உ.பி., யில் சட்டசபைத் தேர்தல் 5ம் கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது| Dinamalar
லக்னோ: உ.பி., சட்டசபைக்கான ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு 61 தொகுதிகளில் இன்று (பிப்.,27) காலை 7 மணிக்கு துவங்கியது.. 692 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 403 தொகுதிகளை கொண்ட உ.பி., யில் சட்டசபை ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே பிப்ரவரி 10, … Read more