“இனி கோவை எப்போதும் முதல்வர் ஸ்டாலின் கோட்டை!" – செந்தில் பாலாஜி சுளீர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாடினார். அப்போது, “வாக்களித்த மக்களை வீடுவீடாக சென்று பார்த்து நன்றி கூற வேண்டும். செந்தில் பாலாஜி கவுன்சிலர்கள் கூட்டம் சஸ்பென்ஸ் வைக்கும் செந்தில் பாலாஜி – கோவை மேயர் தேர்வில் புதிய ட்விஸ்ட்! அந்த நேரத்தில் அவர்கள் இல்லாவிட்டால் கூட, அவர்கள் வீட்டில் இருக்கும்போது சென்று சந்திக்க வேண்டும். நன்றிகளை வார்த்தைகளாக … Read more