திருச்சி – ஊறும் வரலாறு 33: சதங்கையின் ஜதிகளும் `சரிகமபதநி’யும் – கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி!

கலைக்காவிரியின் கதவுகள் திறக்கப்பட்டு அழைத்துச் செல்ல வந்திருக்கும் ஆட்டோக்களை நோக்கியும் பெற்றோர்களை நோக்கியும் குழந்தைகள் ஓடி வருகிறார்கள். அந்தக் கதவுதான் எல்லோருக்குமாகத் திறக்கப்பட்ட கலையின் கதவு என்பதை ஒருநாள் அவர்கள் தெரிந்துகொள்வார்கள். சற்று வயது கூடிய இளையவர்களும் சங்கீதம் வழிய ஹாய் சொல்கிறார்கள். அங்கேயே பரதத்திலும் கர்னாடக இசையிலும் பட்டம் மற்றும் பட்டயம் படிக்கும் இளைஞர்களையும் பார்க்க முடிகிறது. பரத உடையோடு கல்லூரி வளாகத்துக்குள் வளையவரும் பெண்களையும் பலவிதமான இசைக்கருவிகளின் சங்கீத ஒலிகளையும் கேட்கும்போது நம்மையும் அறியாமலேயே … Read more

புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது டெல்லி அணி

பெங்களூரு: எட்டாவது புரோ கபடி லீக் பெங்களூருவில் நடைபெற்றறது. அரை இறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் உ.பி. யோத்தாவையும் , தபாங் டெல்லி, பெங்களூரு புல்சையும் வெளியேற்றி இறுதிப் போட்டியை எட்டின.  பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா அணி 4-வது முறையாகவும், ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 2-வது முறையாகவும் இறுதி சுற்றுக்குள் நுழைந்தன.  வெற்றிக் கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், டெல்லி-பாட்னா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் சம … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறை மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறை மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

வெள்ளை போர்டு வாகனங்களை வாடகைக்கு விடக்கூடாது| Dinamalar

பெங்களூரு-சொந்த பைக்குகளை வாடகைக்கு விடக் கூடாது என, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பெங்களூரில் பலரும் சொந்த பைக்குகளை விதிமுறைக்கு புறம்பாக, வாடகை டாக்சிகளாக செயலிகளில் பதிவு செய்து ஓட்டுகின்றனர். இப்படி, சொந்த வாகனங்களை முறைகேடாக பயன்படுத்துவதால், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டித்து வருகின்றனர்.சாலை பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:முறைகேடாக செயலிகள் வாயிலாக சொந்த பைக்குகளை டாக்சிகளாக பயன்படுத்தி, பயணியரை ஏற்றி … Read more

ரஷியா மீது பொருளாதார தடைகள் எதிரொலி: இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் நிறைவு..!

மும்பை, உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையை முன்னிட்டு கச்சா எண்ணெய் விலை அதிரடியாக ஒரே நாளில் நேற்று பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் அளவில் அதிகரித்தது. இதனால் இந்தியாவில் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகள் நேற்று கடுமையான சரிவை சந்தித்தன.  இதன்படி, சென்செக்ஸ் 2,702 மற்றும் நிப்டி 815 புள்ளிகள் சரிந்திருந்தன. தங்கம் விலையும் அதிகரித்தது.   இந்த நிலையில் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூடுதல் பொருளாதார தடைகள் விதித்ததன் … Read more

ரஷ்யா மீதான தடை.. உலக நாடுகளுக்கு தான் பிரச்சனை.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திய புடின்!

உக்ரைனுக்கு எதிராக முழு மூச்சில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ரஷ்யா, எப்போது தான் இந்த தாக்குதலை நிறுத்தும் என்கிற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால், நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லஃவ்ரோவ் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ராணுவம் வடகிழக்கு மற்றும் கிழக்கில் இருந்து கிவியை நோக்கி வந்து கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம், எங்கும் … Read more

“ரஷ்ய அதிபருடன் மீண்டும் ஒருமுறை பேச விரும்புகிறேன்!" – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விருப்பம்

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின் பேரில் ரஷ்ய ராணுவம் நேற்றுமுதல் உக்ரைனில் போர் செய்து வருகிறது. இதனால் உக்ரைனில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமாக இருக்கின்றன. உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக விடுத்தது வந்தாலும், வெளிப்படையாக எந்த நாடும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்காததால், உக்ரைன் தனது படைகளுடன் ரஷ்யாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதினுடன் மீண்டும் ஒருமுறை பேச விரும்புகிறேன். … Read more

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றார் புடின்! ரஷ்ய முக்கிய அறிவிப்பு

 உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு ரஷ்ய அதிபர் புடின் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது 2வது நாளாக ரஷ்ய போர் தொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வந்தார். இந்நிலையில், உக்ரைன் தூதரக குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்த ரஷ்ய தூதரக குழுவை அனுப்ப புடின் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய அரசாங்க செய்தித்தொடர்பாளர் Dmitry Pesko கூறியதாவது, ஜென்ஸ்கியின் பேச்சு வார்த்தை அழைப்புக்கு … Read more

ரூ. 5 கோடி மதிப்பு தொழிற்சாலை அபகரிப்பு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ..5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக நிர்வாகியை அடித்து அரை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற காட்சி இணையத்தில் வைரலானது.   இதில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் மீது 8 … Read more