ரஷியா போர் :பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார்! – உக்ரைன் தூதர் பேட்டி!

புதுடெல்லி, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் … Read more

பிட்காயின் முதலீட்டாளர்கள் கதறல்.. சிறிய முதலீட்டாளர்களுக்கு அதீத நஷ்டம்..!

ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால் முதலீட்டு சந்தை மொத்தமும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பாதிப்பு கிரிப்டோ சந்தையையும் விட்டுவைக்கவில்லை. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? ரஷ்ய அதிபர் உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்ட உடனே முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை தங்கம் மீது திருப்பிய காரணத்தால் பங்குச்சந்தை, கிரிப்டோ சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. கிரிப்டோகரன்சி அமெரிக்காவின் பணவீக்கம், … Read more

இன்றைய ராசி பலன் | 25/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

உக்ரைனிலிருந்து புறப்பட்ட துருக்கி கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல்!

 கருங்கடலில் துருக்கிய சரக்குக் கப்பல் மீது வெடிகுண்டு தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உக்ரைனின் Odessa நகரிலிருந்து ருமேனியாவுக்கு துருக்கிக் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் மீது குண்டு தாக்கியதாக துருக்கியின் NTV செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூபிட்டர் என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பல், துருக்கியின் YA-SA ஷிப்பிங் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. NTV-யின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தின் விளைவாக கப்பலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. கப்பல் எந்த உதவியையும் கோரவில்லை என்று துருக்கிய கடல்சார் பொது … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: இதுவரை இரு தரப்புக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைன்: ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரில் இதுவரை இரு தரப்புக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஒரு பக்கம் படைக்குவிப்பில் அந்நாடு ஈடுபட்ட போதிலும், இன்னொரு பக்கம் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. கடைசியாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினுடன் 105 நிமிடங்களாக போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் உக்ரைன் உடனான பிரச்னையை … Read more

ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மஹாசிவராத்திரி விழா- ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்

கோவை: கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1-ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.   ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை … Read more

முதல் டி20 போட்டி: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

லக்னோ: முதல் டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 199 ரன்களை இந்திய அணி எடுத்து இருந்தது. பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?| Dinamalar

புதுடில்லி:ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு உள்ளது, இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள், சவால்கள் குறித்து நிபுணர்கள் கூறியுள்ளதாவது: ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர், நிச்சயம் உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில், இந்தியா மட்டும் விதிவிலக்கு கிடையாது. சீனாவுக்கு வாய்ப்பு உடனடியாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை சமாளிக்க, மத்திய … Read more

ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி: மும்பை பங்குச்சந்தை கடும் சரிவு

மும்பை, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரஷிய படைகளில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே சமயம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருப்பது வர்த்தக சந்தையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையான … Read more

அமெரிக்காவால் ரஷ்யா-வை ஒன்றும் செய்ய முடியாது.. மாஸ்டர் பிளான் போட்ட புதின்..!

2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமேயா-வை கைப்பற்றிய போது அமெரிக்க அரசு ரஷ்ய வங்கிகள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் உடன் அமெரிக்க மக்களும் நிறுவனங்களும் எவ்விதமான வர்த்தகம், முதலீடு செய்யக் கூடாது எனத் தடை விதித்தது. ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..! இதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகள் ரஷ்யா மீது தடை உத்தரவை வெளியிட்டது. ரஷ்யா கற்ற பாடம் இதன் … Read more