உக்ரைன் மீது 2ஆம் நாள் போரை அதிரடியாக தொடங்கியது ரஷ்யா! பயங்கர சத்தத்துடன் நடக்கும் தாக்குதல்கள்
ரஷ்யாவுடனான இரண்டாவது நாள் போர் உக்ரைனில் தொடங்கிய நிலையில் முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையில் லிதுவேனியா நாட்டில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். செல்போன் விளக்குகளை ஒளிர செய்து உக்ரைனுக்கான ஆதரவை தெரிவித்தனர். கிவ் நகரின் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், … Read more