்குமார் … Read more

புதுவையில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு….

ஒயிட் ஏரியா என்று அழைக்கப்படும் புதுவை அரவிந்தர் ஆசிரமத்தை ஒட்டிய பகுதியில் உள்ள பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டினர் அரவிந்தர் ஆசிரமம் வழியாக செல்ல ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற இரண்டு வெளிநாட்டு பெண்களை விசாரித்த போலீசார் அரசு உத்தரவுப் படி செயல்படுவதாக கூறி அவர்களின் ஆடை குறித்து விமர்சித்தனர். புதுச்சேரியின் ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வரும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டு கலாச்சார படி ஆடை அணிந்து செல்வது வழக்கமான ஒன்று என்ற … Read more

சாலை அடையாளங்கள் அழிப்பு: எதிரிகள் நேராக நரகத்திற்கு செல்ல உதவும்- உக்ரைன் நிறுவனம்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாட்களாக போர் தொடுத்து வருகிறது. முதலில் கிழக்கு பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்ததாக ரஷியா தெரிவித்தது. பின்னர் பெலாரஸ் உடன் இணைந்து கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்று திசைகளிலும் இருந்து வான்வெளி தாக்குதலை நடத்தியது. அதன்பின் பாராசூட் மூலம் உக்ரைன் நகருக்குள் ரஷிய வீரர்கள் தரையிறங்கினர். இதற்கிடையே சரண் அடையமாட்டோம். நாட்டை இழக்கமாட்டோம் என உக்ரைன் அதிபர் உறுதியாக தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த ரஷியா … Read more