உக்ரைன் அண்டை நாடுகள் வாயிலாக இந்தியர்களை மீட்க முடிவு| Dinamalar
புதுடில்லி : உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை, அந்நாட்டின் அண்டை நாடுகளுக்கு அழைத்து சென்று அங்கிருந்து தாயகம் அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. உக்ரைனில் போர் பதற்றம் ஏற்பட்ட உடன், அங்கிருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா துவக்கியதால், தனது வான் எல்லையை உக்ரைன் மூடியது. இதனால், அங்கு … Read more