பராமரிப்பு பணி: சென்னை மற்றும் கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்…
சென்னை: பராமரிப்பு பணிக்காக இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் கிருஷ்ணகிரியில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாலை 4மணி அல்லது 5மணிக்கு மேல்தான் மீண்டும் மின்விநியோகம் செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: எஸ்.ஆர்.பி மெயின் ரோடு/காலனி, … Read more