“இனி கோவை எப்போதும் முதல்வர் ஸ்டாலின் கோட்டை!" – செந்தில் பாலாஜி சுளீர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாடினார். அப்போது, “வாக்களித்த மக்களை வீடுவீடாக சென்று பார்த்து நன்றி கூற வேண்டும். செந்தில் பாலாஜி கவுன்சிலர்கள் கூட்டம் சஸ்பென்ஸ் வைக்கும் செந்தில் பாலாஜி – கோவை மேயர் தேர்வில் புதிய ட்விஸ்ட்! அந்த நேரத்தில் அவர்கள் இல்லாவிட்டால் கூட, அவர்கள் வீட்டில் இருக்கும்போது சென்று சந்திக்க வேண்டும். நன்றிகளை வார்த்தைகளாக … Read more

ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு! உக்ரைன் அதிகாரபூர்வ அறிவிப்பு

ராணுவதளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் யுத்தம் 3வது நாளாக தொடர்கிறது. கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டையானது நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிகாரபூர்வமாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. முன்னர் இந்த போர் தொடர்பில் விளாடிமிர் புடின் பேசுகையில், உக்ரைன் நாட்டு படைகள் அரசு நிர்வாகத்தை … Read more

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஜாலி: அடுத்தடுத்து பரோலை நீட்டித்து வரும் தமிழ்நாடு அரசு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஜாலியாக காணப்படுகின்றனர். ஏற்கனவே பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி போன்றோர் கடந்த சில மாதங் களாக பரோலில் வெளியே வந்து சந்தோஷமாக உள்ள நிலையில், நளிளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-இல் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி. இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைபட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், … Read more

உக்ரைன் நாட்டில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்- ஐ.நா.சபை தகவல்

உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியதால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மிரண்டு போய் இருக்கிறார்கள். உயிர் பிழைக்க அவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் ரஷியா தாக்குதலை தொடங்கியதுமே ஆயிரக்கணக்கானோர் கார்களில் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் தலைநகர் கீவ்வில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உக்ரைனின் அண்டை நாடுகளான மால்டோவா, போலந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கி மக்கள் சென்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் … Read more

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதுகாப்பு ,கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆதரவு: ரஷ்யா நம்பிக்கை!| Dinamalar

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. அப்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா ஓட்டளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக, இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்தார். ”உக்ரைனின் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னணி குறித்து இந்தியாவுக்கு ஆழமான புரிதல் உள்ளது. எனவே, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா எங்களை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என அவர் கூறினார். ரஷ்ய அதிபருடன் ஜிங்பிங் பேச்சு ரஷ்ய அதிபர் … Read more

தனியார்மயமாக்கப்பட்ட பின்பும் கைகொடுத்த ஏர் இந்தியா.. ஏன் தெரியுமா..?! டாடா சொன்னது என்ன..?!

இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்த போது பல சமயத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளது. குவைத்தில் ஈராக் படைகள் நுழைந்த போதும் சரி, 2020ல் சீனாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட வூஹான் பகுதியில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்தது, சமீபத்தில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்பு அந்நாட்டில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வந்ததும் ஏர் இந்தியா தான். ஆனால் இது … Read more

தமிழகத்தில் தாமரை மலரத் தொடங்கிவிட்டதா?! – சதவிகித கணக்குகள் சொல்வதென்ன?!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 1,374 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,843 நகராட்சி கவுன்சிலர்கள், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 12,838 இடங்களுக்கு, 57,778 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலுக்காக, தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 1.33 லட்சம் அலுவலர்களும், பாதுகாப்புப் பணியில் … Read more

உக்ரைனின் கதி இன்று… வேறு நாட்டுக்கு தப்பாமல் ரகசிய இடத்தில் இருந்து கெத்தாக உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட வீடியோ

ரகசிய இடத்தில் பதுங்கியுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஒரு முக்கியமான வீடியோவை வெளியிட்டுள்ளார். மூன்றாவது நாளாக உக்ரைன் தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் யுத்தம் நடத்திவருகின்றன. இந்த சூழலில் ரகசிய இடத்திலிருந்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தக் கூடும். நாட்டின் பிரதமர், முக்கிய அதிகாரிகள் இங்கு தான் உள்ளனர். ரஷ்யப் படைகள் நகருக்குள் நுழைந்ததால், நாட்டின் தலைவர்கள் இங்கிருந்து வெளியேறிவிடவில்லை. Deep … Read more

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக  பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சவை மற்றும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 12மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உலக நாடுகளின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது. இன்று 3வது நாளாக ரஷியா உக்கரைன் மீது தாக்குதலை தொடரும் நிலையில், இரு நாடுகளும் போரை கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் … Read more