திருச்சி – ஊறும் வரலாறு 33: சதங்கையின் ஜதிகளும் `சரிகமபதநி’யும் – கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி!
கலைக்காவிரியின் கதவுகள் திறக்கப்பட்டு அழைத்துச் செல்ல வந்திருக்கும் ஆட்டோக்களை நோக்கியும் பெற்றோர்களை நோக்கியும் குழந்தைகள் ஓடி வருகிறார்கள். அந்தக் கதவுதான் எல்லோருக்குமாகத் திறக்கப்பட்ட கலையின் கதவு என்பதை ஒருநாள் அவர்கள் தெரிந்துகொள்வார்கள். சற்று வயது கூடிய இளையவர்களும் சங்கீதம் வழிய ஹாய் சொல்கிறார்கள். அங்கேயே பரதத்திலும் கர்னாடக இசையிலும் பட்டம் மற்றும் பட்டயம் படிக்கும் இளைஞர்களையும் பார்க்க முடிகிறது. பரத உடையோடு கல்லூரி வளாகத்துக்குள் வளையவரும் பெண்களையும் பலவிதமான இசைக்கருவிகளின் சங்கீத ஒலிகளையும் கேட்கும்போது நம்மையும் அறியாமலேயே … Read more