தீவிரமடையும் உக்ரைன்- ரஷ்யா போர்! கனடாவில் ஏற்பட போகும் மாற்றங்கள் என்னென்ன?

கனடா என்னவோ உக்ரைனுடன் தொடர்பில்லாமல் வெகு தூரத்தில்தான் உள்ளது என்றாலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், கனடா மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதை மறுப்பதற்கில்லை… நேரடியாகவும், மறைமுகமாகவும்… குறிப்பாக பாதிக்கப்பட இருப்பது எண்ணெய் விலை! ஆற்றலைப் பொருத்தவரை ரஷ்யா ஒரு பெரும் சக்தி. கச்சா எண்ணெய் முதல் எரிவாயு வரை ரஷ்யாவின் ஆற்றல் தயாரிப்புகள் ஏற்றுமதி பாதிக்கப்படும்போது அது சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துவரும் நிலையில், … Read more

தேசிய பங்கு சந்தை ஊழல் : சித்ரா ராமகிருஷ்ணன் – ஆனந்த் சுப்பிரமணியன் இடையேயான ஈ-மெயில் தகவல் குறித்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது

[email protected] என்ற ஈ-மெயில் முகவரியை உருவாக்கியவர் ஆனந்த் சுப்பிரமணியம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமானதாக சி.பி.ஐ. தகவல் 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச் சந்தை தலைமைச் செயல் அலுவலராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் 2013 ம் ஆண்டு பதவியேற்றவுடன் தனது ஆலோசகராகவும் தேசிய பங்குச் சந்தையின் செயல் அதிகாரியாகவும் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். இருவருக்கும் ரிக் யஜுர் சாம வேதங்களின் பெயரில் உருவாக்கப்பட்ட [email protected] என்ற ஈ-மெயில் முகவரில் இருந்து வந்த தகவல்கள் சர்ச்சையை … Read more

தி.மு.க. பிரமுகரை தாக்கிய வழக்கு- ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது.  அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டரான நரேஷ்குமார் என்பவரை பிடித்து அவரது சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர்.  இது தொடர்பான புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக தொண்டரை அரைநிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வீடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; தனியார் மூலம் செயல்படுத்த திட்டம்| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதி மக்களுக்கு தனியார் மூலம் வீடு தேடிச் சென்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து, அதிகாரிகளுடன், பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி நகரப் பகுதி மக்களுக்கு நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, 140 இடங்களில் ஆழ்குழாய் அமைக்கப் பட்டுள்ளது.பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் 100க்கும் மேற்பட்ட கிணறுகளில் தண்ணீர் உவர் தன்மையாக மாறிவிட்டது. அதனால், அதனை குடிநீருக்கு … Read more

ரஷ்யாவால் இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படலாம்.. புட்டு புட்டு வைத்த எஸ்பிஐ அறிக்கை!

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைகளுக்கு மத்தியில் இன்று பெரும் இழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் இரண்டாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இன்று பொதுமக்கள் வாழும் 33 பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று உக்ரைனின் செயல்பாட்டினை முடக்கும் விதமாக இராணுவ தளவாடங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள், இராணுவ முகாம்கள், விமான தளங்கள் என பல முக்கிய இடங்களை தாக்கியது. … Read more

IPL 2022: வெவ்வேறு க்ரூப்களில் சென்னை மும்பை அணிகள்; ஆனாலும் இருமுறை மோதிக்கொள்வதெப்படி?

2022-க்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்கிறது. சென்ற ஆண்டைவிட இரு புதிய அணிகள் இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தொடரில் இணைந்துள்ளன. இதனால் லீக் போட்டிகளுக்கான எண்ணிக்கையும் உயரக்கூடும் புதிய ஃபார்மர்ட்டை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்த நடைமுறை 2011-ம் ஆண்டில் புனே மற்றும் கொச்சி அணிகள் பங்கேற்றபோது ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டது. IPL 2022 அதாவது மொத்தம் உள்ள பத்து அணிகள் 5 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக முதலில் பிரிக்கப்படும். அப்படி பிரிக்கப்படும் அணிகள் … Read more

பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா!

 Aeroflot நிறுவனத்திற்கு தடை விதித்த பிரித்தானியாவுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனத்திற்கு பிரித்தானியா தடை விதித்தது. பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யா வான்வழியில் பறக்க பிரித்தானியா விமானங்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யாவுக்கான பிரித்தானியா நிறுவனங்களின் அனைத்து விமானங்களும் மற்றும் … Read more

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் விமானங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை! ரஷியா அதிரடி

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பதிவு விமானங்கள் ரஷிய வான்வெளியை பயன்படுத்த ரஷியா அதிரடியாக தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவைக் கடுமையாக எதிர்த்துள்ளன. அதேநேரம் சில நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், ரஷியாவோ தனது போர் தாக்குதலுக்கு, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவே நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறி வருகிறது. ரஷியா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல்  சர்வதேச … Read more

சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் தங்கம்- காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் மீராபாய் சானு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்களை மீராபாய் சானு (வயது 27) தங்கப் பதக்கம் வென்றார். முதல் முறையாக 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். 167 கிலோ எடையை தூக்கிய ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெசிகா  இண்டாவது இடத்தையும், மலேசியாவின் எல்லி காசந்திரா (165 கிலோ) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.  இந்த வெற்றியின் மூலம் 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் … Read more