பிப்-25: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

110 கிராமங்களில் சாலை பணிகள் இரண்டு மாதத்தில் சீரமைக்க திட்டம்| Dinamalar

பெங்களூரு-பெங்களூரில் குடிநீர் வடிகால் வாரியத்துறையின் சார்பில் 110 கிராமங்களில் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்ட சாலைகள், இரண்டு மாதங்களில் சீரமைக்கப்படுமென மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 110 கிராமங்களில் குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.இப்பணிகளால், 800 கி.மீ., சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. மழைகாலத்தில், மழைநீர் தேங்கியும், பொதுமக்கள் நடப்பதற்கு வழியில்லாமலும் உள்ளன.இப்பணிகள் குறித்து பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடந்த வருவாய் கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை … Read more

ரஷ்யா-வை நேரடியாக தொட பயப்படும் அமெரிக்கா.. இதுதான் காரணம்..?

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய இரு பகுதிகளைக் கைப்பற்றியதற்கே அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா வரையில் பல நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதித்த நிலையிலும் ரஷ்யா நேற்று மேற்கத்திய நாடுகள் உடன் பேச்சுவார்த்தைக்குத் தாயாரானது. Russia Warning To America | Putin Speech Ukraine NATO | Oneindia Tamil இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்விதமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலையில் உக்ரைன் … Read more

புடின் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்! பிரான்ஸ் எச்சரிக்கை

நேட்டோவிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி அச்சுறுத்தும் போது, ​​நேட்டோவும் ஒரு அணுசக்தி கூட்டணி என்பதை அவர் மறந்துவிடமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் Jean-Yves Le Drian எச்சரித்துள்ளார். முன்னதாக ரஷ்ய அதிபர் புடின், “உங்கள் வரலாற்றில் நீங்கள் சந்தித்திராத இத்தகைய விளைவுகள்” சந்திக்கநேரிடும் என கூறியிருந்தார். … Read more

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று தொடங்கியது. இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி … Read more

உக்ரைன் மீதான படையெடுப்பு காலத்தின் கட்டாயம் – ரஷிய அதிபர் புதின் கருத்து

மாஸ்கோ: உக்ரைன் மீது படையெடுப்பு குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற உயர்மட்ட வணிகத் தலைவர்களுடன்  ரஷிய அதிபர் புதின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதால், வேறு வழிகளில் எதிர்வினையாற்ற இயலாது என்று விளக்கினார். உக்ரைன் மீதான படையெடுப்பு காலத்தின் கட்டாய நடவடிக்கை என்றும் அவர் விளக்கம் அளித்தார். உக்ரைன் மீதான தாக்குதல் மூலம் உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பை சேதப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் புதின் குறிப்பிட்டார். மேலும் உலகப் பொருளாதாரத்தில் … Read more

பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு| Dinamalar

விழுப்புரம்,-அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.நேற்று, இவ்வழக்கு விசாரணை நீதிபதி பூர்ணிமா, முன்னிலையில் நடந்தது. விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சங்கீதா ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையடுத்து, விசாரணையை வரும் 28ம் … Read more

இந்தியர்களை ஆட்டிப்படைக்கும் ரஷ்யா – உக்ரைன் பதற்றம்.. ரூ.10 லட்சம் கோடி காலி..!

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் உச்சகட்ட பதற்றமான நிலைக்கு மத்தியில், சர்வதேச அளவிலான பங்கு சந்தைகள் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக இந்திய சந்தையானது இன்று காலை தொடக்கத்திலேயே 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவில் தொடங்கியது. தற்போது அந்த சரிவானது இன்னும் அதிகரித்து 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவினைக் கண்டுள்ளது. ஒரு புறம் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் சந்தைக்கு மத்தியில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றத் … Read more

மொத்த ஐரோப்பாவுக்கும் ஆபத்து! ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது செர்னோபில்

உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்தார். உக்ரைன் தலைநகர் கியேவில் (Kyiv) இருந்து வடக்கே 60 மைல் தொலைவில் அமைந்துள்ள அழிக்கப்பட்ட அணு உலையான செர்னோபில்லின் முன் ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் நிற்பதை வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று பிற்பகல் ரஷ்யப் படைகள் “செர்னோபில் அணுமின் நிலையத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக” கூறியிருந்தார். 1986-ஆம் ஆண்டில் … Read more

ரஷ்யா- நேட்டோ இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் – பிரதமர் மோடி

PM Narendra Modi speaks to Russian President Vladimir Putin உக்ரைன்: ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புதின் … Read more